<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-33893918</id><updated>2012-02-07T21:49:28.622-08:00</updated><category term='Literary Friends Circle'/><category term='ascetic'/><category term='அமெரிக்கா'/><category term='Playwright'/><category term='Saamigiri'/><category term='Kali Temple Bootham'/><category term='Thamizharinjar'/><category term='பாரதியார்'/><category term='Feedback'/><category term='Shrek'/><category term='America'/><category term='தமிழறிஞர்'/><category term='வேற்கோட்டம்'/><category term='Feedbacks'/><category term='Printing and Publishing'/><category term='ஊர்'/><category term='தேர்'/><category term='காணாமல் போன தமிழறிஞர்'/><category term='Bharati'/><category term='Blogs'/><category term='Facebook'/><category term='cyber space'/><category term='நாடகாசிரியர்'/><category term='பாமரன்'/><category term='நாடு'/><category term='Funny Doll'/><category term='Temple Research Methodology'/><category term='N.V.Balakrishnan'/><category term='திருப்பரங்குன்றம்'/><category term='Ghost'/><category term='Murugan'/><category term='linguistics'/><category term='சாமிகிரி சாமிகிரி சித்தர்'/><category term='Samigiri Siththar'/><category term='PDF'/><category term='ஐம்பது லட்சம்'/><category term='Scare-crow'/><category term='Proverb'/><category term='புதுவைப் பாமரன்'/><category term='Samigiri'/><category term='கி.பெ.சீனுவாசன்'/><category term='Proverbs'/><category term='K.P.Srinivasan'/><category term='Tamil Printing'/><category term='Doll'/><category term='mystic'/><category term='நாட்டுப்பற்றுப் பா'/><category term='சித்தர்'/><category term='Tamil Publishing'/><category term='purity'/><category term='saint'/><category term='Claude McKay'/><category term='Blog'/><category term='நாடகச் செல்வம்'/><title type='text'>தேவமைந்தன்</title><subtitle type='html'>1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>93</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-1512637053457075800</id><published>2011-12-19T23:06:00.000-08:00</published><updated>2011-12-19T23:06:39.899-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐம்பது லட்சம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Playwright'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='N.V.Balakrishnan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகாசிரியர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகச் செல்வம்'/><title type='text'>செய்தியுரை: 'நாடகச் செல்வம்' நா.வை.பாலகிருட்டிணன்(என்.வி.பாலகிருஷ்ணன்) மறைவு</title><content type='html'>'ஐம்பது இலட்சம்' முதலான மேடை-நூல் நாடகங்களால் புகழ் பெற்றவரும்; ஏலவே நம் வலைப்பதிவுகளிலும் முகநூல்(Facebook) பக்கத்திலும் இடம் பெற்றவரும்; நெல்லை, கோவை முதலான வானொலி நிலையங்களின் அன்பரும்; நாடகக்கலை அன்பர் பலரின் நண்பரும்; இவ்வாண்டு ஏப்பிரல் மாதம், சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் அவ்வை கே. சண்முகம் குடும்பத்தாரால் 'நாடகச் செல்வம்' என்ற விருதுவழங்கப் பெற்றவருமான நாடகாசிரியர் கோவை நா.வை. பாலகிருட்டிணன் அவர்கள் கோவையில் புகழுடம்பு பெற்றார். அவருடல், அவர் வாழ்ந்த ஊரான நெல்லை விக்கிரமசிங்கபுரத்துக்கு, அவர் கொழுந்தியார் சுசீலா அம்மையார் - அவர் துணைவர் கோ.இலெனின் அரங்கராசனார் ஆகியோருடன் அவர்தம் இளைய புதல்வியார் கலைவாணிதேவி - அவர் துணைவர் சிவத்திரு கந்தசாமி ஆகியோர் முயற்சியால் மருத்துவ மனையூர்தியில் கொண்டு செல்லப்பெற்று, சிவநெறிப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெல்லை விக்கிரமசிங்கபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பெற்றது. அவருக்கு விஜயசாமுண்டீஸ்வரி, கலைவாணிதேவி என்ற இரு புதல்வியரும் மருமக்கள் பெயரர் பெயர்த்திமார்களும் உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;முகவரி:&lt;br /&gt;'சிவகலை' இல்லம்,&lt;br /&gt;25/15, சந்நிதி தெரு,&lt;br /&gt;விக்கிரமசிங்கபுரம் - 627 425&lt;br /&gt;திருநெல்வேலி மாவட்டம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-1512637053457075800?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/1512637053457075800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=1512637053457075800' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1512637053457075800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1512637053457075800'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/12/blog-post_19.html' title='செய்தியுரை: &apos;நாடகச் செல்வம்&apos; நா.வை.பாலகிருட்டிணன்(என்.வி.பாலகிருஷ்ணன்) மறைவு'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-2514716451020784302</id><published>2011-11-29T23:11:00.000-08:00</published><updated>2011-11-29T23:11:08.091-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாமரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கி.பெ.சீனுவாசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுவைப் பாமரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Literary Friends Circle'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='K.P.Srinivasan'/><title type='text'>'புதுவைப் பாமரன்' ஆசிரியர் 'நட்பு வட்டம்' நிறுவனர் திரு கி.பெ.சீனுவாசன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ONJIhGqV4Y8/TtXVKatpiDI/AAAAAAAAAdA/ZDPxSoQ9hDI/s1600/1.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="400" width="276" src="http://2.bp.blogspot.com/-ONJIhGqV4Y8/TtXVKatpiDI/AAAAAAAAAdA/ZDPxSoQ9hDI/s400/1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;என் பழைமை கெழுமிய நண்பர்களுள் ஒருவர் திரு. கி.பெ.சீனுவாசன். நல்ல உழைப்பாளி. தானி(Auto)ஓட்டுநரும் என் நண்பருமான தோழர் இரகு உட்பட, உழைத்து வாழும் பலருக்கும் நன்கு தெரிந்தவர். புதுச்சேரியில் வாழும் அனைத்து வரப்புகளையும் சார்ந்த நண்பர்களை இணைத்து 'நட்புவட்டம்' என்ற அமைப்பை நெடுங்காலமாக நடத்தி வருகிறார். அதன் அமைப்பிதழாக அவர் நடத்தி வரும் 'புதுவைப் பாமரன்' இத்திங்கள்(எண்:47 நவம்பர், 2011) இதழைத்தான் இங்கே காண்கிறீர்கள். தேசியக் கொளகையினராக - புதுவைப் பாமரனாக - புதுச்சேரிப் பாமரர்கள் பலருள் ஒருவராக நின்று, அன்றாடம் நிகழும் நிகழ்வுகளைப் பார்த்து (Bystander) அவற்றுள் மாந்தநேயம் குறைபட்ட நிகழ்வுகளுக்குக் காரணமானவற்றைச் சுட்டி, எல்லோருக்கும் சமூக விழிப்புணர்வு ஊட்டுவதில் திரு.கி.பெ.சீனுவாசன் வல்லவர். நல்லவர். மற்றவர்கள் மனம் நோகாமல் 'இடித்துரைப்பதில்' தேர்ந்தவர். அவரும் அவர்தம் சமூகப் பணியும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதழ் முகவரி:&lt;br /&gt;நட்பு வட்டம்,&lt;br /&gt;10, பிள்ளையார் கோயில் தெரு,&lt;br /&gt;அங்காளம்மன் நகர்,&lt;br /&gt;முத்தியாலுப்பேட்டை,&lt;br /&gt;புதுச்சேரி - 605 003.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-2514716451020784302?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/2514716451020784302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=2514716451020784302' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2514716451020784302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2514716451020784302'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/11/blog-post_29.html' title='&apos;புதுவைப் பாமரன்&apos; ஆசிரியர் &apos;நட்பு வட்டம்&apos; நிறுவனர் திரு கி.பெ.சீனுவாசன்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ONJIhGqV4Y8/TtXVKatpiDI/AAAAAAAAAdA/ZDPxSoQ9hDI/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-7369045651524393734</id><published>2011-11-27T22:37:00.000-08:00</published><updated>2011-11-27T22:37:57.131-08:00</updated><title type='text'>kalapathy கலாபதி: தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி</title><content type='html'>&lt;a href="http://kalapathy.blogspot.com/2011/11/blog-post_27.html#links"&gt;kalapathy கலாபதி: தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-7369045651524393734?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/7369045651524393734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=7369045651524393734' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/7369045651524393734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/7369045651524393734'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/11/kalapathy.html' title='kalapathy கலாபதி: தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-4728538607022761138</id><published>2011-11-27T22:33:00.000-08:00</published><updated>2011-11-27T22:33:49.396-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேற்கோட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பரங்குன்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Murugan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Temple Research Methodology'/><title type='text'>என்னரும் நண்பர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள்</title><content type='html'>தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி &lt;br /&gt;1984ஆம் ஆண்டே நண்பர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் படைத்த இடுநூல்(thesis), அவர்தம் அருமைத் துணைவியார் பெயரிலான பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றது. (தமயந்தி பதிப்பகம், 10, காமராசு காலனி, சிட்லபாக்கம், சென்னை-600064.)  திருஅருட்பிரகாச வள்ளலார்பால் பெரும் ஈர்ப்புப் பெற்றவர் நாச்சியப்பன்.  'அலங்கல் அணிந்தருளே' என்று தன் "திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம்"  ஆய்வேட்டுப் பெருநூலை வடலூர் இராமலிங்க அடிகள் திருவடிகளில் படைத்தவர்.  நம் தமிழண்ணல் அய்யா அவர்களின் மேற்பார்வையில் ஆய்வை நிகழ்த்தியவர். களஆய்வு அது. களஆய்வில் இணைந்து உதவி, வரைபடங்கள் எடுத்து உதவியவர் அவர்தம் அன்பருமைத் துணைவியார் திருவாட்டி நா.தமயந்தி அவர்கள். அவர்களின் மகளார் சாலா என்கிற விசாலாட்சி; மூத்த புதல்வர் அண்ணாமலை - என் இளம் நண்பர்.  இளைய புதல்வர் சுப்பிரமணியன். பொறிஞர். அண்ணாமலை, ஊடகத்துறையினர். என் வலைப்பதிவுப் பணிக்குப் பேராதரவு தருபவர். &lt;br /&gt;&lt;br /&gt;'மனித விலங்குகளின் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'வீரப்பதக்கம்' என்னும் சிறார் நாடகமும் 'வடலூர் வள்ளலார்' என்ற வரலாறும் 'திருக்கோயில் ஆய்வு'(Temple Research Methodology) என்னும் ஆய்வு முறையியலும் பிற பலநூல்களும் கட்டுரைகளும் நண்பர் நா.நா. அவர்களின் வழங்குகைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிய நண்பர்; உயர்ந்த மாந்தர். எவரும் செய்ய மாட்டாத உதவியை எனக்கவர் செய்தார். (புதுவை மாநிலம் காரைக்காலில், திருநள்ளாற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள இயற்கை நலம் செறிந்த பச்சூர் இடுகாட்டில் 1988 சனவரி 17ஆம் நாள் ஒடுக்கம் கொண்ட எம் தந்தையார் அரசவோகி பெரியதம்பி கருப்பண்ணன்(இராஜயோகி பி.கே. அண்ணன், எஃப்.சி.ஐ.[இலண்டன்]) அவர்களது உடல் செறிந்த மண்மேல் இன்று தன் மலர்களைப் பொழிந்திருக்கும் இருபத்து மூன்று அகவை நிரம்பிய மரமல்லி மரம், எங்கள் இனிய நன்றிக்கு வித்தானது. தந்தையார் ஒடுங்கிய ஞான்று, மறைந்த என்னரும் நண்பர் டாக்டர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள் ஏற்பாட்டின்படி, சுயமரியாதை சுப்புராயன் அவர்கள் வழிகாட்டுதலின்படி,  திரு பொன்னம்பலம் என்பவர், அதை அங்கே நட்டார். அடடா! மாந்தர் வாழ்க்கையில், மரங்களும் அவை பொழியும் மலர்களும் கொண்டுள்ள ஆழமான உறவை எத்தனை அழுத்தமாக நினைவுபடுத்திவிட்டன அந்த மரமல்லியின் மலர்கள்!)&lt;br /&gt;அன்னார், நண்பர் நாகப்பா நாச்சியப்பன் இன்றெம்முள்ளங்களில் வாழ்கிறார். நண்பரின் ஒளிப்படம் உடையவர்கள் அருள்கனிந்து karuppannan.pasupathy@gmail.com என்னும் முகவரிக்கு விடுத்து வையுங்கள். இங்கே, நன்றிசுட்டிப் பதிவேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-4728538607022761138?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/4728538607022761138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=4728538607022761138' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4728538607022761138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4728538607022761138'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/11/blog-post_27.html' title='என்னரும் நண்பர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-1067389946298950765</id><published>2011-11-17T22:40:00.000-08:00</published><updated>2011-11-17T22:54:56.169-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாரதியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='linguistics'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='purity'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Bharati'/><title type='text'>17.11.11என் முகநூல் இல்லத்துக்கு வந்த மறைமலை இலக்குவனார்தம் கருத்தாடல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-p3oLAvjEDTg/TsX9e5f9sFI/AAAAAAAAAaE/pnHZIhXwt8A/s1600/275171_1178255126_508409_q.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="50" width="50" src="http://4.bp.blogspot.com/-p3oLAvjEDTg/TsX9e5f9sFI/AAAAAAAAAaE/pnHZIhXwt8A/s200/275171_1178255126_508409_q.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஊர்கூடித் தேரிழுப்போம்!&lt;br /&gt;சொல்லைச் சிந்தனையின் தந்தை என்றார் ஒரு மொழியியல் அறிஞர்.பஞ்சு நூலாகி, நூல் துணியாகுவதைப் போலவே, சொல் தொடராகவும் வாக்கியங்களாகவும் பின்னப்பட்டு, தொடர்களும் வாக்கியங்களும் கருத்துருக்களாகிச் சிந்தனையை நெய்ய&lt;br /&gt;உதவுகின்றன.எனவே சொல் இல்லாமல் சிந்தனை இல்லை. &lt;br /&gt;இதனால்தான் சிந்தனை தடுமாறும்போது சொல் தடைப்படுவதும் சிந்தனையில் பெருங்குழப்பம் ஏற்படும்போது சொல் குழறுவதும் நிகழ்கின்றன.&lt;br /&gt;திறமான கருத்துத்தொடர்புக்குத் தெளிவான சிந்தனையும் வளமான&lt;br /&gt;சொல்லாட்சியும் தேவை.தாய்மொழியில் போதிய பயிற்சியின்றிப் பிறமொழிகளில் எத்துணைப்புலமை பெற்றிருந்தாலும் தங்குதடையின்றிச் சிந்திக்க இயலாது.பன்மொழிப்புலமை பெற்றிருந்த பெரும்பாவலர் பாரதியார் “தமிழிலேயே பேசுவேன்;தமிழிலேயே எழுதுவேன்;தமிழிலேயே சிந்திப்பேன்”எனச் சூளுரைத்தது இவ்வுண்மையை நமக்கு எடுத்துரைப்பதற்காகத்தான் எனலாம்.&lt;br /&gt;பிறமொழிச் சொல்லைக் கலக்காமல் பேசவோ எழுதவோ சிந்திக்கவோ முடியாது என்னும் நிலைக்குத் தமிழர்கள் தடம் மாறிவிட்ட இன்றைய சூழலில் பாரதியாரின் உறுதிமொழி நமக்கு ஒரு புதிய படிப்பினையை நல்குகிறது. &lt;br /&gt;புதுமைவேட்கையும் சோம்பலும் அடிமைமனப்பான்மையுமே பிறமொழிச்சொற்கலப்புக்குக் காரணங்கள் எனலாம். &lt;br /&gt;புத்தம்புதிய கண்டுபிடிப்புகள்,கோட்பாடுகள்,கருவிகள் முதலியவற்றை நமது தாய்மொழியில் பெயரிட்டு வழங்கவேண்டும் என்னும் ஆவல் நம் ஒவ்வொருவருவர் உள்ளத்திலும் ஏற்படுதல் வேண்டும்.அதுவே புதிய சொல்லாக்கங்கள் தோன்றுதற்குத் தக்க அடிப்படையாக விளங்கும்.அங்ஙனம் உருவாக்கப்படும் சொற்களை அன்றாடம் நமது உரையாடலிலும் கடிதம் கட்டுரை முதலான எழுத்து வடிவங்களிலும் வழங்கவேண்டும்.&lt;br /&gt;“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்று பாரதியாரும் “தனிமைச்சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினிற் போல் எங்கும் யாம் கண்டதில்லை” என்று பாரதிதாசனும் :சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?” என்று கண்ணதாசனும் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துதற்கு நம்மைத் தூண்டிவிட்டது எதற்காக?&lt;br /&gt;கலையியலிலும் அறிவியலிலும் புத்தம்புதிய சொல்லாக்கங்களைக் கண்டு அவற்றை நாளும் பயன்படுத்த நாம் தவறிவிட்டால்”சொல்லவும் கூடுவதில்லை-அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை”என்னும் வீண்பழி நமது தாய்மொழிக்கு ஏற்படும் அல்லவா?&lt;br /&gt;இரண்டாம் உலகப்போருக்குமுன்னர் ஆங்கிலமொழியில் இருநூறாயிரம் சொற்களுக்குக் குறைவாகவே அதன் சொற்கோவை அமைந்திருந்தது என்றும் போர்முடிந்து சில ஆண்டுகளில் அதன் சொற்கோவை பத்துநூறாயிரம் சொற்களைக்கொண்டதாக விரிவடைந்தது என்றும் இன்றையநிலையில் இன்னும் இரண்டுமடங்கு&lt;br /&gt;சொற்கள் அதனை அணிசெய்வதாகவும் மொழியியல் வல்லுநர்கள் கூறும் செய்தி நமது சொல்லாக்கமுயற்சிகளுக்கு மேலும் வலிவும் விரைவும் சேர்க்கவேண்டும். ”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”என்றும் “கடி சொல்லில்லை காலத்துப் படினே”என்றும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புதிய சொல்லாக்கங்களுக்கு அடித்தளம் நிறுவிய தொல்காப்பியர் வழிநின்று புதிய சொற்களை உருவாக்குவோம்;அன்றாட வழக்கில் அறிமுகம்செய்வோம்; மொழிவளர்ச்சிக்கு ஊர்கூடித் தேரிழுப்போம்!&lt;br /&gt;(1983ஆம் ஆண்டிலிருந்து என்னைத் தன் நூல்களில் குறிப்பிட்டுவருவதுடன், இன்றும் என்னுடன் கைப்பேசிவழி இனிய தொடர்பு கொண்டுள்ள நண்பர் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் மேற்கொள்ளும் இந்த அயல்நாட்டுப் பயணமும் அவருக்கு மேலுமொரு தமிழ்வெற்றி சேர்க்குமாக!