tag:blogger.com,1999:blog-33893918.post8353536046804296874..comments2023-06-05T05:40:06.338-07:00Comments on தேவமைந்தன்: காணாமல் போன தமிழறிஞர் / வாழ்க்கைதான் கடவுள்!அ. பசுபதி (தேவமைந்தன்)http://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-33893918.post-7339100232822928092011-11-17T05:04:57.177-08:002011-11-17T05:04:57.177-08:00நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ has left a new comment...நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ has left a new comment on your post "காணாமல் போன தமிழறிஞர் / வாழ்க்கைதான் கடவுள்!": <br /><br />காணாமல் போன தமிழறிஞர் பற்றி இங்குள்ளவர்களுக்குச் சொன்னேன் :<br />அனைவரும் வருத்தம் அடைந்தனர்.<br />கம்பன் விழாவின் போதும் இச்செய்தி பற்றி மேடையில் குறிப்பிட்டேன்.<br />அவர் பற்றிய செய்தியைத் தாளிகையில் தேடினேன் ...<br />எதுவும் கிடைக்கவில்லை.<br />தரங்கெட்ட (புதுவை) கல்வி அமைச்சரைத் தேடிக் காக்கைச் சட்டைகளைப் புதுவையில் குவிக்கும்<br />அம்மையார், காணாமல் போன தமிழறிஞரைத் தேடச் சொல்லிக் காவலர் எவரையேனும் அனுப்பினாரா?<br />இன்றைய தமிழறிஞர்கள் நாளை காணாமல் போகாதவாறு தமிழன்னை தான் காக்கவேண்டும்<br /><br />அன்புடன்<br />பெஞ்சமின் லெபோ, பிரான்சுபெஞ்சமின் லெபோ, பிரான்சுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33893918.post-56689165608359751842011-11-17T05:02:57.659-08:002011-11-17T05:02:57.659-08:00பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா – இரண...பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா – இரண்டாம் நாள் விழா”வை நேரிலிருந்து கண்டு கேட்டு மகிழவைத்தது என் நண்பர் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோவின் வண்ணனை. கடவுச்சீட்டு, இருப்பிசைவுத் தொல்லைகள், பயணச் செலவுகள் ஆகியவற்றை எனக்கில்லாமற் செய்த நண்பர் புதுவை எழிலுக்கும் அவருடன் இருந்து பணியாற்றும் அத்தனை நண்பியர் நண்பர்களுக்கும் நன்றி. பாராட்டுகள்.அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33893918.post-78181324702149930712011-11-17T04:45:32.450-08:002011-11-17T04:45:32.450-08:00வணக்கம்.
நன்றி.வணக்கம்.<br />நன்றி.க.தமிழமல்லன்http://vellumtuyathamizh.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33893918.post-41446842519182150712011-11-17T01:23:25.058-08:002011-11-17T01:23:25.058-08:00காணாமல் போன தமிழறிஞர் பற்றி இங்குள்ளவர்களுக்குச் ச...காணாமல் போன தமிழறிஞர் பற்றி இங்குள்ளவர்களுக்குச் சொன்னேன் :<br />அனைவரும் வருத்தம் அடைந்தனர்.<br />கம்பன் விழாவின் போதும் இச்செய்தி பற்றி மேடையில் குறிப்பிட்டேன்.<br />அவர் பற்றிய செய்தியைத் தாளிகையில் தேடினேன் ...<br />எதுவும் கிடைக்கவில்லை.<br />தரங்கெட்ட (புதுவை) கல்வி அமைச்சரைத் தேடிக் காக்கைச் சட்டைகளைப் புதுவையில் குவிக்கும்<br />அம்மையார், காணாமல் போன தமிழறிஞரைத் தேடச் சொல்லிக் காவலர் எவரையேனும் அனுப்பினாரா?<br />இன்றைய தமிழறிஞர்கள் நாளை காணாமல் போகாதவாறு தமிழன்னை தான் காக்கவேண்டும்<br /><br />அன்புடன்<br />பெஞ்சமின் லெபோ, பிரான்சுநனிநன்றியன் பெஞ்சமின் லெபோhttps://www.blogger.com/profile/14927603048207190066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33893918.post-64000452562352621652011-11-11T21:45:06.789-08:002011-11-11T21:45:06.789-08:00மிகவும் திறமையானவர். சென்னை மியூசிக் அகாடமி நிகழ்ச...மிகவும் திறமையானவர். சென்னை மியூசிக் அகாடமி நிகழ்ச்சிக்குப் போனவர் திரும்பவில்லை என்று சொன்னார்கள்.நீல.பணிக்குன்றன், மும்பை.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33893918.post-10317285363388182692011-11-09T21:51:55.358-08:002011-11-09T21:51:55.358-08:00தமிழறிஞர்களை பற்றி கவலை இல்லாதவர்கள் யார் தெரியுமா...தமிழறிஞர்களை பற்றி கவலை இல்லாதவர்கள் யார் தெரியுமா.. தமிழறிஞர்கள்தான்.. கையில் மொபைல் வைத்திருப்பவர்களைப் பார்த்துக் கெக்கலி சிரிப்பு சிரிக்கிறவர்கள் மேற்படியாளர்கள்.<br /><br />வேதனையுடன்<br />தோ.ஆரோக்கியராஜ்<br />வேப்பேரி<br />சென்னை-7.Anonymousnoreply@blogger.com