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-1067389946298950765?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/1067389946298950765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=1067389946298950765' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1067389946298950765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1067389946298950765'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/11/facebook.html' title='17.11.11என் முகநூல் இல்லத்துக்கு வந்த மறைமலை இலக்குவனார்தம் கருத்தாடல்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-p3oLAvjEDTg/TsX9e5f9sFI/AAAAAAAAAaE/pnHZIhXwt8A/s72-c/275171_1178255126_508409_q.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-4890566116254224059</id><published>2011-11-17T21:50:00.000-08:00</published><updated>2011-11-17T21:50:27.547-08:00</updated><title type='text'>THE DREAM COMES TRUE by கொடைக்கானல் - her first poem</title><content type='html'>It all&lt;br /&gt;started from&lt;br /&gt;The Change of the Sickle&lt;br /&gt;It all started &lt;br /&gt;When our soul&lt;br /&gt;Stood aghast&lt;br /&gt;At the possessif (possessive)&lt;br /&gt;It all started&lt;br /&gt;When we allowed them &lt;br /&gt;To thrash our chins&lt;br /&gt;Already wet with tears&lt;br /&gt;We need no more shackles&lt;br /&gt;Rather be of gold&lt;br /&gt;The dream of a Pigeon&lt;br /&gt;Afloat on the sky&lt;br /&gt;will never fail.&lt;br /&gt;(1993)&lt;br /&gt;(This is My First Entry into the world of Poetry in English)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-4890566116254224059?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/4890566116254224059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=4890566116254224059' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4890566116254224059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4890566116254224059'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/11/dream-comes-true-by-her-first-poem.html' title='THE DREAM COMES TRUE by கொடைக்கானல் - her first poem'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-2375083562321739322</id><published>2011-11-17T20:50:00.000-08:00</published><updated>2011-11-17T20:52:05.741-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Claude McKay'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாட்டுப்பற்றுப் பா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='America'/><title type='text'>America</title><content type='html'>&lt;b&gt;America&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Although she feeds me bread of bitterness,&lt;br /&gt;And sinks into my throat her tiger’s tooth,&lt;br /&gt;Stealing my breath of life, I will confess&lt;br /&gt;I love this cultured hell that tests my youth!&lt;br /&gt;Her vigor flows like tides into my blood,&lt;br /&gt;Giving me strength erect against her hate.&lt;br /&gt;Her bigness sweeps my being like a flood.&lt;br /&gt;Yet as a rebel fronts a king in state,&lt;br /&gt;I stand within her walls with not a shred&lt;br /&gt;Of terror, malice, not a word of jeer.&lt;br /&gt;Darkly I gaze into the days ahead,&lt;br /&gt;And see her might and granite wonders there,&lt;br /&gt;Beneath the touch of Time’s unerring hand,&lt;br /&gt;Like priceless treasures sinking in the sand.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Poet: Claude McKay&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;Acknowledgement with thanks:&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;Claude McKay&lt;br /&gt;Submitted this poem to &lt;b&gt;&lt;/b&gt;poemhunter.com&lt;b&gt;&lt;/b&gt; on Friday, January 03, 2003.&lt;b&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-2375083562321739322?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/2375083562321739322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=2375083562321739322' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2375083562321739322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2375083562321739322'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/11/america.html' title='America'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-5764037922568462044</id><published>2011-11-15T21:20:00.001-08:00</published><updated>2011-11-15T21:20:35.284-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PDF'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Blogs'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cyber space'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Proverb'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Facebook'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Proverbs'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Feedback'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Feedbacks'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Blog'/><title type='text'>பின்னூட்டங்கள் - பழமொழிகள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-cKxrr4L0thw/TsNH76tzs-I/AAAAAAAAAZo/3tFgr_sUj6A/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="87" width="120" src="http://4.bp.blogspot.com/-cKxrr4L0thw/TsNH76tzs-I/AAAAAAAAAZo/3tFgr_sUj6A/s200/download.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?” என்பது பழமொழி. “பின்னூட்டம் போடுங்கள், பின்னூட்டம் போடுங்கள்” என்று என்னைப் போன்ற வலைப்பதிவர்களும் கேட்க வேண்டிய நிலைக்கு ‘பிச்சை’ என்ற பெயர் இல்லாமல் வேறு என்னவாம்? இணையவுலகில் இவ்வாறு....... &lt;br /&gt;&lt;br /&gt;பழமொழியின் முதற் பகுதியைப் பார்த்தோம். அடுத்த பகுதி - “எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன்.” இது ஒருமை. ஓர்மையுடன் பார்த்தால் இணையவுலகில் இது ஒருமையில் வராது. பன்மையில் மட்டுமே வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் பின்னூட்டங்களே பிச்சையெடுத்தால்தான் வருவனவா? - என்று கேட்கின்றீர்களா? அல்ல அல்ல. போட்டி போட்டுக்கொண்டு பின்னூட்டங்கள் போடுவார்கள் வலைகள் சிலவற்றுக்கு. “அப்பேர்ப்பட்ட” வலைகள் எவையெவை என்பது இணையவுலகில் “பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும்” பல ஆண்டுகள் இணையவுலகில் “பெருக்கிப் பெருக்கி, குப்பை போட்டவர்களுக்கும்” நன்றாகவும் “அச்சு அசலாக”வும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழ்விலக்குகள் எவற்றிலும் உள்ளன என்பதற்கேற்ப, சொல்லச்சீடு(Word Press) தளம் கொண்ட வலைகள் சிலவற்றுக்கு வரும் பின்னூட்டங்களின் பெருக்கமே சான்று. புகழ்மிக்க வலையேட்டில் தொடர்ந்து(அதில் நான் எழுதிய கட்டுரைகள் பலவற்றை, என் வலைப்பதிவுகளில் பதிந்திருக்கிறேன்) எழுதிவந்த பெரியவர் ஒருவர், கனடாவிலிருந்து சொந்தமாக நடத்திவரும் சொல்லச்சீட்டின் தளத்துக்கு வரும் பின்னூட்டங்களின் பெருக்கத்தைக் குறித்து, “எப்படித் தங்களின் இத்தளத்துக்கு இவ்வளவு பின்னூட்டங்களின் போக்குவரவுள்ளது?”(How come so much traffic to your weblog?) என்று அவருக்கே மீண்டும் வந்ததொரு பின்னூட்டத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். “மச்சம்டா சாமி!” என்று விட்டுவிட்டுப் போயிருக்கலாம்தான். “இட்டளி தின்னும் தமிழ்மூளைக்கு இருக்கும் கொழுப்பு” என்று புதுதில்லியில் வண்ணிக்கப்படும் மூளை இருப்பதால், இந்தச் சொல்லாடல் பிறந்தது. “எடுத்தாளாத பொருள் உதவாது” என்ற பழமொழியும் “எழுதப்பா இதை!” என்று ஊக்குவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“உழுகிற மாடு பரதேசம் போனால், அங்கே ஒருவன் கட்டி உழுவான்; இங்கே ஒருவன் கட்டி உழுவான்” என்றொரு புதிர்ப் பழமொழி உண்டு. அதேபோன்ற நிலையை வலைப்பதிவுகளிலும் கண்டு வருகிறேன். அம்மணமாக எல்லோர் முன்னிலும் ஓடத் தயங்காத எழுத்தாளர் நடத்தும் வலைப்பதிவைக் காசுகொடுத்துப் படித்துவிட்டு, முகநூலிலும்(Facebook) பதிவிடும் நல்லவர்கள் உள்ளனர். அவர்களுக்காகத்தான் சென்னையை வெள்ளக்காடாக்கிய மழை ‘பேய்’ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் புரியாமல் ‘வெள்ளந்தி’யாக, “ உங்கள் பிளாக்கை ஆயிரம் பேருக்குக் கொண்டு சேர்க்கிறேன். பிளாக்கை வைத்து வியாபாரம் பண்ணுங்கள்!” என்று வரும் மின்னஞ்சல்களைப் பிரித்துப் பார்த்த பாவம்... “உடையவன் செய்த பாவம் கண்ணே உனக்கும் ஒட்டிக் கொண்டதா?” என்பதற்கேற்ப ஒழுங்காயிருந்த கணினியும் நோய்த்தொற்றால் ஒக்கார்ந்து கொண்டதுவே சிலருக்கு எஞ்சும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொள்கை கோட்பாடுள்ளவர்கள் நடத்தும் வலைப்பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள், பொதுவாக, அதிகம் வாரா. காரணம் என்னவென்றால் அதேபோன்ற கொள்கை கோட்பாடுள்ளவர்கள் பிறர் இருப்பு நிலைகள்தாம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.&lt;br /&gt;2. கணினி பற்றியே தெரியாதவர்கள்.&lt;br /&gt;3. இணையம் குறித்துத் தெரிந்துகொள்ள அக்கறைப் படாதவர்கள்.&lt;br /&gt;4. கையில் கைப்பேசி வைத்துக் கொள்வதைக் கூட ‘தமிழ்ப் பண்பாட்டுக்கு’ மாறு என்று கருதுபவர்கள்.&lt;br /&gt;5. ‘முழித்து முழித்து’ப் படித்து விட்டு, “இவனுக்குப் பின்னூட்டமொரு கேடா?” என்றூ கைகளைக் கழுவிக் கொள்பவர்கள். (கவனியுங்கள்: “இவளுக்கு” அல்ல.)&lt;br /&gt;6. “எனக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை என்று (வேறெதற்கு இருக்கிறது?)சொல்லிக்கொள்வதிலாவது - ‘குமைந்து குமைந்து குதூகலப் படுபவர்கள்’ அல்லது ‘’அன்றாடம் எதையாவது செய்துமுடிக்க முடியாதவர்கள்.”&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாமவர்களைக் குறித்து, “ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை இடு, காடுகெட ஆடு விடு” என்ற பழமொழியை, “மூன்றுங்கெட இவரை விடு!” என்று சொல்லி நிறைவு செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் மும்பைத் தமிழ் நண்பர் ஒருவர், “ பின்னூட்டமிட விரும்புகிறவர்களை ஏன் இப்படிக் கொடுமைப் படுத்துகிறீர்கள்?” என்று கேட்டிருந்தார். ‘பின்னூட்டங்கள் மட்டுறுத்தம்’(Comments moderation) என்றோர் ஏந்தை(வசதியை) கூகுள்(Google) கொடுத்திருக்கிறது. அதேபோல், பின்னூட்டம் செய்பவர்களின் படங்களைப் பதியாமல் இருப்பதற்கும் கூகுள் குறிப்புக் கொடுக்கிறது. இவற்றை எல்லாம் பாடமாகவே தருகிறது கூகுள்.(Learn more about spam control - lessons by GOOGLE) இவையெல்லாம் எரிதங்களைக் கொணர்ந்து உங்கள் கணினியைப் பாழாக்கி விடும். தவிர, பின்னூட்டங்கள் பல அருவருப்பான சொற்களைக் கொண்டு வருவன. அவற்றை மட்டுறுத்தினால்தான் நாகரிகம் நிலைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர், ஒவ்வொருவரைக்கொண்டு ஒவ்வொரு பதிவு தொடங்கி, அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்காமல் விட்டு விடுவார்கள். கண்டுகொள்ளப்படாத இடங்களை ‘சமூக விரோதிகள்’ கையாள்வதுபோல், இந்த வலைப்பதிவுகளைப் பரத்தைமை அழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளவென்றே இருக்கிறார்கள் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘Intellectual snobbery’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதையும் விஞ்சும் வண்ணம், நம்மவர்களின் ‘இணையம் குறித்தறிவதில் காழ்ப்புணர்வு’ம் ‘நரித்தன’மும் உள்ளன. இவற்றின் மேலதிக விளைவுகள் என்ன தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எழுதும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், படி+ஒட்டு(copy+paste) முறையில் உலகின் வேறிடங்களில், வேறு பெயர்களின்கீழ் வெளியிடப்பட்டு வருகின்றன. இவர்கள் எழுதும் நூல்களின் பகுதிகள் வெட்டப்பட்டு அவையெல்லாம் சேர்ந்து புதிய புதிய இணையக் கட்டுரைகளாகவும் மின்னூல்(PDF)களாகவும் வெவ்வேறு தலைப்புகள் -ஆசிரியர் பெயர்களின்கீழ் வெளியாகி வருகின்றன. ஒரே ஆய்வேட்டை ‘உல்ட்டா பண்ணி’ இருவர் முனைவர்ப் பட்டம் வாங்குவதைவிட ஏதமானது இது. இப்பொழுது தெரியா, இதனால் வரவுள்ள ஏதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஐயா.. ஐயா.. உங்கள் நூல்கள் செல்லரித்துப் போன பின்னாலும், ‘சைபர்வெளி’ எனப்படும் மின்வெளியில் உள்ள நூல்கள் செல்லரித்துப்போகமாட்டா. நீங்கள் ஒன்றும் தொல்லைப்பட்டு உங்கள் நூல்களை மின்வெளியில் பதிந்து கொண்டிருக்க வேண்டா. கொஞ்சம் சுறுசுறுப்பாக, நீங்கள் எழுதியுள்ள நூல்களின் கருத்தடக்கங்களை (contents) கூகுள் தேடலின் நிரப்பித் தேடிப் பாருங்கள். அதே கருத்தடக்கங்களில் வரும் நூல்களில் உங்கள் கருத்துகள் இடம்பெறுகின்றனவா என்றாவது கண்காணியுங்கள்!” என்று நான் வெளியூரில் வேண்டிக்கொண்டதற்கு, என் ஆசான் நிலையில் இன்றும் உள்ளவர், என்னை ‘ஒருமாதிரி’ நோக்கி ஏளனமாகச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில கிழமைகளுக்குப் பிறகு, அவரிடமிருந்து ஒரு விடியலில் எனக்குப் பேசிஅழைப்பு வந்தது. பதறிப் பதறிப் பேசினார். எதைப் பற்றி? மேலே உள்ள பத்தியில் வரும் செய்தி தனக்கானதன்று என்று எண்ணியவர், இப்பொழுது பதறுகிறார். “பசுவதி...வள்ளலார் குறித்து நான் பசித்திருந்து, விழித்திருந்து, தனித்திருந்து எழுதியவற்றையெல்லாம் ஒருவன் தன் கருத்துகள் என்று பேசி வருகிறான். இணையத்தில் அவனுரைகள் ஒலிவடிவிலும் வருகின்றன. நானே கேட்டுப் பார்த்தேன்” என்றார். “ஐயா! தலைப்புகளைத் திருடினால் வழக்குப் போட முடியாது. கருத்துகளைத் திருடினால் வழக்காடலாம். அது மின்வெளி (Cyber Space) என்று தயங்காதீர்கள். மின்வெளிக்கான சட்டங்களும் ஆகத் தெளிவாக வரையறுக்கப்பெற்றுள்ளன. அடிப்படை/ஆதாரங்களோடு வழக்கிட்டால் வெற்றி உறுதி!” என்றேன். அவருக்கு உறவினரான உயர் அறமன்ற வழக்குரைஞரை இப்பொழுது அவர் அணுகியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;“பிச்சைக்காரன் பின்னால, இருமுறவன் முன்னால, பணக்காரன் பாக்கெட்டுல” என்ற சென்ற நூற்றாண்டுப் பழமொழியொன்றைப் பழமொழிகள்புகழ் நூலாசிரியர் திரு ச. இலக்குமி நாராயணன் அவர்கள், தாம் எனக்கு அன்பளிப்பாகத் தந்த நூலொன்றில் குறித்திருந்தார். இது, புதிர் வகையைச் சார்ந்த பழமொழி. உலகியல் நடைமுறை ஒன்றைக் குறிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களே கண்டுபிடியுங்கள் - இது எதைக் குறிக்கிறது என்று.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான விடை உங்களுக்குத் தெரியுமானால், அந்த ஒற்றைப் பழமொழி போதும், நான் இத்தனைச் சொற்களால் எழுதியதை ஒரே நொடியில் விளக்க...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-5764037922568462044?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/5764037922568462044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=5764037922568462044' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/5764037922568462044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/5764037922568462044'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/11/blog-post_15.html' title='பின்னூட்டங்கள் - பழமொழிகள்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-cKxrr4L0thw/TsNH76tzs-I/AAAAAAAAAZo/3tFgr_sUj6A/s72-c/download.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-8353536046804296874</id><published>2011-11-08T21:04:00.000-08:00</published><updated>2011-11-08T21:04:41.843-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணாமல் போன தமிழறிஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழறிஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Printing and Publishing'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil Publishing'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thamizharinjar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil Printing'/><title type='text'>காணாமல் போன தமிழறிஞர் / வாழ்க்கைதான் கடவுள்!</title><content type='html'>வாழ்க்கைதான் முதன்மையானது. ஆம். அதை வாழும் மாந்தனை விடவும் வாழ்க்கைதான் முதன்மையானது. இது ஓர் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பவில்லையா நீங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் என்றால், &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையில் அண்மையிலொரு மாலைப்பொழுதில் வந்த செய்தியைப் பார்த்திருக்கவோ, அதுபற்றி இதுவரை கேட்டிருக்கவோ மாட்டீர்கள். கேட்டிருந்தால் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழறிஞர் மா.சு.சம்பந்தன் அவர்கள், அச்சும் பதிப்பும் உட்பட்ட துறைகளில் பெரும் வல்லுநர். அதே தலைப்பு முதலான - தலைப்புகள் பலவற்றின்கீழ் அவர்தம் நூல்கள் பல வெளிவந்தன. நம் பல்கலைக் கழகங்களின் இளங்கலை, முதுகலைப் பாடத் திட்டங்களில் வைக்கப்பெற்றன. அருமையான, பயன் மிகுந்த நூல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அவற்றைக் கருத்தூன்றி வாசித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரியிலுள்ள தாகூர் அரசினர் கலைக் கல்லூரியின் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும்; காரைக்கால் பேரறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியின் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும்; புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி இளங்கலை மாணாக்கியருக்கும் கற்பித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட நூல்களின் ஆசிரியர், தமிழ்நாட்டரசின் விருதுகள் பெற்றிருக்கிறார். தினத்தந்தி நாளேடு வழங்கிய சிறப்பு விருதையும் பணமுடிப்பையும் ஏற்றிருக்கிறார். இன்னும் பல பாராட்டுகள், மற்றும் பிற...&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற செப்டம்பர் மாதக் கடைசிக் கிழமையொன்றில் மாலைப்பொழுதிலொரு நிகழ்ச்சிக்குச் சென்றவர், நான் செய்தி கண்டு கேட்ட இதுவரை இல்லம் திரும்பவே இல்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பழமையைப் பெயரில் கொண்ட - ஊடகங்களுக்கு 'வேண்டிய'வர் ஒருவரை நேர்கண்டு ஒளிபரப்பினார்கள். நெஞ்சு கனத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்வரும் வினாக்களை அந்த நேர்காணல் எழுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;முகம் தெரியாமல் போனவரா அவர்?&lt;br /&gt;&lt;br /&gt;முகவரி இல்லாமல் வாழ்ந்தவரா அவர்?&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா! உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு ‘நினைக்கப் பட்டவர்’ அவர். ஏன்.. உங்களுக்குத்தான் பெரியவர்களின் ‘சகவாசமும்’ பேரளவு இலக்கிய இதழ்களின் உறவும் ஊடகங்களின் கூட்டுறவும் இருக்கிறதே...&lt;br /&gt;&lt;br /&gt;அவர் முகத்தை நீங்களாவது விளம்பரப்படுத்தி இருக்கலாமே..நீங்கள் எதிர்பார்க்குமளவுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகம் நேர்கண்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா?&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களை விட அவரை எனக்கு அதிகம் பழக்கம்!” என்று உரிமை கொண்டாடுகிறீர்களா? ஒதுங்கிக் கொள்கிறேன். நல்ல வேளையாக இந்தப் ‘பாவ’த்தில் எனக்குப் பங்கில்லை என்றும் எண்ணிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள்... உரியவர்களை நேர்காணத் தெரியாதவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மகன் சொன்னவற்றையும் கண்டேன்; கேட்டேன். கலங்கிப் போயிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை...&lt;br /&gt;&lt;br /&gt;அது&lt;br /&gt;&lt;br /&gt;தமிழறிஞர் மா.சு.சம்பந்தனார்.. வாழ்க்கைக்குத்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;*** *** ***&lt;br /&gt;&lt;br /&gt;(இன்று காலை, நண்பர் தமிழ்த்திரு மறைமலை சி. இலக்குவனார் அவர்களுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் மா.சு.ச. குறித்து மொழிந்த செய்திகள் மேலும் மிகுந்த கழிவிரக்கத்தை ஏற்படுத்தின.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-8353536046804296874?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/8353536046804296874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=8353536046804296874' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8353536046804296874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8353536046804296874'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/11/blog-post.html' title='காணாமல் போன தமிழறிஞர் / வாழ்க்கைதான் கடவுள்!'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-1379463225449114872</id><published>2011-10-17T05:29:00.000-07:00</published><updated>2011-10-17T05:29:49.394-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kali Temple Bootham'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Scare-crow'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Doll'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Funny Doll'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Shrek'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ghost'/><title type='text'>சோளக் கொல்லைப் பொம்மை!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-YJieLCpoi6o/Tpwe6OcLCqI/AAAAAAAAATQ/UvGSArZJgjc/s1600/Book.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="209" src="http://2.bp.blogspot.com/-YJieLCpoi6o/Tpwe6OcLCqI/AAAAAAAAATQ/UvGSArZJgjc/s320/Book.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சோளக் கொல்லைப் பொம்மை!&lt;br /&gt;- ம.இலெனின் தங்கப்பா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோளக் கொல்லைப் பொம்மை!&lt;br /&gt;முறைக்குது பார் நம்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளைப் போல மிடுக்கு.&lt;br /&gt;அட்டைக்கத்தி முடுக்கு.&lt;br /&gt;தாளில் தங்க மினுக்கு.&lt;br /&gt;தலை தான் கொஞ்சம் ஒடுக்கு.&lt;br /&gt;காளி கோயில் பூதம் போலக்&lt;br /&gt;காவல் காத்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!&lt;br /&gt;&lt;br /&gt;சட்டித்தலை மேலே&lt;br /&gt;சவரி முடி ஒட்டிப் &lt;br /&gt;பட்டை நாமம் தீட்டிப்&lt;br /&gt;பல் இளித்துக் காட்டி&lt;br /&gt;நெட்டி மாலை போட்டுக் கந்தல்&lt;br /&gt;சட்டை மாட்டி விட்ட பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!&lt;br /&gt;&lt;br /&gt;ஓலையாலே நாக்கு,&lt;br /&gt;ஒட்டு வைத்த மூக்கு,&lt;br /&gt;போலி மீசை முறுக்கு, &lt;br /&gt;புள்ளி குத்தி இருக்கு.&lt;br /&gt;காலை மாலை இரவு பகல்&lt;br /&gt;கண் விழித்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!&lt;br /&gt;&lt;br /&gt;வாயைப் பாரு சப்பை;&lt;br /&gt;வைக்கோல் பொதி தொப்பை;&lt;br /&gt;சாய மாலை காற்றில் &lt;br /&gt;சலசலக்க ஆட்டிப்&lt;br /&gt;பேயைப் போல இரவு நேரம்&lt;br /&gt;பிள்ளைகளை மிரட்டும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-1379463225449114872?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/1379463225449114872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=1379463225449114872' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1379463225449114872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1379463225449114872'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/10/blog-post_17.html' title='சோளக் கொல்லைப் பொம்மை!'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-YJieLCpoi6o/Tpwe6OcLCqI/AAAAAAAAATQ/UvGSArZJgjc/s72-c/Book.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-6595497903586920757</id><published>2011-10-09T23:23:00.000-07:00</published><updated>2011-10-09T23:23:22.225-07:00</updated><title type='text'>"முப்பது ஏக்கர்கள்” - ரேங்கே'யின் பிரஞ்சுக் கனடியப் புதினம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ke-BnyV8hZg/TpKPRl485_I/AAAAAAAAAQM/-_nYH5PAQtM/s1600/ringuet.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="133" width="200" src="http://3.bp.blogspot.com/-ke-BnyV8hZg/TpKPRl485_I/AAAAAAAAAQM/-_nYH5PAQtM/s200/ringuet.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“பிரஞ்சுக் கனடாவிலிருந்து வெளிவந்த மிகவும் உணர்வு தரும் புனைகதைகளுள் குறிப்பிடத்தக்க புதினம் ரேங்கே’யின் ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இந்தப் புதினம். ஆழ்ந்த மெளனம் மற்றும் அமைதியின் ஒரு துன்பியல் படைப்பு” என்று மொழிந்தார் ராபர்ட் வீவர். இம் மதிப்பீடு சரியானதுதான் என்று 1938ஆம் ஆண்டில் பாரீசில் முதற் பதிப்பான ‘முப்பது ஏக்கர்கள்’ நாவலை ஈடுபட்டு வாசிப்பவர்கள் உணர்வர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாசிப்பனுபவத்தில், இதன் மீதுள்ள ஆர்வம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை மேலெழுந்து உயர்ந்து கொண்டே செல்வது இதன் கட்டுமானத்திலுள்ள தனிச்சிறப்பு. ஆண்டுகள் பல கடந்தும் இந்த ஆர்வம் குன்றவில்லை; காரணங்கள், இப்புனைகதை ஆசிரியருக்கு உள்ள - மண்ணும் அதன்மேல் மனிதர் கொண்டுள்ள உறவும் பற்றிய ஆழமான புரிந்துணர்வும் அனுபவ சாத்தியப்பட்ட நுண்ணறிவும் மிகவுயர்ந்த புனைகதை சொல்லும் ஆற்றலுமே ஆவன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புதினம் தேசிய, இனவாதங்களை அலட்சியமாகத் தாண்டி மேலெழும்பிச் செல்கிறது. நிலப்பகுப்புகளின் மேல் மனிதனுக்கு எழும் ஆரவாரமான அவாக்களைப் பகடி செய்து நீள்கிறது. பிரபஞ்ச வெளியில், தனது அற்ப அவாக்களையெல்லாம் கடந்து, மனிதனை மேல் எழும்பிச் சென்று நிலைத்திடுமாறு செய்கிறது. ஹெசியாதிலிருந்து வர்ஜில் வரை, ரமோஸிலிருந்து பார்[Barre`s]வரை இலக்கிய உலகில் உலாவி வலம் வந்த மிகப்பெரிய படைப்பாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரேங்கே. அவர்கள் என்ன செய்துவந்தார்கள்? மனிதனுக்கும் மண்ணுக்கும் இடையறாது நிலவி வந்த மண உறவினை ஆராதித்து வந்தார்கள். அந்தப் பாரம்பரியம் ரேங்கே’யில் நிலைகொண்டதில் வியப்படைய ஒன்றுமில்லை. என்ன வித்தியாசம்? இந்த முறை அந்த மனிதன் ஒரு பிரஞ்சுக் கனடியன்; நிலமோ கெபேக். அவ்வளவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதைக் கரு, எளியதுதான். எங்கும் கிடைக்கும் களிமண் போலத்தான். அதைப்பிசைந்து வண்டிச் சக்கரத்தில் அழுத்தி ஓரம் பிடித்து வனையும் குயக்கலைஞனின் செய்நேர்த்திதான் ரேங்கே’யினது... யுகாரீஸ்த் முவாஸான், பிரஞ்சுக் கனடிய உழவு விவசாயிகளுக்கு ஏற்றதொரு உரிய மாதிரி ஆனவர். மரபு, இரத்த உறவு ஆகிய தளைகளால் பந்தப்படுத்தப்பட்டுப் பண்படுத்தப்பெற்றவர். யுக்தியும் அனுபவத்தால் விளைந்த கூரறிவும் கொண்டவர். என்ன இருந்து என்ன புண்ணியம்? தனக்குள் விளைந்த ‘லாரென்ஷியன் சமாதான’த்துக்கு எதிராக உலகியல் சக்திகள் திரண்டெழுந்தபொழுது அவற்றைச் சமாளித்து தன் அமைதியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகிறார். அத்தகைய யுகாரீஸ்த் குறித்தும் அன்னார்தம் குடும்பம் பற்றியும் விவரிக்கும் புதினமே ‘முப்பது ஏக்கர்கள்.’ ஆனால், அதே நேரத்தில் நவீன பிரஞ்சுக் கனடாவானது எவ்வாறு தன் மரபூன்றிய நாட்டுப்புறப் பண்புகளைப் புதியனவும் உடனடியாக முன்செயல்பட்டுச் செல்வனவுமாகிய நவீன நிலைமைகளுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள முற்பட்டது என்ற வரலாற்றின் கதைப் பதிவே இந்தப் புதினம் என்றால் இன்னும் பொருந்தும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரேங்கே’யின் புதினம், கடந்துவிட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து சென்ற இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பதுகள் வரையிலான லாரென்ஷியன் பண்ணை நிலத்தை உழுத விவசாயியின் வாழ்க்கையைப் பின்னலிட்டுக் கதைசொல்வதில் பெருவெற்றி பெறுகிறது. யதார்த்தம், கடினமான கதைப்பின்னலை &lt;br /&gt;&lt;br /&gt;வெகு அலட்சியமாக நகர்த்திச் செல்லுகிறது. கதையின் காலகட்டம், உலகையே உலுக்கிய காலகட்டம் அல்லவா? முதல் உலகப் போர், பழைய இனவாத ரணங்களை கிளறித் திறந்து வெளிக்காட்டியது. பழிவாங்க வந்ததொரு நச்சுப் பாம்பே போல் கறுவிக்கொண்டு வெகுவேகமாக ஊர்ந்து வந்த தொழில்மயமாக்கல், பண்ணைகளிலிருந்து விவசாயிகளை இரக்கமில்லாமல் தூக்கி எறிந்தது. அவர்கள் வீசி எறியப்பட்ட இடங்கள், அவர்கள் இதுவரை சம்பந்தப்பட்டே அறியாத நகரங்கள். அவர்கள் இதுவரையிலும் வாழ்ந்தே பார்த்திராத செயற்கை வாழ்க்கையை வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். துல்லியமாகச் சொன்னால், அவர்கள் இதுவரை மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்துவந்த இயல்பான வேளாண்குடி வாழ்க்கை, முறட்டுத்தனமாகக் காயடிக்கப் பட்டது. நவீனமான மக்கள் தொடர்புக் கருவிகள், அகன்றதும் மக்கள் பெருக்கம் மிக்கதுமான பெருந்தேசத்தின் இயற்கையான கோட்பாடாக ‘தனிமைப்படுத்தப்படுதல் கொள்கை’யை நிலைப்படுத்த இடையறாது முயன்றுகொண்டே வந்த சக்திகளைத் தகர்த்தெறிந்தன. இந்த இடத்தில், ‘ஐசொலேஷனிஸம்’ குறித்தும் நாம் உணர வேண்டும். தேசிய சுயநிறைவு பெறுவது குறித்தும்; வெளிநாட்டு அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டாளிகளிடமிருந்து முற்றாக விடுதலை பெறுவது குறித்தும் விழிப்புணர்வூட்டும் கோட்பாடே ‘ஐசொலேஷனிஸம்’ எனப்படும் ‘தனிமைப்படுத்தல்கொள்கை’ ஆகும். தனிமைப்படுத்தல் என்பது ‘பிரைவஸி’ எனப்படும் அந்தரங்கம் அன்று. ஊடகங்களின் வருகைக்குப் பின்னும் அந்தரங்கம் தனிமனிதருக்குள் இருக்கவே இருக்கிறது. ஆனாலும் டென்மார்க் முதலிய ஐரோப்பிய தேசங்களிலும் ஊடக வெறுப்பு, குறிப்பாகத் தொலைக்காட்சியின் மேலும் செல்பேசிகளின் மேலும் கடும் வெறுப்பு, அறிவறிந்த மக்களிடம் இருக்கவே இருக்கிறது. இது ஒன்றும் புதியது அன்று. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வந்த பொருளாதார அகவழுத்தம் எங்கும் மக்களிடையே கசப்புணர்வைத் தோற்றுவித்தது. தனிமனித நம்பிக்கைகள் எல்லாமும் தகர்ந்து போயின. இந்த லட்சணத்தில் அடுத்த உலகப் போர் பற்றிய வதந்திகளும் பரவத் தொடங்கி, அனைவரிடமும் பாதுகாப்பின்மையை அதிகரித்தது. இந்தப் புதிய முனைப்புகளும் நீரோட்டங்களும் கனடாவை முழுமையாகப் பாதித்தன என்றாலும் கெபேக்கின் மேல் அவற்றின் தாக்கம் அலைஅலையாகத் தொடர்ந்து தாக்குவதாய் அமைந்தது. இந்தத் தருணமே ரேங்கே’க்கு தன் புதினத்துக்குப் புதியதோர் வலுவந்தமான திருப்பம் தரவும் தன் சகல விதமான கதைசொல்லும் ஆற்றல்களைப் புலப்படுத்தவும் உதவியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே கதையின் விரிவைப் பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுகாரீஸ்த் முவாஸானின் உயிர்மூச்செல்லாம் அவருடைய உடைமையான முப்பது ஏக்கர் நிலம்தான். அந்த நிலத்தின்மேல்தான் அவர் உரிமையுடன் பாதம் பரப்பி நடந்தார்; வாயாறப் பேசினார்; தான் ஒரு மாஸ்டராக அந்த மண்மேல்தான் கம்பீரம் கொண்டார். அதே சமயம் அவர் ஒரு அசிங்கமான விவசாயியாகவும் அவ்வப்பொழுது நடந்து கொண்டார். ஆனால் மிக எளிமையான, ஆனால் அபத்தங்களைக் கிஞ்சிற்றும் ஏற்றுக் கொள்ளாத மனிதராகவே அவர் திகழ்கிறார். கதை தொடங்கும்பொழுது அவருக்கு வயது இருபத்து மூன்று. எதையும் சரிவரத் தீர்மானிக்க முடியாமல் திணறுதல், இரண்டாட்டம், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாமை என்னும் பின்னடைவுகளின் அரங்கில் யுகாரீஸ்த் முவாஸான் ஒரு பொம்மலாட்டப் பொம்மையானார். அவருடைய சின்னஞ்சிறு உலகில் அவருடைய ஆளுமைகூட அங்கதப் பொருளையே நல்கும் சிக்கல்வலைப் பின்னலாக அமைந்தது. அவருடைய பழைமையும் புதுமையும் பிணைந்த கோட்பாடு, அவரை மரபுக்கும் முன்னேற்றத்துக்கும் இடையில் வைத்து ஆட்டிப் படைத்தது. தன் இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் யுகாரீஸ்த் பொதுவில் சொந்தமானார். அவருக்குள் மரபும் முன்னேற்றமும் ஓயாது போரிட்டன. இந்தப் பின்னணியில்தான் யுகாரீஸ்த்தின் வாழ்க்கை நாடகம் நிகழ்வுற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கம் முதலே, யுகாரீஸ்த் நவீன மனிதனின் முகமூடியைத்தான் அணிந்து கொண்டு வருகிறார். உஷார் மனிதராகத் திகழ்கிறார்; தந்திரமானவராக விளங்கவும் முயல்கிறார்; காரியார்த்தம் உடையவராக, பேராசை கொண்டவராக, வெற்றிக்கும் கெளரவத்துக்கும் அலைகிறவராகவும் இருக்கிறார். அபத்தங்கள் அறவே நீங்கிய தீவிரமான யதார்த்த ஞானம் உடையவராக விளங்கும் அவர், ஓயாது தன்முன்னேற்றத்தை வழிபடுபவராகவும் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அனாதையாகவே வாழ்க்கையைத் தொடங்கும் யுகாரீஸ்த் , எஃபிரெம் என்ற தன் மாமாவுடனேயே தங்கி வாழ்கிறார். அவர்[மாமா] தாரம் இழந்தவர். குழந்தைகளில்லை. ஆறு நதி ஆகியவைகளில் இருக்கும் வண்டல் மண் சார்ந்த முப்பது ஏக்கருக்குச் சொந்தக்காரர். இருநூறு ஆண்டுகளாக நல்ல விளைச்சல் தந்துவந்த மண் அது. எஃபிரெம், எதிர்பாராமல் இறந்துவிடவே அந்த மண் யுகாரீஸ்த்’துக்குச் சொந்தமாகி விடுகிறது. குறுகிய காலத்தில் ஒரு பண்ணை, ஒரு துணை, ஒரு வாரிசு ஆகியவற்றுக்கு உடைமையாளர் ஆகிவிடுகிறார் யுகாரீஸ்த். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுகாரீஸ்த்’தின் மாமா இறக்கும்பொழுது யுகாரீஸ்த்’துக்கு அதுவரை இல்லாத அனுபவம் ஏற்படுகிறது. அதை ரேங்கே பின்வருமாறு சொல்லுகிறார்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“மாமாவின் படுக்கையை நோக்கித் திரும்பினார் யுகாரீஸ்த். ஒருவகையான ஈர்ப்பு அவரை அங்கு இழுத்தது. அது ஒரு நூதன அனுபவம், அவருக்கு. பொதுவாக சாமான்யமான மனிதர்களுக்கு அது எவ்வித ஈர்ப்பையும் நல்காது. அவர்களை அச்சுறுத்தவும் அச்சுறுத்தாது. எல்லாவற்றைக் காட்டிலும் தப்பிக்கவே முடியாத மருமம் -- முகத்துக்கெதிராக வந்து, கால்களைப் பரப்பிக்கொண்டு உறுதியாக நிற்பதுவே அது. தன் நீண்ட கைகள் பக்கவாட்டில் தொங்கி அலைய, தனக்குள் உறுதியாக ஒரு புதிய எண்ணம் உருக்கொள்வதை நிதானமாக உணரத் தலைப்பட்டார் யுகாரீஸ்த்.. எஃபிரெம் மாமா செத்து விட்டார்.. செத்துப் போயே போய்விட்டார்.. அவர் இனிமேல் மரம் வெட்ட மாட்டார்.. மறுபடியும் உணவுண்ண மாட்டார்.. இனி எப்பொழுதும் பேசவே பேச மாட்டார். இப்பொழுது மாமாவின் வீடு பூதாகரமாகத் தெரிகிறது யுகாரீஸ்த்’துக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;அல்ஃபோன்சின்!..... &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வாழும் உயிர்களின் மேல் யுகாரீஸ்த்’தின் எண்ணங்கள் திரும்பின. காத்திருக்கும் பண்ணை விலங்குகள்.. அவற்றுக்கு எசமானனின் மரணம் உறைத்திருக்குமா என்ன? அமைதியாகத் தவமிருக்கும் அந்த நிலம்.. யாரை அது வசதியும் வளமும் பெறச் செய்ததோ, அவர் மரணம் குறித்து நிச்சலனமாய் முகந்திருப்பிக் கொண்டுள்ளதே.. இனி தன்னை யார் கூடிச்சுகித்து வளநலம் பெறப் போகிறார்கள் என்று திட்டமிடத் தலைப்பட்டு விட்டது போலும்! &lt;br /&gt;&lt;br /&gt;யுகாரீஸ்த்’தின் சிந்தனை, கபடமாக அந்த அறையை விட்டே நழுவப் பார்த்தது. ஆனால் உடனடியாக அது ஒரு கறுப்புச் சுவர்மேல் மோதி, சட்டெனத் திரும்பியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஃபிரெம் மாமா இறந்துபோய் விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இறந்துபோன மனிதரின் முகம் யுகாரீஸ்த்’தின் கண்களுக்குள் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் முகத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட சிவப்புக் கைக்குட்டை, யுகாரீஸ்த்’துக்குக் கடும் பல்வலியின் ஞாபகம் தந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நம்பிக்கை, தகனத்துக்கு முன் மிக அதிகமாக உருமாறிவிட மாட்டார்... &lt;br /&gt;&lt;br /&gt;இல்லை..இல்லை..அது இலையுதிர்காலம் அல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;அல்ஃபோன்சின்!.. &lt;br /&gt;&lt;br /&gt;வசந்த காலத்துக்கு முன் அவளும் தானும் மணந்து கொண்டுவிட்டால் போதும். &lt;br /&gt;&lt;br /&gt;மாமா எஃபிரெமின் பரம்பரை மீண்டும் உயிர்த்து விடுமல்லவா! &lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரியில் அது நிகழ்ந்தாலும் வியப்பில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஊர்ப்பாதிரியிடம் அது குறித்துப் பேச வேண்டும்.. &lt;br /&gt;&lt;br /&gt;பாவம், வயதானவர்.. பரிதாபம்..அவர் இப்படி இறந்து போவார் என்று யாருக்குத்தான் தெரியும்! &lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------- &lt;br /&gt;&lt;br /&gt;அதிருஷ்டக்காரர்தான் அவர். திருமணம் கூட நடைமுறைக்குட்பட்ட ஏற்பாடாக அவர் எதிர்பாராமல் அவரை எதிர்ப்பட்டது. ஏனெனில் சில மாதங்களுக்கு முன் ஒன்றுமே இல்லாதவராய், அனாதையாய் இருந்த அவர், ஓர் இரத்த சொந்தம் பெற்றதனாலேயே கிட்டத்தட்ட நிலச்சுவான்தாரராக ஆகிவிட்டார். பணக்காரராக விளங்கவும் முடிந்தது. மண் - பணம். அவை இரண்டும் அவருக்கு ஒன்றுதான். புறத்தே அவர் நிலத்தில், அவ்வப்பொழுது கொஞ்சம் மண்ணை நாசூக்காகத் தன் கைகளில் அள்ளிக் கொள்வார்; தன் வியர்வையுடன் கூடிய கைச்சதைக்குள் அதைக் கரைத்துக்கொள்ளப் பார்ப்பார். ஓ!..மண்ணுடன் தேக சம்பந்தம்! பெருவிரலுக்கும் பிறவிரல்களுக்கும் இடையில் அந்தத் தனது மண்ணைப் பிடித்துப் பிடித்து உருட்டி நாணயங்களாக்கக்கூட யுகாரீஸ்த் முயன்றதுண்டு. முப்பது ஏக்கர்கள் அவருக்கு வள்ளல்களாகத் திகழ்ந்து, கேட்டதெல்லாம் கொடுத்தன. ஒவ்வோர் ஆண்டும் தன் சேமிப்பை அவர் அதிகமாக்கினார்; அதன்மேல் கிராம நோட்டரி ஐந்து விழுக்காடு யுகாரீஸ்த்’துக்கு நல்கினார். ஆண்டுகள் நகர நகர, அவர்தம் சதை, அவர்தம் நிலம், அவர் சேர்த்த பணம் எல்லாம் கூட்டாக இணைந்து அவருடைய வெகுதீவிரமான நோக்கத்தைக் கட்டமைக்க உதவின. அவருடைய அப்படிப்பட்ட தீவிரமான வாழ்க்கை நோக்கம்தான் எது? யுகாரீஸ்த் முவாஸானின் பெயர்.. அதாவது புகழ். அவரது பேரவா அவரை மதத்தினிடமும் கொண்டுபோய் விட்டது. ஓகினாஸ், தன் மூத்த மகன், பாதிரிப்படிப்பு படிக்க வேண்டுமா, வேண்டாமா? யுகாரீஸ்த்’துக்கு எந்த விதமான எதிர்ப்புகளுமில்லை. ஆனால் பாரிஷ் பாதிரி, அதற்கான செலவில் பாதியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் அவர் விதித்த நிபந்தனை. யுகாரீஸ்த் ஒன்றும் பக்திமான் அல்லர். இருந்தாலும் பாதிரிப்பட்டம் அவரை ஈர்க்கிறது. ஏன்? மிக உயர்ந்ததும் நீடித்திருப்பதுமான கெளரவத்தை அது அவர் குடும்பத்துக்குக் கொடுக்கும் அல்லவா? அதனால்தான். அடிக்கடி அவர் பிரியமாகச் சொல்வதுண்டு: “நாம் அறிவதைக் காட்டிலும் உலகம் இரண்டு விஷயங்களில் அதீத ஆர்வம் கொண்டுள்ளது. ஒன்று - பாதிரியார். அடுத்தது - நிலம்.” யார் கண்டார்? கடவுளிடமிருந்து ‘சிறந்த விளைச்சல் தரும் கதிர்கள்’ என்ற வடிவத்தில் சிறப்புக் கவனமும் கிடைத்தாலும் கிடைக்கலாமல்லவா! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுகாரீஸ்த்’துக்கு ஒழுக்க விதிகளில் நம்பிக்கை அறவே கிடையாது. தன் திருமணத்துக்கு முன்னர் ஃபோன்சீன் என்ற ஃபான்சின் பெண்ணைக் காதலிப்பதாகக் காட்டிக் கொண்டு மெய்யாகக் காமுற்றுத் திரிந்தார்; ஏன், வாய்ப்பு என்ற பெயரில் அவளை உடலுறவுக்கும் உள்ளாக்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தந்தை என்ற ஸ்தானத்தில் யுகாரீஸ்த் வித்தியாசமாக நடந்து கொண்டார். பிரச்சினை எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருந்து விடுகிறார். அவருடைய மூன்றாம் மகன் எஃபிரெம், ஒரு முரட்டுத்தனமான இளைஞன்; உள்ளூர் முரடன் என்ற பெயரெடுத்தவன். அடிக்கடி சண்டை போடுபவன்; வகைவகையான சபதங்களை வாரி வீசுபவன்; குடிகாரன். யுகாரீஸ்த்’துக்கு அதிலெல்லாம் வருத்தமில்லை; மாறாக இரகசியமானதோர் பெருமிதம் இருந்தது. தன் மகள் லுசிந்தா பற்றி எவ்வளவோ கீழ்த்தரமாகக் கேள்வியுற்றபொழுதும் யுகாரீஸ்த் லுசிந்தாவை வெறுமனே கடிந்துகொண்டதும் கூடக் கிடையாது. சுருங்கக் கூறினால், தன் குறுகலான வழியில், யுகாரீஸ்த்’துக்கு எல்லாப் பேராசையும் எல்லாப் பெருமிதமும் புதிய பட்டமான ‘பொருளாதாரப் புள்ளி’ என்பதன்மேல் இடையறாக் காமமும் இருந்து வந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுகாரீஸ்த் , இன்பதுன்பங்களில் நடுநிலைக் கோட்பாடும் விதித் தத்துவத்தின்மேல் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவராக விளங்கியவர். ‘முப்பது ஏக்கர்கள்’ புதினம், நான்கு பகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளது. இயற்கையின் நான்கு பருவங்களின் பெயர்களே அவற்றுக்குச் சூட்டப் பெற்றுள்ளன. மெய்ம்மையாகவும் குறியீட்டு நிலையிலும் ஒரு விவசாயியின் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் இயற்கையின் நான்கு கூறுகளாகப் பிரிக்கப் பட்டிருப்பதும் இயற்கையே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணுக்கும் யுகாரீஸ்த்துக்கும் உள்ள உறவும் அவரின் வாழ்க்கைக்கும் ஊழ்வினைக்கும் உள்ள தொடர்பும் &lt;br /&gt;&lt;br /&gt;1. இளவேனில்[பக்கம் 15-72] &lt;br /&gt;&lt;br /&gt;2. முதுவேனில்[பக்கம் 73-134] &lt;br /&gt;&lt;br /&gt;3. இலையுதிர்காலம்[பக்கம் 135-196] &lt;br /&gt;&lt;br /&gt;4. பனிக்காலம்[பக்கம் 197-249] &lt;br /&gt;&lt;br /&gt;என்ற நான்கு பெரும் பிரிவுகளாக ரேங்கே’யினால் பிரிக்கப் பெற்றிருப்பது இதன் சிறப்புக்களுள் ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை உணர்த்தும் சில பகுதிகள்: &lt;br /&gt;&lt;br /&gt;“ பகல்களும் இரவுகளுமாக ஆண்டுகள் உருண்டோடுகின்றன. பருவகாலங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பற்றியவாறே சுழன்று, ஒன்று அடுத்தவற்றுக்கு வழிவிடுகின்றன. மண்ணின் செழித்து வளரும் பயிர்களுக்கு ஒரு விவசாயி எப்படிப் பருவங்கள் தோறும் பார்வையில் பட்டுத் தெரிவானோ, அப்படிப் படிப்படியாக அந்த உழவு விவசாயியின் வாழ்க்கையும் இளவேனிலில் சுகமாகி, முதுவேனிலில் தீவிரப்பட்டு இலையுதிர்காலத்தில் எல்லாமும் மாறி பனிக்காலத்தில் படாத பாடு படுகிறது..” &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள்கள், வாரங்கள், மாதங்கள், பருவங்கள் மற்றும் ஆண்டுகள் உருளுகின்றன. ஆனாலும் அவற்றுக்குள்ளாக அந்த விவசாயியின் வாழ்க்கை மாறுதலற்று ஒரே மாதிரித்தான் நிலவுகிறது. “காலையில் படுக்கையிலிருந்து எழுகிறார்; நிலத்துக்குப் போய் உடலாற வேலை செய்கிறார்; காலை உணவு உட்கொள்கிறார்; மீண்டும் வேலை, வேலைதான்; பிறகு மதிய உணவு.. மறுநாள், மறுநாளுக்கு மறுநாள், காலையில் படுக்கையிலிருந்து எழுகிறார்; நிலத்துக்குப் போய் உடலாற வேலை செய்கிறார்; காலை உணவு உட்கொள்கிறார்; மீண்டும் வேலை, வேலைதான்; பிறகு மதிய உணவு.. இப்படியே ஒரே தன்மை வாய்ந்த சுழற்சி அந்த விவசாயியை அலுப்படையச் செய்ய வேண்டுமல்லவா? இல்லை.. இல்லவே இல்லை. அவர் அந்த சுழற்சிக்கு இயற்கையைப் போலவே தானும் பழகியிருக்கிறார். யுகாரீஸ்த், இந்த சுழற்சி எனும் ‘ரிதம்’மை வெகு இயல்பாகவும் தப்பிக்க முடியாத விதியில் அவருக்கு என்று உள்ள பகுதியாகவும் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், விதி அவருக்கு நல்லனவே இயற்றுகின்றது. தன் பேரவாக்களை முதலில் அவர் அடைந்து இன்புறச் செய்கின்றது. `காரீஸ்த் முவாஸான் போல அதிருஷ்டசாலி’ என்ற தொடர் அந்த மாவட்டத்தில் புழக்கத்துக்கு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புதினத்தில் வரும் முதல் இரண்டு பருவ காலங்கள், இளவேனில் மற்றும் முதுவேனில் என்பவை, அவருடைய இளமைக் காலம் மற்றும் முதிர் இளைஞனான காலகட்டம் ஆகியவற்றை முறையே பிரதிபலிக்கின்றன. முன்னேற்றமும் வெற்றியும் அந்தப் பருவங்களில் அவரை வந்து தழுவிக் கொள்கின்றன; நவீன மனிதனாகிய யுகாரீஸ்த் முவாஸான் என்ற அடையாளத்தின்கீழ், இளவேனில் முதுவேனிலை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகுதான் கதை துன்பியலை நோக்கித் திரும்புகிறது. புதினத்தின் குறியீட்டு ரீதியிலான இலையுதிர்காலத்தில் ‘அதிருஷ்டக்கார `காரீஸ்த்’தின் பெருமித உலகம் மெதுமெதுவாக நொறுங்குகிறது. துரதிர்ஷ்டம் என்றெல்லாம் இதற்கு நாம் அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டியதில்லை. யுகாரீஸ்த் தன் முன்னெடுப்புக்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புறந்தள்ளி, பின்னடைவுகளாக மாற்றிக் கொள்ளத் தொடங்குகிறார். அவ்வளவே. இதுவரை அழுத்தப்பட்டிருந்த யுகாரீஸ்த்’தின் இரண்டாவது ‘தான்’ - அதாவது அவர்தம் ஆன்மா உணர்வுற்றெழுகிறது. ஒருகாலத்தில் எஃபிரெம் மாமாவை அடுத்து ஆகிருதியுடன் எழுந்து மண்மோகத்தில் திளைத்து மரபை ஒதுக்கி முன்னேற்றத்தை மட்டுமே வரித்துக் கொண்டு, ஒழுக்கவிதிகளையெல்லாம் அலட்சியம் செய்து, ஒரு பொருளாதார மனிதனாய் விசுவரூபமெடுத்தவர் -- இப்பொழுது, புதினத்தின் இலையுதிர்காலத்தில் மரபின் பக்கம் சாய்ந்து முன்னேற்றத்தையே புறந்தள்ளி விடுகிறார்.. முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல - தன் மகன் எஃபிரெமுக்கும் எதிர்ப்பாகிறார். ஆம். தன் பழைய ரத்தம், தன் பழைய சதை, தன் பழைய இறுமாப்பு எல்லாவற்றுக்கும் தானே எதிர்ப்பாகி விடுகிறார் யுகாரீஸ்த். அதற்குத் தக்கவாறு, புறச்சூழல்களும் வரிந்து ஒடித்துக்கொண்டு காலவளைவில் திரும்புகிறன. அமெரிக்க உரிமங்களுடனான கார்கள் புழுதி எழுப்பிக் கொண்டு யுகாரீஸ்த்தின் கிராமத்துக்குள் சீறிப்பாய்கின்றன. யுகாரீஸ்த்தின் இளைய பரம்பரையான எஃபிரெம் முதலானவர்களுக்கு அவை இலேசையும் சொகுசையும் குறியாளப்படுத்துகின்றன. ஆனால், யுகாரீஸ்த் போன்ற பழைய தலைமுறையினர் அச்சத்துடனும் கடும் வெறுப்புடனும் அந்த மாற்றத்தை நோக்கினார்கள். ஓ! அந்த நகர்ப்புறமல்லாத மரபுகளின்வழி வந்த சிக்கனம், கடின உழைப்பு, அதிகாரத்துக்கு மரியாதை.. எல்லாமே பாழாகப் போகின்றன. யுகாரீஸ்த்தின் சித்தமோ ஊமை அழுகை அழத் தொடங்கியது. ஓ! பழைய கடவுள்களெல்லாரும் தம் ஆற்றலைத் திடுமென்று இழந்துவிட்டனரே? இது என்ன விந்தை? இளைய எஃபிரெம், டிராக்டர் ஒன்று வாங்குவது என்று தீர்மானித்துவிட்டான். அதற்கு யுகாரீஸ்த்தின் மறுமொழி ‘வேண்டாம்!’; “ஒரு காராவது?”.. அதற்கும் யுகாரீஸ்த்தின் பதில் ‘வேண்டாம்!”.. விளைவு..மோசமானது.. யுகாரீஸ்த்தின் அதுநாள்வரையிலான வாழ்க்கையில் நிகழமுடியாதது நிகழ்கிறது. எஃபிரெம், கிளர்ந்து எழுகிறான்; தந்தையை எதிர்க்கிறான்; மரபான மண்ணை எதிர்க்கிறான்; ஏன்,பாதிரியைக்கூட எதிர்க்கிறான். அப்படி அவர் என்ன சொல்லி விட்டார்? “எஃபிரெம்! நீ நம் மண்ணைச் சீரழிக்க முற்படுவாயானால், நரகம் தன் வாசலை நிச்சயமாக உனக்குத் திறந்தே தீரும்!” என்றுதான் சொன்னார். சொல்லலாமா? இளைய தலைமுறை என்ன வெங்காயமா? இளித்தவாயனா எஃபிரெம்? அவனுக்கு எல்லாம் தெரியும்.. அப்பனுக்குத் தெரியாததெல்லாம் தெரியும்; பாதிரிக்குத் தெரியாததெல்லாமும் கூடத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுகாரீஸ்த் தன் எல்லா அதிகாரங்களையும் இழக்கிறார். அப்படி அவர் அவற்றை இழந்தது கூட அவருக்குக்குத் தெரியாது போவதுதான் அவர் வாழ்வின் மகத்தான சோகம். அண்டை நிலத்தவரான ஃபிதிம் ரேமோவின் மேல் முட்டாள்தனமாக வழக்குப் போட்டு தன் மூக்கைத் தானே உடைத்துக் கொள்கிறார். தான் இழந்து போனதை அறியாத பழைய தோரணை, தன்னை ஆகக் கேவலமாகக் கொச்சைப்படுத்தி விட்டதை அவர் உணர நேரும் பொழுது கிராமத்தில் அவருக்கு எஞ்சி இருந்த எச்சசொச்ச மரியாதையும் அகன்று போய்விடுகிறது. “ஃபிதிம் ரேமோவைப் பாரப்பா! என்ன தகுதியுள்ளவராகவுள்ளார்! எந்த வம்புக்கும் வராத அவரையே கோர்ட்டுக்கு இழுக்கிறான் இந்த யுகாரீஸ்த் என்றால் என்ன கொழுப்பு, பாருங்கள்! மனுஷனுக்கு மூளையும் கெட்டுப் போய்விட்டது.. அவனிடம் இனிமேல் எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது..!” என்று அண்டை அயல் திருவாய் மொழியத் தொடங்கிற்று. மரபு ரீதியான வீழ்ச்சி அதைவிட வேறென்ன இருக்கப் போகிறது யுகாரீஸ்த்துக்கு..? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு போயிற்றா? இல்லை. பாங்க் நேசியோனால் என்ற வைப்பகம் தன் கிளையை யுகாரீஸ்த்’தின் கிராமத்தில் தொடங்கியது. யுகாரீஸ்த் என்ன செய்திருக்க வேண்டும்? தன் எஞ்சிய சேமிப்புக்களை அதில்தானே போட்டிருக்க வேண்டும்? ஆனால் எல்லாவற்றிலும் சறுக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்த யுகாரீஸ்த்’தின் புத்தி வேறு விதமாகவே கணக்குப் போட்டது. நவீன வைப்பகத்தில் எதற்காகத் தன் சேமிப்புக்களைப் போட வேண்டும்? நாம் நம் ஊரில் ஒரு புள்ளி அல்லவா? அந்தத் தோரணையை எப்படிக் காண்பிப்பது என்று யோசித்தார். அந்த அவரது பலவீனத்தை நன்கு புரிந்து வைத்துக் கொண்டிருந்த ஓர் இளம் நோட்டரி அவரிடம் வந்து நைச்சியமாகப் பேசவே, அவனிடம் தன் எஞ்சியதும் வாணாள் முழுதும் சேமித்ததுமான சேமிப்புக்களையெல்லாம் ஒப்படைத்தார். அவனும் ஒருநாள் அவற்றையெல்லாம் சுருட்டிக்கொண்டு எங்கோ தலைமறைவாக ஓடியே போனான். அத்துடன் யுகாரீஸ்த்’தின் இளமை, பெருமிதம், ஆற்றல் எல்லாமும் போயே போயின. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புதினம் இதன் கடைசிப் பருவமான பனிக்காலத்தை நோக்கி நகரும்பொழுது, முன்னேற்றத்தின் உந்துசக்திகள் எல்லாம் யுகாரீஸ்த்தை அப்பால் நகர்த்தின. புத்திசாலித்தனம் என்று நம்பி, யுகாரீஸ்த் தன் மூன்றாவது மகனான எஃபிரெமைச் சந்தித்து அவனுடன் வாழ ஸ்டேட்ஸுக்குக் கிளம்பினார். அவன் அங்கே மசாஸுஸெட்ஸில் வெற்றிகரமாகக் குடியேறியிருந்தான். எத்தியேன் நன்றாக யோசித்து யுகாரீஸ்த்’துக்கு ஒருவழிப் பயணச் சீட்டையே தந்தார். ஓர் இரவு தாண்டியதும், தனக்கு வித்தியாசமானதும் வினோதமானதுமானதோர் உலகத்துக்கு யுகாரீஸ்த் போய்ச் சேர்ந்தார். மசாஸுஸெட்ஸில் மக்கள் பேசிய மொழியை யுகாரீஸ்த்’தால் விளங்கிக் கொள்ள இயலவில்லை; அதைப் பேசவும் முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு, முப்பது ஏக்கர்களுக்குச் சொந்தக்காரரும் பன்னிரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையுமான யுகாரீஸ்த் முவாஸான் இருந்திருந்தாற்போல ஒன்றுமில்லாதவராய்ப் போனார். வெறும் உடைப்பெடுத்த - தேய்ந்துபோன கிழட்டு மனிதராகிப் போனார். தன் மருமகளாலேயே வெறுத்து ஒதுக்கவும் பட்டார். சொல்லொணா அதிர்ச்சி அவரை நிலைகுலைய வைத்தது. இறுதியில், நவீன மனிதனின் கோயிலாகத் திகழ்கின்ற கராஜ்[garage] ஒன்றில், இரவுநேரக் காவலாளி ஆனார். அமைதியாகவும், முழுதும் தனிமையாகவும் அவ்வப்பொழுது அமர்ந்து, தான் இழந்த முப்பது ஏக்கர்களைக் கனவு காணுகிறார். வரப்போகும் மரணத்துக்காக ஒவ்வொரு கணமும் விழைவுடன் காத்துக் கொண்டிருக்கிறார்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சராசரி மனிதனின் சொந்த ஆன்மாவை அவன் மட்டிலுமாக அல்லாமல், வாசிப்பவர்கள் அனைவரையும் தேடவைக்கிற இந்த ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற பிரஞ்சுக் கனடிய கலை இலக்கியப் புதினத்தைப் படைத்த ரேங்கே அவர்களின் இயற்பெயர் ஃபிலிப் பானதோ(ன்)[Philippe Panneton]. 1895இல் கெபேக்கில், த்ருவா ரிவியர் என்ற பெயருடைய மாநிலத்தில் பிறந்தார். லவால் பல்கலைக் கழகத்திலும் மோ(ன்)ரெயால் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். தன் கல்லூரிப் பருவத்தில், நிகாக்[Nigog] என்ற இளம் பிரஞ்சுக் கனடிய அறிவுஜீவிகளின் குழுவில் தம்மை இணைத்துக் கொண்டார். 1920இல் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பிறகு, பாரீஸில் முதுகலைப் பணித்திட்டம் தொடர்பாகச் சில ஆண்டுகளைச் செலவழித்தார். மீண்டும் மாண்ட்ரீல் பல்கலைக் கழகத்துக்குத் திரும்பி மருத்துவத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பிரஞ்சுக் கனடிய அகாதெமியின் நிறுவனர்களுள் ஒருவராகவும் அதன் தலைவராகச் சில ஆண்டுகளும் இருந்தார். 1956இல் போர்ச்சுகலுக்கு கனடியத் தூதராக நியமிக்கப் பெற்றார். உள்ளபடியே இவருக்குப் பெயரும் புகழும் ஏற்படக் காரணமாக இருந்த ‘முப்பது ஏக்கர்கள்’ என்ற இப் புதினத்தின் மூலத்தலைப்பு, ‘Trente Arpents’ என்பதேயாகும். இதுதான் பாரீசில் 1938இல் இதன் முதற்பதிப்பாக வெளியானது. 1939ஆம் ஆண்டின் ‘Grand Prix’ முதலான பரிசுகள் பலவற்றை இப்புதினம் வென்றது. மேலும் இப்புதினம் ஜெர்மனி, டச்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழியாக்கங்களும் பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**** &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thanks: thinnai.com ﻿&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-6595497903586920757?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/6595497903586920757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=6595497903586920757' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6595497903586920757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6595497903586920757'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/10/blog-post.html' title='&quot;முப்பது ஏக்கர்கள்” - ரேங்கே&apos;யின் பிரஞ்சுக் கனடியப் புதினம்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ke-BnyV8hZg/TpKPRl485_I/AAAAAAAAAQM/-_nYH5PAQtM/s72-c/ringuet.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-4928935816377381080</id><published>2011-09-22T22:25:00.001-07:00</published><updated>2011-09-22T22:25:38.849-07:00</updated><title type='text'>குரவ மலர்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-xykox_klPDM/TnwYR7CDMLI/AAAAAAAAAPg/iWXMeoI8UfM/s1600/kuravam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 296px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-xykox_klPDM/TnwYR7CDMLI/AAAAAAAAAPg/iWXMeoI8UfM/s400/kuravam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5655421928253632690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: முனைவர் சு.ஆ.வெ.நாயகரின் பிரஞ்சுக் குறுந்தொகை மொழிபெயர்ப்பு - இணைப்புகள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-4928935816377381080?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/4928935816377381080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=4928935816377381080' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4928935816377381080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4928935816377381080'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/09/blog-post_22.html' title='குரவ மலர்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-xykox_klPDM/TnwYR7CDMLI/AAAAAAAAAPg/iWXMeoI8UfM/s72-c/kuravam.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-622774451394221886</id><published>2011-09-18T22:51:00.000-07:00</published><updated>2011-09-18T22:52:18.413-07:00</updated><title type='text'>இப்படியா நீங்களும் செய்கிறீர்கள் கவிஞர்களே?</title><content type='html'>"என் கவிதை இணையதளத்தில் வந்திருக்கிறது, விகடனில் வந்திருக்கிறது என்று தெரிந்த முகங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிப் பாராட்டு மழையில் நனைவதற்குக் கவிதை துணைசெய்துகொண்டிருக்கலாம். படாதபாடுபட்டுப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் கவிதையைச் சேர்த்துவிட்டோம்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பார்கள் என்கிற மனோலகரியில் மயங்கிக் கிடக்கப் பயன்படலாம். ஆங்கிலத்தில்[+ பிரெஞ்சில்?] மொழிபெயர்த்து லண்டனிலோ நியூயார்க்கிலோ வெளியிட்டு அங்குள்ள அமைப்புகள் வழங்கும் பரிசுகளைத் தட்டிப் பறித்து வந்து உள்ளூர் பத்திரிக்கைகள் அனைத்திலும் ஒன்றுவிடாமல் வெளியிட ஏற்பாடு செய்து மகிழ்ச்சியில் மிதக்கப் பயன்படலாம். கவிதைக்குப் புறம்பான இத்தனை நடவடிக்கைகளுக்கு நடுவிலும் கவிதை இன்னும் தமிழில் பன்முகப்பட்ட வகைகளில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது." - 'எதிர்காலத் தமிழ்க்கவிதை - சில குறிப்புகள்' - பஞ்சு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலும் வாசிக்க&lt;/strong&gt;: '&lt;strong&gt;சூரியோதயம்&lt;/strong&gt;,'ஆசிரியர்: ஆர்.மணவாளன்(Publisher,Editor-Designer),144 மகாலட்சுமி இல்லம்,பாக்கமுடையான்பட்டு மெயின்ரோடு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி-605008.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்: sooryodayamtamil@yahoo.com&lt;br /&gt;&lt;br /&gt;தொ.பே.: 0413 2252050&lt;br /&gt;செல்.: 9944541993&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt;&lt;/em&gt; இதே இதழில் திண்ணை.காம் வலையேட்டில் வெளிவந்த என்னுடைய கட்டுரையும் மறுவெளியீடாகியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-622774451394221886?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/622774451394221886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=622774451394221886' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/622774451394221886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/622774451394221886'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/09/blog-post.html' title='இப்படியா நீங்களும் செய்கிறீர்கள் கவிஞர்களே?'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-5697846713513118834</id><published>2011-09-18T05:36:00.000-07:00</published><updated>2011-09-18T22:30:54.836-07:00</updated><title type='text'>Indian's Prayer</title><content type='html'>&lt;strong&gt;Prayer&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Oh God, &lt;br /&gt;&lt;br /&gt;give us strength &amp; capacity to pay -&lt;br /&gt;&lt;br /&gt;Income Tax&lt;br /&gt;VAT&lt;br /&gt;CST&lt;br /&gt;Service Tax&lt;br /&gt;ED&lt;br /&gt;Octroi&lt;br /&gt;TDS&lt;br /&gt;ESI&lt;br /&gt;FBT&lt;br /&gt;Property Tax&lt;br /&gt;Stamp Duty&lt;br /&gt;CGT&lt;br /&gt;Water Tax&lt;br /&gt;Prof Tax&lt;br /&gt;Road Tax&lt;br /&gt;Education Cess Congestion levy&lt;br /&gt;Bribes&lt;br /&gt;Alms&lt;br /&gt;Donations&lt;br /&gt;EMIs&lt;br /&gt;Loans&lt;br /&gt;OD Interest&lt;br /&gt;PPF&lt;br /&gt;PF&lt;br /&gt;NSC&lt;br /&gt;Wheel tax&lt;br /&gt;Toll&lt;br /&gt;Life insurance&lt;br /&gt;Mediclaim&lt;br /&gt;Maintenance&lt;br /&gt;Petrol&lt;br /&gt;Conveyance&lt;br /&gt;Groceries&lt;br /&gt;Salaries&lt;br /&gt;demands of spouse&lt;br /&gt;vacation of children &lt;br /&gt;&lt;br /&gt;and&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;If there's some money left, &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;please let me have 1 cup of tea &lt;/strong&gt;&lt;/em&gt;in &lt;strong&gt;PEACE!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-sms fwd from Thiru H.Natarajan, C.A., Coimbatore.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-5697846713513118834?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/5697846713513118834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=5697846713513118834' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/5697846713513118834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/5697846713513118834'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/09/prayer-oh-god-give-us-strength-capacity.html' title='Indian&apos;s Prayer'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-2349290512852183013</id><published>2011-08-24T23:17:00.000-07:00</published><updated>2011-08-24T23:19:48.072-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-VJ3mfmCtwTo/TlXpJN0IlnI/AAAAAAAAAO8/ajJRp1PoywQ/s1600/thangappa1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-VJ3mfmCtwTo/TlXpJN0IlnI/AAAAAAAAAO8/ajJRp1PoywQ/s400/thangappa1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5644674052515206770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தங்கப்பா ஐயாவின் 'சோளக்கொல்லைப் பொம்மை' நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்திருப்பதை அறிந்து பெருமகிழ்வுற்றேன். அதுதொடர்பாக, திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களுக்கு வேண்டிய திரு இளவரசு என்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய தங்கப்பா அவர்களை, நான் இணையமுலாவு நடுவத்துக்கு அழைத்துச் சென்று, என் மின்னஞ்சல் வழி அவர் படத்தை அனுப்பி வைத்தபொழுது, நாற்பத்திரண்டு காலமாக அவருடன் கொண்ட நட்பின் புதிய பருமானமாக அவர்தம் எளிமையும் இயல்பான அணுகுமுறையும் மென்மேலும் கூர்மைபெற்று ஒளிர்வதை உணர்ந்தேன்.(ஒளிப்படம்: புதுவை இளவேனில்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-2349290512852183013?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/2349290512852183013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=2349290512852183013' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2349290512852183013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2349290512852183013'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/08/blog-post_8817.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-VJ3mfmCtwTo/TlXpJN0IlnI/AAAAAAAAAO8/ajJRp1PoywQ/s72-c/thangappa1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-6007958963023718020</id><published>2011-08-24T22:44:00.000-07:00</published><updated>2011-08-24T22:52:07.595-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-496p-US19E4/TlXi_2_2SfI/AAAAAAAAAOk/EkcthUxJqJc/s1600/ZTW31VCAL9VW7LCAP0JQSPCAXSAO5RCAHUAQY6CA1GCSJ5CAZ3HN35CACHSMTOCAK7UFJPCACD7ZBXCA0QIOCBCANVY0RYCAS1O91DCA7J8M5FCAQXO2RCCAYAB6XMCA2MPAN4CA6GE2Q3CAG4VPHACA62EHCX.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 151px;" src="http://1.bp.blogspot.com/-496p-US19E4/TlXi_2_2SfI/AAAAAAAAAOk/EkcthUxJqJc/s200/ZTW31VCAL9VW7LCAP0JQSPCAXSAO5RCAHUAQY6CA1GCSJ5CAZ3HN35CACHSMTOCAK7UFJPCACD7ZBXCA0QIOCBCANVY0RYCAS1O91DCA7J8M5FCAQXO2RCCAYAB6XMCA2MPAN4CA6GE2Q3CAG4VPHACA62EHCX.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5644667294701734386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்புள்ள நண்பருக்கு&lt;br /&gt;வணக்கம். புள்ளுவக்குடி பள்ளிக்கட்டடத் திறப்புவிழவைப்பற்றிய உங்கள்&lt;br /&gt;பதிவைப் பார்த்து மகிழ்ந்தேன். மகிழ்ச்சி. நம் மக்கள் பயன்பெற&lt;br /&gt;அவர்கள் இபப்டி உதவுவது சந்தோஷமாக உள்ளது.&lt;br /&gt;*&lt;br /&gt;தற்செயலாக உங்கள் பதிவில் பேராசிரியர் வெங்கடராமன் கட்டுரையை ஒட்டி&lt;br /&gt;யாரும் எழுதவில்லை என்கிற பதிவையும் பார்த்தேன். வெங்கடராமன் நூல் பற்றி&lt;br /&gt;திண்ணையில் நான் விரிவாகவே எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட பிறகுதான்&lt;br /&gt;ஆவுடை அக்காள் பாடல்தொகுப்பை வாங்கிப் படித்துவிட்டு,&lt;br /&gt;அதையொட்டி ஒரு விரிவான க்ட்டுரையை எழுதியிருந்தேன்.&lt;br /&gt;அக்கட்டுரை உங்கள் நூலகம் இதழில் அப்போது வெளிவந்தது.&lt;br /&gt;அதன் இணைப்பு அப்போது கீற்று இணைய தளத்தில் இருந்தது.&lt;br /&gt;இன்னும் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஓய்விருக்கும்போது&lt;br /&gt;நீங்கள் ஒருமுறை ப்டித்துப் பாருங்கள்.&lt;br /&gt;*&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;பாவண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான பாவண்ணன்,&lt;br /&gt;வணக்கம். தாங்கள் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.&lt;br /&gt;இதன்வழி என் நண்பர்களுக்கும் உங்கள் கருத்தை முன்வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-6007958963023718020?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/6007958963023718020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=6007958963023718020' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6007958963023718020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6007958963023718020'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/08/blog-post_24.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-496p-US19E4/TlXi_2_2SfI/AAAAAAAAAOk/EkcthUxJqJc/s72-c/ZTW31VCAL9VW7LCAP0JQSPCAXSAO5RCAHUAQY6CA1GCSJ5CAZ3HN35CACHSMTOCAK7UFJPCACD7ZBXCA0QIOCBCANVY0RYCAS1O91DCA7J8M5FCAQXO2RCCAYAB6XMCA2MPAN4CA6GE2Q3CAG4VPHACA62EHCX.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-6927159706446537131</id><published>2011-08-22T05:15:00.000-07:00</published><updated>2011-08-22T05:16:30.995-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-2dJD0NAnL64/TlJIfwNPf_I/AAAAAAAAAOc/jLC4cmNceVI/s1600/Image0166.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/-2dJD0NAnL64/TlJIfwNPf_I/AAAAAAAAAOc/jLC4cmNceVI/s200/Image0166.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5643652993402241010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-iBqlcDnDtRU/TlJIfiJmHXI/AAAAAAAAAOU/fovAS3Ncmek/s1600/Image0161.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-iBqlcDnDtRU/TlJIfiJmHXI/AAAAAAAAAOU/fovAS3Ncmek/s200/Image0161.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5643652989628849522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-vTXakaSPRZ4/TlJIfZ5TNhI/AAAAAAAAAOM/BR0uCBeqOpI/s1600/Image0154.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-vTXakaSPRZ4/TlJIfZ5TNhI/AAAAAAAAAOM/BR0uCBeqOpI/s200/Image0154.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5643652987413018130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பின்வரும் இடுகையிலுள்ள கல்வராயன்மலை, புள்ளுவக்குடியில் பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவியர் கட்டியுள்ள பள்ளியின் இயற்கையான சூழல். இதன் திறப்புவிழாவில் எம்மைத் தலைமையேற்கச் செய்த(பிரான்சு நார்மண்டிப் பள்ளி)தலைமாணவியர் செல்வி நதியாவுக்கும்;'SOLEIL INDIEN'பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அவர்களுக்கும் நனிநன்றியேம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-6927159706446537131?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/6927159706446537131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=6927159706446537131' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6927159706446537131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6927159706446537131'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/08/blog-post.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-2dJD0NAnL64/TlJIfwNPf_I/AAAAAAAAAOc/jLC4cmNceVI/s72-c/Image0166.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-4768271884779023400</id><published>2011-08-22T05:10:00.000-07:00</published><updated>2011-08-22T05:14:36.443-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-3KYk5zPUgwM/TlJHdbnTwwI/AAAAAAAAAOE/ReZCaBtPnl0/s1600/Image0149.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-3KYk5zPUgwM/TlJHdbnTwwI/AAAAAAAAAOE/ReZCaBtPnl0/s200/Image0149.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5643651854003061506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-9PNeBS7D-p8/TlJHdXr2vsI/AAAAAAAAAN8/mL1PqdY0cGs/s1600/Image0129.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/-9PNeBS7D-p8/TlJHdXr2vsI/AAAAAAAAAN8/mL1PqdY0cGs/s200/Image0129.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5643651852948389570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கல்வராயன்மலை, 'புளுவபாடி' என்றழைக்கப்படும் புள்ளுவக்குடியில் சென்ற 18ஆம் நாளன்று(18/08/2011)பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவ - மாணவியர் தம் பணித்திட்டத்தின்கீழ்க் கட்டிய மலைமக்களின் சிறார்க்கான் பள்ளியின் திறப்பு விழாவில் நானும் என் துணைவியார் கலாவதியும்(முகநூல்:Calavady Batmanabin)தலைமைப் பொறுப்பேற்றோம். பிரான்சு திராசுபூர் திரு வே.துக்காராம், வண்ணத் துணிப்பட்டியை வெட்டித் திறந்து வைத்தார். 'SOLEIL INDIEN' பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.நார்மண்டிப் பள்ளி மாணவ மாணவியரின் அன்பும் அவர்களை மேற்பார்வை செய்திருந்த தோழியர் செல்வி நதியா துக்காராமின் தோழமையும் எம்மைத் திகைக்க வைத்தன. மேலாக, நவீனா துக்காராம்(திராசுபூர், பிரான்சு), உமேஷ் (சென்னை)அவர்களும் எம்மை அங்கு எல்லா ஏற்பாடுகளுக்கும் உட்படுத்தி அன்புடன் உடனிருந்தனர்.&lt;br /&gt;[சுவரில் பதிக்கப்பெற்றுள்ளவை - பள்ளியைக் கட்டி முடித்த பிரெஞ்சு மாணவ மாணவியரின் கைப்பதிவுகள்]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-4768271884779023400?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/4768271884779023400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=4768271884779023400' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4768271884779023400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4768271884779023400'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/08/18-18082011-calavady-batmanabin.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-3KYk5zPUgwM/TlJHdbnTwwI/AAAAAAAAAOE/ReZCaBtPnl0/s72-c/Image0149.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-4656630239943157966</id><published>2011-06-28T22:09:00.001-07:00</published><updated>2011-06-28T22:09:59.113-07:00</updated><title type='text'>அந்த மூன்று குரங்குகள்!</title><content type='html'>புதுச்சேரியில், மாசிமகத் திருவிழாவின்பொழுது, சாலையோரம் விற்பதற்காகப் பரப்பியிருந்த மண்பொம்மைகளில் 'மூன்று குரங்குகள்' பொம்மை, எங்கள் பெயர்த்தியின் கவனத்தைக் கவர்ந்தது. வாங்கியபின், வீட்டுக்குப் போனதும் இயல்பாக(குழந்தைகளின் இயல்பாக)மூன்று குரங்குகள் எதற்கு ஏன் என்று காரணம் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியடிகளுக்குப் பிடித்த உருவம் என்று இந்த பொம்மையைச் சொல்வார்கள். "தீயதைப் பார்க்காதே! தீயதைக் கேட்காதே! தீயதைப் பேசாதே!" என்பவற்றை உணர்த்தவே குரங்கொன்று தன் கண்களையும்; மற்றது செவிகளையும்; மூன்றாவது வாயையும் பொத்திக் கொண்டிருப்பதாக விளக்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மெய்யாக எப்படி இந்தப் படிமம் தோன்றியது?&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பான் நாட்டின் நிக்கோ[ர்] நகரத்தில் உள்ளது கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதொரு புத்த விகாரை.'டோஷோ' என்பது அவ்விகாரையின் பெயர். அதில் இந்த உருவம் பழமையானதோர் &lt;em&gt;&lt;strong&gt;ஓவியமாக&lt;/strong&gt;&lt;/em&gt; உள்ளது. இதாரி ஜிஸ்கோ என்ற ஓவியர் தன் இடது கையால் தீட்டிய சித்திரம் அது. ஜப்பான் மொழியில் இதாரி என்றால் இடதுகைப் பழக்கமுள்ள ஆள் என்று பொருள். ஜிஸ்கோ என்ற அந்த ஓவியரின் இடக்கைப் பழக்கமே அவர் பெயருக்கு அடைமொழி ஆனது. இங்குள்ள பொருளற்ற - பொருத்தமற்ற விருதுப் பெயர்களைப் போன்றதன்று 'இதாரி.'&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. அந்த மூன்று குரங்குகள்?&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று குரங்குகள் படிமத்தை நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனச் சொல்வார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குரிய சீன நன்னெறியின் விளக்கம் அது என்றும் சொல்வார்கள். தமிழ் நன்னெறி நூலான 'வாக்குண்டாம்'  சொல்லாததா இது?&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றன் பெயர் மீசா[ஜா]ரு. மற்றதன் பெயர் இவாசா[ஜா]ரு. மூன்றாவதன் பெயர் சிக்சா[ஜா]ரு.(மிஜாரு, இஜாரு, கிஜாரு என்று மக்கள் மொழியில் சொல்வார்களாம்)&lt;br /&gt;&lt;br /&gt;மீசா[ஜா]ரு என்பதற்கே குரங்குகள் மூன்று என்ற பொருள் ஜப்பான் மொழியில் உண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சேதியை, நான் பணிக்கு வந்து இரண்டாண்டுகள் கழிந்தபின், பணிபுரிந்த தாகூர் கல்லூரியில் இடண்டாமாண்டு கணிதவியல் படித்த திரு த. மணிகண்டன் வழி தெரிந்து கொண்டேன். 31.1.1971 நாளிட்ட 'கல்கி' இதழில் வயணம் வந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதெல்லாம் குமுதம் இதழ் கூட ஒழுக்கத்துடன் வெளிவந்து கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-4656630239943157966?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/4656630239943157966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=4656630239943157966' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4656630239943157966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4656630239943157966'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/06/blog-post_28.html' title='அந்த மூன்று குரங்குகள்!'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-4826723641755623770</id><published>2011-06-02T00:42:00.000-07:00</published><updated>2011-06-02T00:43:28.717-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-WF2hz00YqzA/Tec_AqeRP9I/AAAAAAAAALY/CzvFLkFC83k/s1600/karuvilai.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 251px; height: 201px;" src="http://1.bp.blogspot.com/-WF2hz00YqzA/Tec_AqeRP9I/AAAAAAAAALY/CzvFLkFC83k/s400/karuvilai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613524741174411218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கருவிளை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-4826723641755623770?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/4826723641755623770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=4826723641755623770' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4826723641755623770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4826723641755623770'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/06/blog-post.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-WF2hz00YqzA/Tec_AqeRP9I/AAAAAAAAALY/CzvFLkFC83k/s72-c/karuvilai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-2939865141044504380</id><published>2011-06-02T00:34:00.000-07:00</published><updated>2011-06-02T00:45:33.619-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-57bzCRbIBSo/Tec_lW-eBAI/AAAAAAAAALg/Ooi4Aacu260/s1600/Nayakar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 151px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-57bzCRbIBSo/Tec_lW-eBAI/AAAAAAAAALg/Ooi4Aacu260/s200/Nayakar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613525371595916290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Central Institute of Classical Tamil,Chennai has offered a short term project and appointed Dr.S.A.Vengada Soupraya Nayagar as coordinator:  Translation of Kurunthogai into French. 2009-2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-2939865141044504380?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/2939865141044504380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=2939865141044504380' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2939865141044504380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2939865141044504380'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/06/central-institute-of-classical-tamil.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-57bzCRbIBSo/Tec_lW-eBAI/AAAAAAAAALg/Ooi4Aacu260/s72-c/Nayakar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-4849240620623685114</id><published>2011-05-16T00:40:00.000-07:00</published><updated>2011-05-16T21:40:25.948-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Q9FJvQ2vgME/TdDVBwB_nDI/AAAAAAAAAKE/YpW17q4XEUQ/s1600/Nayakar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 151px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-Q9FJvQ2vgME/TdDVBwB_nDI/AAAAAAAAAKE/YpW17q4XEUQ/s200/Nayakar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5607215762126117938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்கள் செம்மொழித் திட்டத்தின்கீழ் ஆற்றியதும் உண்மையான உழைப்புடன் கூடிய அரிய முயற்சியால் ஆனதுமான  சங்க இலக்கியமான குறுந்தொகையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் பணி நிறைவுபெற்று உரியவர்களிடம் ஏடு  ஒப்படைக்கப் பெற்றுள்ளது. முனைவர்ப் பட்ட ஆய்வேட்டை விடவும் ஆகப் பெரியதாய் உள்ள அந்தப் பிரெஞ்சு ஆக்கத்துடன் ஆங்கில எழுத்துகளாலான பாடல் ஒலிப்பும், குறுந்தொகைக் காலத்து மலர்களின் வண்ணப்படங்களும் இணைக்கப்பெற்றிருப்பது மிகப்பெரும் சிறப்பு.  நண்பரின் உழைப்பை உணர்ந்து போற்றுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-4849240620623685114?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/4849240620623685114/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=4849240620623685114' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4849240620623685114'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4849240620623685114'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/05/blog-post_16.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Q9FJvQ2vgME/TdDVBwB_nDI/AAAAAAAAAKE/YpW17q4XEUQ/s72-c/Nayakar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-1630497401302104036</id><published>2011-05-16T00:27:00.000-07:00</published><updated>2011-05-16T21:44:12.204-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-AjlHKEYQ_1s/TdH9AqdLuvI/AAAAAAAAAKM/F0luh5-LVUI/s1600/Thamizhanambi%2BPhoto%2B21_12_2010.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 156px; height: 238px;" src="http://1.bp.blogspot.com/-AjlHKEYQ_1s/TdH9AqdLuvI/AAAAAAAAAKM/F0luh5-LVUI/s400/Thamizhanambi%2BPhoto%2B21_12_2010.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5607541198891498226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தி.பி. 2042, மேழத் திங்கள் 18-ஆம் நாள் (2011,மே 1, உழைப்பாளர் பெருநாள்)அன்று , புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில், நம் அன்புக்குரிய தமிழநம்பி ஐயா அவர்கள் பாவாணர் மடல்கள் குறித்து ஓர் அருமையான பொழிவை நிகழ்த்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் விரிவை நூலாக நண்பர் சீனு அரிமாப் பாண்டியன் ஐயா வெளியிடவுள்ளதாக அறிந்தேன். அப்பொழிவின் எழுத்துப்படியைத் தன் வலைப்பதிவில் பதிவிடுமாறு தமிழநம்பி ஐயாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதை வாசிக்க இணைப்பு இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;http://thamizhanambi.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-1630497401302104036?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/1630497401302104036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=1630497401302104036' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1630497401302104036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1630497401302104036'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/05/blog-post.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-AjlHKEYQ_1s/TdH9AqdLuvI/AAAAAAAAAKM/F0luh5-LVUI/s72-c/Thamizhanambi%2BPhoto%2B21_12_2010.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-1030833821677765042</id><published>2011-04-14T21:53:00.000-07:00</published><updated>2011-04-14T21:54:13.297-07:00</updated><title type='text'></title><content type='html'>ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி&lt;br /&gt;• தேவமைந்தன் &lt;br /&gt; &lt;br /&gt;'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள முனைவர் சு. வேங்கடராமனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். எட்டாவது இயலான 'ஆவுடையக்காள் வேதாந்தப்பாடல் திரட்டு' எனக்குப் பல்வேறு வகைகளில் அதிர்ச்சியளித்தது. இதில் பாரதியாரின் படைப்பியல் நேர்மை குறித்து எழுப்பப் பட்டுள்ள ஐயத்துக்குப் பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் விளக்கம் கொடுத்துள்ளார்களா என்பது இதைத் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;      இந்த ஐயத்தை எழுப்பியிருப்பவர் மகாகவி பாரதியார் மேல் காழ்ப்புணர்வு கொண்டவரல்லர். பாரதியாரின் படைப்புகளையும் பாரதி ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் திறம்படக் கற்றவர். ஆய்வு மாணவர்களின் ஆய்வேடுகளைக் கண்டிப்பான மதிப்பீட்டுக்கு உள்ளாக்குபவர். நேர்மையான புறநிலைத் தேர்வாளர் என்றும் பெயரெடுத்தவர்.  மறைந்த ஞானபீட விருதாளரும் புகழ்மிக்க எழுத்தாளருமான அகிலனைக் குறித்து முதன்முதலாக ஆராய்ச்சி செய்தவர். தமிழ் வளர்த்த வைணவம் பற்றியும் அரையர் சேவை குறித்தும் முறையான ஆய்வு நிகழ்த்தி நூல்கள் வெளியிட்டவர். பழுத்த பணி - ஆய்வு அனுபவம் கொண்டவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியல் புலத்தில் இக்கால இலக்கியத்துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ளவர்.&lt;br /&gt;      பாரதியின் படைப்பியல் நேர்மை குறித்து அவர் எழுப்பியுள்ள வினாவை அப்படியே இங்கு திண்ணை குழாம் முன் வைக்கிறேன்.&lt;br /&gt;      "மகாகவி பாரதியார் கவிதைகளிலோ, உரைநடையிலோ ஆவுடையக்காளைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்பதே அந்த வினா. ஒளவையார், சகோதரி நிவேதிதை ஆகிய பெண்களைக் கொண்டாடும் பாரதி.. எங்கோ, ஜப்பானில் ஹைக்கூ கவிதை எழுதிய கவிஞர் பெயர்களை எல்லாம் விதந்து கூறும் மகாகவி தம் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்திற்கு அருகேயுள்ள செங்கோட்டையில் வாழ்ந்தவரும் தமக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான ஆவுடையக்காள் பற்றி எந்தக் குறிப்பையும் ஏன் பதிவு செய்யவில்லை? என்ற வினா விசுவரூபம் எடுத்து நிற்கிறது.  இளம் வயதில் விதவையாகி, ஊரின் ஏச்சையும் பேச்சையும் சாதிப்புறக்கணிப்பையும்(அந்நாளில் ஆவுடையக்காள் அந்தணர்களால்சாதிப்பிரஷ்டம்சாதிநீக்கம்செய்யப்பட்டவர்)தாண்டி,ஆத்மானுபவத்தில் தான் வளர்ந்ததோடு மற்ற பெண்களுக்கும் உபதேசம் பயிற்சி தந்து, நிஜமான பெண் விடுதலையைச் செய்துகாட்டிய செயல் வீரர் அக்காள்.  பெண் விடுதலை பேசும் பாரதியார், ஆவுடையக்காள் பற்றி எதுவும் கூறாமல் போனது தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட இருட்டடிப்பா? அக்காள் பெண் கவிஞர் என்பதுதான் இதற்கான காரணமா? என்னதான் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் என்று பாடினாலும், பாரதி ஆண் என்பதால், ஆவுடையக்காளைப் பற்றிக் கூறவில்லை என்பது எஞ்சி நிற்கும் விடை. கோமதி ராஜாங்கம் அம்மையார் இத்தகவல்களைத் தராவிட்டால் தமிழ் உலகிற்கு இந்த அகச்சான்றுகள் தெரியாமலே போய் இருக்கும். (பக்.97-98)"&lt;br /&gt;      கோமதி ராஜாங்கம் என்பவர் (சங்கரக்ருபா - 1964 நவம்பர் -டிசம்பர்)எழுதிய ஆவுடையக்காள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அக்காள் குறித்த விவரங்களைச் சு.வே. தந்துள்ளார்.  திருமதி கோமதி ராஜாங்கம், பல ஆண்டுகளாக நெல்லை, நாகர்கோவில் மாவட்டங்களில் பல ஊர்களில் (செங்கோட்டை, சுந்தர பாண்டியபுரம், சாம்பூர் வடகரை, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, முன்னீர்ப் பள்ளம், நாகர்கோயில் வடிவீச்சுரம்) களஆய்வு செய்து அக்காளின் பாடல்களையும் வாழ்க்கைக்குறிப்புகளையும் தேன் கூட்டும் தேனீபோலத் திரட்டியுள்ளார்.  ஆவுடையக்காளின் கவிப்புலமையை மிகவும் அனுபவித்து ஒளவையாருடன் அவரை ஒப்பிட்டுள்ளார். "நம் தமிழ் நாட்டுப் புலவர்களில் முன்னணியில் நிற்கும் ஸ்ரீஒளவைப் பாட்டிக்கு நிகரானவள் என்பதை மட்டும் துணிந்து கூறுவேன். இதுபோன்று எத்தனை மாணிக்கங்கள் நம்நாட்டுப் புனித மண்ணில் மறைந்து கிடக்கின்றனவோ?  அவைகளை வெளிக்கொணர எத்தனை உ.வே.சாமிநாதஅய்யர்கள்அவதாரம்செய்யவேண்டுமோ?(ஆவுடையக்காள் பாடல் திரட்டு, நித்யானந்த கிரிசுவாமிகள் (ப.ஆ), ப.xx) கோமதிராஜாங்கம் அம்மையாரின் மேற்கண்ட வினா, தமிழ் ஆய்விற்கு விடப்படும் சவால். ஆனால், அவை பொன்னெழுத்துக்களால் வடித்தெடுக்கப்படத்தக்கவை என்றும் சு.வே. கருதுகிறார்.(ப.96) இனி அடுத்து வரும் பகுதியை சு.வே. அவர்கள் நடையில் தருவதுதான் அவர் கேட்டுள்ள கேள்விக்கு உதவும் என்பதால் அப்படியே தருகிறேன்.&lt;br /&gt;      "திருமதி கோமதி ராஜாங்கம் நெல்லை மாவட்டம் கடையத்தில் பிறந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்க்கைப்பட்டவர். கோமதியின் தாயார் சீதாலட்சுமி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதிக்கு உடன்பிறந்த மூத்த சகோதரி. பாரதியார் ஆவுடையக்காள் பாடல்களை நன்கு கேட்டுக் கேட்டு அவைகளில் நெஞ்சம் பறிகொடுத்த பாவியாவார். ஆவுடையக்காளிடமிருந்து அவர் (பாரதி) நிறையவே தாக்கம் பெற்றிருக்கிறார். வேதாந்தக் கருத்தாக்கம் மட்டுமல்லாமல், சொற்கள், பெண்ணுரிமைச் சிந்தனை என்று பல நிலகளில் மகாகவி பாரதியாருக்கு ஆவுடையக்காளே முன்னோடி. அக்காளின் பாடல்களை முதன் முதலாகப் படிப்பவருக்கு இது புலப்படும். இதனைக் கோமதி ராஜாங்கம் அம்மையார் கூறும் அகச்சான்று புலப்படுத்தும்; உறுதிசெய்யும். "ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாருக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீஅக்காள் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவளுடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் (பாரதியாரும்) அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவர் (பாரதியார்) எனது தாயார் அவர்களுக்குச் சகோதரியின் கணவராகையால், (என்) சிறுவயதில் அவர் (பாரதியார்) மூலமாகவும் சில தகவல்களை அறியும் (அக்காள் பற்றிய தகவல்கள்) பாக்கியம் கிடைத்தது (ஆவுடையக்காள் பாடல் திரட்டு, பக். xix,xx). [அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை சு.வே. அவர்களால் விளக்கத்திற்காகத் தரப்பட்டவை. தடித்த எழுத்துகள் இக்கட்டுரையாசிரியனால் இடப்பட்டவை.]&lt;br /&gt;      ஆவுடையக்காள் குறித்துச் சுருக்கமாகக் காண்போம். நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சார்ந்தவர் அக்காள். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. அந்நாட்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்தது செங்கோட்டை. அக்காள், சிறுவயதிலேயே வயதுக்கு வருமுன்பே மணமாகிச் சில காலத்திலேயே கணவனை இழந்து விதவையானவர். அப்பொழுது தன் அம்மாவும் உறவினர்களும் ஓவென்று அழுதபொழுது, அவர்களைப் பார்த்து அக்காள் கேட்டாராம்:- "அவர்கள் வீட்டில் பையன் இறந்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?"&lt;br /&gt;      ஊரார் எதிர்ப்பையும் மீறி அக்காளின் தாயார் தன் வீட்டிலேயே ஆவுடைக்குக் கல்வி கற்பித்தாள். பருவமெய்தியதும் குலவழக்கப்படி கட்டாயமாக விதவைக் கோலத்துக்கு ஆவுடையக்காள் உட்படுத்தப்பட்டு வருந்திக் கொண்டிருக்கும் காலத்திலே அவ்வூருக்கு வர வாய்த்த, தஞ்சை மாவட்டத் திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள், அக்காளுக்கு ஆறுதல் கூறியதோடு மந்திரோபதேசமும் செய்து வைத்திருக்கிறார். ஊராரின் பேச்சும் கேலியும் குறித்துக் கவலைப்படாதே என்று அவர் உபதேசித்ததை அக்காள். தன் 'பண்டிதன் கவி' என்ற பாடலில் (ஆவுடை அக்காள் பாடல் திரட்டு, பா.23;ப.3) "துர்ஜனங்கள் வார்த்தையைச் செவியிலும் கேளாதே!" என்று குறிப்பிட்டுள்ளார். மிக விரைவிலேயே நிர்விகல்ப சமாதி கிட்டும் சுவானுபூதி நிலை கைவரப் பெற்றார். மிகக் குறைந்த கல்வியறிவு உடையவர்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு இசைப்பாடல்களாகவும்,நாட்டார்நாநவில்இலக்கியவகைப்பாடல்களாகவும் பாடியுள்ளார். ஓர் ஆடி அமாவாசையில் குற்றால மலை மீதேறிச் சிறிது நேரம் தியானம் செய்து வருவதாகச் சொல்லிப் போனவர் திரும்பவில்லை என்பதுடன் எவ்வளவு தேடியும் ஆவுடையக்காளின் சடலம் கூடக் கிடைக்கவில்லையாம்.&lt;br /&gt;      இனி, அக்காளின் வேதாந்தப் பாடல்களின் பகுதிகளைக் காண்போம். இவை பாடப்பெற்ற காலம் 17ஆம் நூற்றாண்டு என்பதை மனத்துள் கொண்டு பார்க்கும் பொழுதுதான் அவர் அருமை நமக்கு மிகவும் விளங்கும். இவை 'ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்'டிலிருந்து சு.வே. கொடுத்துள்ளவை:-&lt;br /&gt;      அத்வைத விளக்கம்&lt;br /&gt;      "எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி&lt;br /&gt;மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!"&lt;br /&gt;      சாதிபேதமற்ற நிலை&lt;br /&gt;      "கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே!&lt;br /&gt;      குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!"&lt;br /&gt;      "மோகத்தைக் கொன்றுவிடு!" என்ற பாரதிக்கு மூலம்&lt;br /&gt;      "மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று"&lt;br /&gt;      பயனென்ன?&lt;br /&gt;      "காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய்&lt;br /&gt;      உன்னாசை போச்சோ மூடா.."&lt;br /&gt;      வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு&lt;br /&gt;"தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு&lt;br /&gt;தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு&lt;br /&gt;சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு&lt;br /&gt;      ஏலேலோ ஏகாந்த ரஸம்!&lt;br /&gt;      ஏலேலோ வேதாந்த ரஸம்!"&lt;br /&gt;குயில் கண்ணி&lt;br /&gt;"மனமும் பொய்யடியோ குயிலே&lt;br /&gt;மனக்கூடும் பொய்யடியோ!&lt;br /&gt;இனமும் பொய்யடியோ, குயிலே&lt;br /&gt;தனமும் பொய்யடியோ!"&lt;br /&gt;தீட்டு எதிர்ப்பு&lt;br /&gt;"எச்சில் எச்சிலென்று புலம்புகிறார் மானிடர்கள்&lt;br /&gt;எச்சில் இலாத இடம்&lt;br /&gt;இல்லை பராபரமே!"&lt;br /&gt;      "உலகத்துப் பிள்ளையும் உன்&lt;br /&gt;கக்கத்துத் தீட்டன்றோ?&lt;br /&gt;உன்னுடைய வெட்கத்தை யாரொடும்&lt;br /&gt;சொல்வேன் பராபரமே!"&lt;br /&gt;"தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி&lt;br /&gt;நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி&lt;br /&gt;ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி&lt;br /&gt;அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?"&lt;br /&gt;-இங்கே முனைவர் சு.வே., பாரதியை ஆவுடையக்காளுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. பாரதிக்கு நூற்றாண்டுகள் முந்திய அக்காள் முற்போக்காய் விளங்க, காலத்தால் பிற்பட்ட பாரதி பிற்போக்குடன் விளங்குவதை, "ஆவுடையக்காளின் பாடல்கள் மூலம் பெண்சம உரிமை, சரிநிகர் சமானம் என்ற கருத்தாக்கத்தைப் பெற்ற மகாகவிகூட, இந்தத் தீட்டு என்று பெண்ணை அடிமைப்படுத்தும் கருத்தை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. மாறாக, அதை ஆதரித்தே பாடுகிறார். பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி,&lt;br /&gt;      ".......மாதவிலக்காதலால் ஓராடை தன்னில் இருக்கிறேன்...."&lt;br /&gt;...என்று கூறுகிறாள். ஆவுடையக்காள் இதில் உச்சநிலையில், ஆணாதிக்கக் கருத்தியலை எதிர்த்துக் குரல் எழுப்பியது அறியத்தக்கது" என்று எடுத்துக் கூறியுள்ளார்.&lt;br /&gt;தமிழின் முதல் பெண்ணியப் பாவலர் என்று ஏன் ஆவுடையக்காளை(கி.பி. 17ஆம் நூற்றாண்டு) நாம் குறிக்கக் கூடாது? ஏன் அத்தகைய தன் முன்னோடியை பாரதியார் தன் படைப்புகளில் எங்கும் குறிப்பிட்டுப் பதிவு செய்யத் தவறினார்? என்ற கேள்விகளை நம் உள்ளத்துள் விதைத்துள்ளார் முனைவர் சு. வேங்கடராமன்.&lt;br /&gt;பாரதி அன்பர்களுள் யாரேனும் இதற்கு விடை தர முன்வருவார்களா?&lt;br /&gt;******&lt;br /&gt;இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புத்தகம்:&lt;br /&gt;&lt;b&gt;அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு&lt;/b&gt;&lt;br /&gt;மீனாட்சி புத்தக நிலையம்,&lt;br /&gt;மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு,&lt;br /&gt;மதுரை - 625 001. பக்கம்:148. விலை: ரூ.55.00&lt;br /&gt;பேசி: அலுவலகம் - 0452 2345971. வீடு - 2560517.&lt;br /&gt;மின்னஞ்சல்: meenakshiputhakam@hotmail.com&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: திண்ணை.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-1030833821677765042?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/1030833821677765042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=1030833821677765042' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1030833821677765042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1030833821677765042'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/04/blog-post.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-5336658137876926697</id><published>2011-03-24T22:15:00.000-07:00</published><updated>2011-03-25T22:08:14.678-07:00</updated><title type='text'>பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள் - தேவமைந்தன்</title><content type='html'>"அதென்ன, நேரடியாகச் சிந்திப்பவர் என்றோ சுற்றி வளைத்துச் சிந்திக்காதவர் என்றோ கவிஞர்கள் சிலரைப் பற்றித் தலைப்பிடுகிறீர்கள்?" என்று நண்பர் கேட்டார். எனக்கு செர்வாண்டெசின் டான் குவிசோட்'டில் வருமொரு வாக்கியம் நினைவுக்கு வந்தது. "என் சிந்தனைகள் [கம்பளி சேகரிப்பதுபோல்] ஞாபகமறதியில் எங்கெங்கோ ஓடிவிடுகின்றன!"(My thoughts ran a wool-gathering. - CERVANTES --Don Quixote. 'கம்பளி சேகரிப்பதுபோல்' என்று ஒரு வசதிக்காக இடைப்பிறவரல் அடைப்பில் கொடுத்துள்ளேன். wool gathering என்பது மொழிமரபுப்படி absent-mindednessஐக் குறிக்கும்) செர்வாண்டெசின் புலப்பாடுபோல, படைப்பாளர்கள் பலர் தாங்கள் எதைச் சொல்ல வருகிறார்களோ அதில் நிலைக்காமல் எங்கெங்கோ சுற்றி விட்டு 'அடடா! எங்கோ போய் விட்டோமே.." என்று தன்னிரக்கம் கொண்டு, மீண்டும் தாங்கள் விட்ட புள்ளியிலிருந்து தொடர்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt; பாரதியார் அப்படிப்பட்டவர் அல்லர். சொல்ல வந்த செய்தியைச் சுளைபோலக் கொடுப்பவர். 'வெட்டொன்று துண்டிரண்டாக'ச் சொல்பவர். பாரதியாரின் கட்டுரைகள் தொடக்கத்தில் நான்கு பகுதிகளாக வெளிவந்தன. பின்னர், 'பாரதி நூல்கள் என்று' தனித்தனியாக -  பகுதிகள் பலவாகப் பதிப்பிக்கப் பெற்றன.  பின்னர் சென்ற எழுபதுகளில்தாம் அவை முழுவதும் கொண்ட தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின. &lt;br /&gt;&lt;br /&gt; களத்திலிருந்து பொறுக்குமணிகளாகச் சிலவற்றை முதலிலும், கதிர்களாகச் சிலவற்றைப் பின்னாலும் - அவற்றிலிருந்து, இங்கே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க்கொருவர் பயப்படல் இல்லை. மானிடரே, இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி.&lt;br /&gt;**&lt;br /&gt;கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும், தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!&lt;br /&gt;**&lt;br /&gt;எதிலும், எப்போதும், யாருக்கும் பயந்தும், மனம் வேறு செய்கை வேறாக நடிக்கலாகாது.&lt;br /&gt;**&lt;br /&gt;பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும், தெய்வத்தை நம்பவேண்டும்.&lt;br /&gt;**&lt;br /&gt;யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் கல்லை விட்டுப் போய் விடுவார்.&lt;br /&gt;**&lt;br /&gt;பரிபூரண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம் கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல, உனக்குள்ளிருந்தே தெளிந்த அறிவும், தீரத்தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். உன் இஷ்டசித்திகள் எல்லாம் நிறைவேறும். இது சத்தியம். அநுபவத்திலே பார்.&lt;br /&gt;**&lt;br /&gt;எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும் போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும்.&lt;br /&gt;**&lt;br /&gt;தைரியமாக, நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள்.&lt;br /&gt;**&lt;br /&gt;சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணியத் தலங்களுமே ஜீவன் முக்திச் சின்னங்கள்.&lt;br /&gt;**&lt;br /&gt;இகலோக இன்பங்கள், பரலோக இன்பங்கள் இரண்டுமே இறைவனிடம் வேண்டலாம். இகலோகத்தில் நமக்குத் தெய்வம் தர வேண்டிய மூன்று சக்திகள்:&lt;br /&gt;1. அறிவு&lt;br /&gt;2. செல்வம்&lt;br /&gt;3. தைரியம்&lt;br /&gt;தெய்வம் எல்லாம் செய்யும்.&lt;br /&gt;**&lt;br /&gt;நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரமெலாம் கொடுக்கும். &lt;br /&gt;நம்பினார் கெடுவதில்லை - இது&lt;br /&gt;நான்குமறைத் தீர்ப்பு.&lt;br /&gt;**&lt;br /&gt;மனிதனைக் கெடுக்கும் உட்பகை - நம்பிக்கைக் குறைவு.&lt;br /&gt;**&lt;br /&gt;தற்கால அசௌகரியங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். &lt;br /&gt;**&lt;br /&gt;நம்பு; கேள், ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும்.&lt;br /&gt;**&lt;br /&gt;தனக்குத் தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது.&lt;br /&gt;**&lt;br /&gt;திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது. பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறுபணக்காரர் வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலே பாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வகோலமாக வந்து சுடுகின்றது.&lt;br /&gt;**&lt;br /&gt;பசி வந்தால் கோபம் வருகிறது. பசி அடங்கினால் கோபம் அடங்குகிறது. அன்னதானமே உத்தம தர்மம்.&lt;br /&gt;***&lt;br /&gt;மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்து போனதாக வைத்துக் கொள்ளுவோம்.அவர் திரும்பவும் பிறப்பாரா? தெரு வழியாக ஒருவன் நடந்துபோகும்போது காலிலே ஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக் கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? இதையெல்லாம் பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன. அவற்றிலே படித்துக் கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்ல வந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம் ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இது நமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக்கூட்டத்திற்கும் பெயர். இந்த ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி'' என்று பெயர் சொல்வதுண்டு.&lt;br /&gt;**&lt;br /&gt;கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி! தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, காக்கை, புழு, எறும்பு ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், "ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன்மீது சகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் சந்தேகமே கிடையாது.&lt;br /&gt;**&lt;br /&gt;நடந்தது எல்லாம் போக; இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;"கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?" என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லையென்று நம்பலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.&lt;br /&gt;இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. 'தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்' என்பது முன்னோர் கொள்கை.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை --- எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.&lt;br /&gt;ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக.&lt;br /&gt;&lt;br /&gt;கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண்மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன.&lt;br /&gt;     &lt;br /&gt;  &lt;b&gt;சிவன் நீ ; சக்தி உன் மனைவி .&lt;br /&gt;  விஷ்ணு நீ ; லக்ஷ்மி உன் மனைவி.&lt;br /&gt;  பிரம்மா நீ ; சரஸ்வதி உன் மனைவி .&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம்.&lt;br /&gt;இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது.&lt;br /&gt;**&lt;br /&gt;&lt;b&gt;இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகிச் சிதறுகின்றன. பல அநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;**&lt;br /&gt;இன்னும் எத்தனை எத்தனையோ சிந்தனை அலைகள் பாரதி எனும் கடலின் வாசிப்புக் கரையில் வந்து மோதுகின்றன. அவை, ஆழமிக்க நடுக்கடலுக்குச் சென்று பார்க்க உதவும் தூண்டுதல்கள் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;நன்றி: திண்ணை.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-5336658137876926697?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/5336658137876926697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=5336658137876926697' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/5336658137876926697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/5336658137876926697'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/03/blog-post.html' title='பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள் - தேவமைந்தன்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-8453263909668688447</id><published>2011-01-05T04:30:00.000-08:00</published><updated>2011-01-09T05:02:39.810-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TSmx5_ESIAI/AAAAAAAAAHw/cvv5xmaNDF0/s1600/new%2BK.T.M..JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 134px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TSmx5_ESIAI/AAAAAAAAAHw/cvv5xmaNDF0/s200/new%2BK.T.M..JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560170824705646594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனவு மெய்ப்பட வேண்டும்!&lt;br /&gt;- முனைவர் பாவலர் க.தமிழமல்லன்&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டுக் கனவன்று பாரதியார் பாட்டு!&lt;br /&gt;சாதிசொல்லும் கனவன்று மீசைமுறுக்குப் பாட்டு!&lt;br /&gt;நாப்பிறழ்ந்து துண்டுமாற்றி அடிவருடிச் செல்வர்,&lt;br /&gt;நச்சுபுகழ் பாடுகின்ற தீப்பாட்டும் அன்றே!&lt;br /&gt;தீப்பட்ட விடுதலையைக் கனவுகண்ட பாட்டு!&lt;br /&gt;தீராத மடத்தனங்கள் தீர்த்துவிடும் பாட்டு!&lt;br /&gt;காப்பாகத் தமிழுக்குக் கண்டகனாப் பாட்டு!&lt;br /&gt;கற்றதமிழ் வெற்றிபெறக் கதறுகின்ற பாட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கி லத்தில் தருங்கல்வி,&lt;br /&gt;அடிமைக் கல்வி! அதுஇங்கு,&lt;br /&gt;நீங்கக் கனவை அவன்கண்டான்!&lt;br /&gt;நீண்ட சரக்காய் விற்குதடா!&lt;br /&gt;தீங்காம் பேடிக் கல்வியைநாம்&lt;br /&gt;தீர்க்கக் கனவு மெய்ப்படுக!&lt;br /&gt;ஓங்கும் பிறநாட் டறிவியல்கள்&lt;br /&gt;ஒளிர்க! தமிழாய் மெய்ப்படுக!&lt;br /&gt;&lt;br /&gt;தெருவெல்லாம் தமிழ்முழக்கம் மிகச்செழிக்கச் செய்யும் -&lt;br /&gt;தேன்கனவு கிழடாகிப் போனபின்னும் இங்கே,&lt;br /&gt;இருந்ததமிழ் ஒழிந்ததுதான் கிடைத்தமிச்சம்! ஐயோ!&lt;br /&gt;இந்தியிலே விளம்பரங்கள், இங்கிலீசில் பேர்கள்,&lt;br /&gt;உருப்பெருத்துக் காணுதடா தமிழ்க்கடையில் இன்றே!&lt;br /&gt;உயிர்த்தமிழே ஆட்சிசெய்ய எத்தனைப்போர் வேண்டும்?&lt;br /&gt;பெரும்பெயர்தான் புதுச்சேரி, அதைவாழ வைக்கும்&lt;br /&gt;பெருங்கனவு மெய்ப்படுநாள் இனிவருமா சொல்வீர்!&lt;br /&gt;&lt;br /&gt;(வெல்லும் தூயதமிழ், 2041, சிலை, 2011, சனவரி. ப.2.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-8453263909668688447?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/8453263909668688447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=8453263909668688447' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8453263909668688447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8453263909668688447'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2011/01/blog-post.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TSmx5_ESIAI/AAAAAAAAAHw/cvv5xmaNDF0/s72-c/new%2BK.T.M..JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-7617959820549992984</id><published>2010-12-28T19:25:00.000-08:00</published><updated>2010-12-28T20:51:51.359-08:00</updated><title type='text'>Kichenamourty's  Tamil to French  latest Translation</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TRqs0kJodiI/AAAAAAAAAGg/vF491XhlVC4/s1600/2006010700280301.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 300px; FLOAT: left; HEIGHT: 283px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5555943109372180002" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TRqs0kJodiI/AAAAAAAAAGg/vF491XhlVC4/s400/2006010700280301.jpg" /&gt;&lt;/a&gt; Photo: R. Singaravelou&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;Professor Dr. Kichenamurty is well-known for his Tamil to French translations.  He is former Head of the Department of French,  Pondicherry University. He was awarded the French Government's Honour of Chevalier in 2005. &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;His most recent venture is the French translation of the first Tamil novel of Arvind Appadurai, 'Thiru-Chithra-Sadhir.' This was released by Palam Publications at Pudhuvai Thamizh Sangam on 26th December 2010.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;In his speech, he highlighted&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;'Ecole Supérieure d'interprêtes et de traducteurs (ESIT)' view on translation according to which the translation process consists of  three  stages: &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;1. Comprehension(Compréhension) &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;2. Deverbalization(Déverbalisation) &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;3. Reexpression(Réexpression).&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;This is to underline the idea that the translator is not always bound to stick to the word-to-word translation.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;********&lt;/div&gt;&lt;div&gt;available at:&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;Paalam Publications Private Ltd.&lt;/div&gt;&lt;div&gt;9, Solai Nagar St.,&lt;/div&gt;&lt;div&gt;Muthiyalpet,&lt;/div&gt;&lt;div&gt;Puducherry 6050003&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;mobile: 9943793686&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;email: &lt;a href="mailto:paalampublications@gmail.com"&gt;paalampublications@gmail.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-7617959820549992984?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/7617959820549992984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=7617959820549992984' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/7617959820549992984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/7617959820549992984'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2010/12/kichenamourtys-tamil-to-french-latest.html' title='Kichenamourty&apos;s  Tamil to French  latest Translation'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TRqs0kJodiI/AAAAAAAAAGg/vF491XhlVC4/s72-c/2006010700280301.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-8981939925744654160</id><published>2010-12-21T21:35:00.000-08:00</published><updated>2010-12-29T20:52:49.730-08:00</updated><title type='text'>கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி! - தமிழநம்பி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TRGPE3qUjQI/AAAAAAAAAGU/4DDvSDNOiPg/s1600/Thamizhanambi%2BPhoto%2B21_12_2010.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 156px; FLOAT: left; HEIGHT: 238px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5553377129348238594" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TRGPE3qUjQI/AAAAAAAAAGU/4DDvSDNOiPg/s400/Thamizhanambi%2BPhoto%2B21_12_2010.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த வலைப்பதிவில் &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழநம்பி&lt;/span&gt;&lt;/strong&gt; ஐயா [ &lt; ஒளிப்படம்] அவர்களின் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;"கிரந்தக் கலப்பு : கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி! " &lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;என்னும் புதிய &lt;/span&gt;&lt;/strong&gt;கட்டுரையைப் 'படி ஒட்டு' முறையில் 'பிளாக்கர்' புதிய அஞ்சல் ஏற்காததால், இடுகை முழுமை பெறாமற் போனது. ஆகவே அருள்கனிந்து நண்பர்கள் இக்கட்டுரையை &lt;a href="http://kalapathy.blogspot.com/"&gt;http://kalapathy.blogspot.com/&lt;/a&gt; வலைப்பதிவில் வாசித்துக் கொள்ளுங்கள். நன்றி.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்,&lt;/div&gt;&lt;div&gt;தேவமைந்தன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மேலும் வயணங்களுக்கும் செயற்பாட்டு வேண்டுகோள் மடலுக்கும் பார்க்க:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://www.thamizhnilam.com/articles/2010/article1c.html"&gt;http://www.thamizhnilam.com/articles/2010/article1c.html&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-8981939925744654160?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/8981939925744654160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=8981939925744654160' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8981939925744654160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8981939925744654160'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2010/12/blog-post.html' title='கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி! - தமிழநம்பி'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TRGPE3qUjQI/AAAAAAAAAGU/4DDvSDNOiPg/s72-c/Thamizhanambi%2BPhoto%2B21_12_2010.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-8712555386952754151</id><published>2010-10-15T22:18:00.000-07:00</published><updated>2010-12-29T20:55:40.609-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='saint'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Saamigiri'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்தர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Samigiri Siththar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ascetic'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாமிகிரி சாமிகிரி சித்தர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Samigiri'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mystic'/><title type='text'>சாமிகிரி சித்தர் மறைவும் தொடர்புடையதொரு சிந்தனையும்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TLk1_tCYrDI/AAAAAAAAAF8/Oc6_SXXWK88/s1600/13-dr-samigiri-siddhar-200.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; FLOAT: left; HEIGHT: 150px" id="BLOGGER_PHOTO_ID_5528509386111626290" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TLk1_tCYrDI/AAAAAAAAAF8/Oc6_SXXWK88/s400/13-dr-samigiri-siddhar-200.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;பலருக்குச் செவிப்புலனைச் சீர்செய்து வந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்ற பிசிராந்தையார் - சோழன் நட்பினருக்கும் தொடர்ந்து தன் எல்லாப் பெருநூல்களையும் சிறுநூல்களையும் காப்பான பதிவுடன் காசுபணம் கருதாமல் அனுப்பி வைத்து வந்தார். நட்பை வணிக நோக்குடன் பார்க்காதவர். என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்களின் மாமனார் அவர்களுக்குச் செவிப்புலன் சீர்ப்படுத்துதல் தொடர்பாக என் அண்ணார் மகனார்வழி தொடர்புகொண்டபோது, 'செவிப்புலன் கருவியைப் பயன்படுத்திவிட்டவர்களுக்கு மீண்டும் இயல்பாக அப்புலனை இயக்க இயலாது' என்ற உண்மையை அன்புடன் தெரிவித்தவர். அவரத்தனை ஆற்றல் இருந்தால் ஒவ்வொருவர் எப்படி ஆட்டமாய் ஆடிவிடுவர்! அன்பும் உண்மையும் துணைவியார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு வாழ்ந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்றவர்களின் நெஞ்சங்களில் அவர் எப்பொழுதும் வாழ்வார். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;(படத்துக்கு நன்றி: thats tamil: by oneindia.in) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-8712555386952754151?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/8712555386952754151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=8712555386952754151' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8712555386952754151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8712555386952754151'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2010/10/blog-post.html' title='சாமிகிரி சித்தர் மறைவும் தொடர்புடையதொரு சிந்தனையும்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Z3iDG7DeseE/TLk1_tCYrDI/AAAAAAAAAF8/Oc6_SXXWK88/s72-c/13-dr-samigiri-siddhar-200.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-2699567979674663914</id><published>2010-08-01T22:43:00.000-07:00</published><updated>2010-08-01T22:46:06.545-07:00</updated><title type='text'>ஆனந்த விகடனுக்கு நன்றி!</title><content type='html'>ஆனந்த விகடன் மாலை 85 மணி 31, 4.8.10 நாளிட்ட இதழின் பக்கம் 19-இல் ‘விகடன் வரவேற்பறை’யில் kalapathy (http://kalapathy.blogspot.com)வலைப்பதிவைப் படித்துப் பாராட்டியுள்ள விகடன் ஆசிரியர் குழுவார்க்கும், புகைப்படக்காரர் குழுவார்க்கும் வடிவமைப்புக் குழுவார்க்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை உழைப்பை நடுநிலையில் நின்று வாசகர்க்கு அறிவித்த ஆனந்த விகடனுக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணிநிறைவு பெற்றும் ஓயாமல், புதிதாகக் கணினி - இணையக் கல்வி பெற்று, பின்னர் இப்பதிவைத் தொடங்கி எளிமையான வடிவமைப்பில் பதிந்து வரும் நான் தெரிவித்துக் கொள்ளும் நன்றியும் உண்மையானதே.&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;அண்ணன் பசுபதி&lt;br /&gt;(தேவமைந்தன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-2699567979674663914?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/2699567979674663914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=2699567979674663914' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2699567979674663914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2699567979674663914'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2010/08/blog-post.html' title='ஆனந்த விகடனுக்கு நன்றி!'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-3720037616199180021</id><published>2010-05-05T00:29:00.000-07:00</published><updated>2010-05-05T22:02:04.427-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Z3iDG7DeseE/S-EhEPy7EsI/AAAAAAAAAEc/t__sRydfxd4/s1600/singaravelar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 269px; height: 340px;" src="http://3.bp.blogspot.com/_Z3iDG7DeseE/S-EhEPy7EsI/AAAAAAAAAEc/t__sRydfxd4/s400/singaravelar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5467687779447804610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிங்காரவேலர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;- முனைவர் க.தமிழமல்லன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் இனத்தின் தலைவர்தாம் யாரோ?&lt;br /&gt;இமிழ்கடல் சிங்காரர் ஏத்து.&lt;br /&gt; &lt;br /&gt;உரத்தால் பயிர்தழைக்கும் முற்போக்கு வேலர்&lt;br /&gt;தரக்கொள்கை நாடுயர்த்தும் தான்.&lt;br /&gt; &lt;br /&gt;புதுவுலகம் காணப் பொதுவுடைமைக் கொள்கை&lt;br /&gt;உதவுமெனல் வேலர் உரம்.&lt;br /&gt; &lt;br /&gt;சிந்தனைச் சிற்பியாம் சிங்கார வேலரே&lt;br /&gt;நம்தமிழ் நாட்டுக்குத் தூண்.&lt;br /&gt; &lt;br /&gt;பெரியார்க்குச் சிங்கார வேலர்  பெரியார்&lt;br /&gt;உரியாரின் மாண்பை உயர்த்து.&lt;br /&gt; &lt;br /&gt;கதிரிருக்க வெண்ணிலவைக் கைதொழுதல் ஆமோ,&lt;br /&gt;எதிரிருக்கும் ஏந்தலைத்தான் ஏத்து.&lt;br /&gt;&lt;br /&gt;மறைமலை யாரைப்போல் மானமீட்பர் வேலர்&lt;br /&gt;குறைதீர்க்க வந்தார் குறி.&lt;br /&gt; &lt;br /&gt;அறிஞர்க் கறிஞராய் ஆற்றல் வினையால்&lt;br /&gt;நெறிஞராய் வாழ்ந்தார் நிறுத்து.&lt;br /&gt; &lt;br /&gt;சிங்கார வேலர்தான் சீர்திருத்தக் காரர்நம்&lt;br /&gt;பங்காளர் ஆவார் பகர்.&lt;br /&gt; &lt;br /&gt;பொதுவுடைமைக் கொள்கையை நல்வேகத் தெம்பாய்&lt;br /&gt;எதிர்ப்பிருக்கக் காத்தார் அவர்.&lt;br /&gt; &lt;br /&gt;மீனவர்கள் எல்லாரும் மீட்சிபெற்று மேலெழுதல்&lt;br /&gt;மானத்தின் வாழ்வாய் மதி.&lt;br /&gt; &lt;br /&gt;புரட்சிப்  பரிசென்றே  பொங்கரிமா சிங்காரர்&lt;br /&gt;புத்தூழி எண்ணத்தைப் போற்று.&lt;br /&gt;&lt;br /&gt;Singaravelar photo transparency - Thanks to: http://www.pragoti.org&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-3720037616199180021?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/3720037616199180021/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=3720037616199180021' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/3720037616199180021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/3720037616199180021'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2010/05/blog-post.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Z3iDG7DeseE/S-EhEPy7EsI/AAAAAAAAAEc/t__sRydfxd4/s72-c/singaravelar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-6534057446628133739</id><published>2010-02-05T05:44:00.000-08:00</published><updated>2010-02-05T05:50:26.516-08:00</updated><title type='text'>தங்கப்பாவின் தமிழ்ச் சங்க இலக்கிய ஆங்கிலவாக்கம் - பெங்குவின் ௨0௧0 வெளியீடு</title><content type='html'>'LOVE STANDS ALONE'  தமிழ்ச் சங்க இலக்கியம்: தங்கப்பாவின் மொழியாக்க நூல்&lt;br /&gt;- தேவமைந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணை.காம் வலையேட்டில் 'மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா' என்ற விரிவான கட்டுரையில் முன்பே குறிப்பிடப்பெற்ற 'Hues and Harmonies from an Ancient Literature' என்ற மொழியாக்கத்துக்கு மிகப்பல ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பாவின் ஆங்கிலவாக்கத்தில் குறுந்தொகையில் ஐம்பத்தொன்பது பாடல்கள்; ஐங்கூறுநூற்றில் பத்துப் பாடல்கள்; நற்றிணையில் பதினொரு பாடல்கள்; அகநானூற்றில் ஆறு பாடல்கள்; கலித்தொகையில் மூன்று பாடல்கள்; ஐந்திணை ஐம்பதில் ஐந்து பாடல்கள்; ஐந்திணை எழுபதில் இரண்டு பாடல்கள்; திணைமாலை நூற்றைம்பதில் ஒரு பாடல் - என்று அகப்பாடல்கள் தொண்ணூற்றேழும்: புறப்பாடல்கள்(புறநானூறு) எழுபத்தொன்றும் ஆக நூற்று அறுபத்தெட்டு பாடல்கள், தெளிவான ஆங்கில ஆக்கம் பெற்று பெங்குவின்(இந்தியா)நிறுவனத்தால் வெளியிடப் பெற்றுள்ளன. தலைப்பு, 'LOVE STANDS ALONE.' அருமையானதொரு பாடலின் ஆங்கிலவாக்கத் தலைப்பு. மற்றவர்களாயிருந்தால் 'Love Alone Stands' என்று பொருளே மாறிவிடும்படி பெயர்த்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கப்பாவின் மொழியாக்கத்தைக் கூர்மையாகக் கண்காணித்து, அவ்வப்பொழுது கலந்துரையாடி செம்மையாகப் பதிப்பித்திருப்பவர் அறிஞர் ஆ.இரா. வேங்கடாசலபதி. 'சலபதி' என்று நண்பர்களால் செல்லமாகக் குறிப்பிடப்பெறும் கடின உழைப்பாளி. இந்தப் பெங்குவின் வெளியீட்டில் ஆழமானதோர் அறிமுகமும் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகம், சென்னையிலும் புதுச்சேரியிலும் சிறப்பான வெளியீட்டு விழா காணப்பெற உள்ளது. புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில், வரும் இருபத்தேழாம் நாள் மாலை வெளியீடு காணப்போவதாக திருவாட்டி தடங்கண்ணி தங்கப்பா கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏலவே, அறிஞர் ஏ.கே.இராமானுஜன் முதலானவர்களின் சங்க இலக்கிய ஆங்கில மொழியாக்கங்களை வாசித்தவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஆக்கம் இது. சென்ற மாத(2010 சனவரி) இறுதியிலிருந்து புது தில்லியிலுள்ள பெங்குவின் பதிப்பகத்திலும் பிற இக்கின்பாதம்ஸ், ஆடிசி போன்ற நூல் விற்பனையகங்களிலும் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தை மிகுந்த அக்கறையுடன் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருப்பதைக் கையில் எடுத்துப் புரட்டிப் பார்க்கும்பொழுதே அறியலாம். அதற்கு முன் பிற மொழியாக்கப் புத்தகங்கள் சிலவற்றையேனும் அவ்வாறு பார்த்திருந்தால் இந்த உணர்வு கட்டாயம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் பற்றிய குறிப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt;LOVE STANDS ALONE&lt;br /&gt;(Selections from Tamil Sangam Poetry)&lt;br /&gt;translated by M.L. Thangappa.&lt;br /&gt;edited by A.R. Venkatachalapathy.&lt;br /&gt;translation copyright M.L. Thangappa 2010.&lt;br /&gt;introduction copyright A.R. Venkatachalapathy 2010.&lt;br /&gt;&lt;br /&gt;Penguin/Viking, India.&lt;br /&gt;pages: 248. priced: Rs. 399.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பகத்தின் இணையதள முகவரி: www.penguinbooksindia.com&lt;br /&gt;&lt;br /&gt;ISBN 9780670084197&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;karuppannan.pasupathy@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-6534057446628133739?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/6534057446628133739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=6534057446628133739' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6534057446628133739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6534057446628133739'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2010/02/00.html' title='தங்கப்பாவின் தமிழ்ச் சங்க இலக்கிய ஆங்கிலவாக்கம் - பெங்குவின் ௨0௧0 வெளியீடு'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-6688319241471769808</id><published>2009-10-26T05:40:00.000-07:00</published><updated>2009-10-26T05:41:26.823-07:00</updated><title type='text'></title><content type='html'>‘திருக்குறளும் உலகமும்’ - தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;-தேவமைந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;‘சிவலிங்கனாரின் - உலகக் கவிதைகள் மொழியாக்கம்’ என்ற தலைப்பில் திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரைக்கும்(வியாழக்கிழமை நவம்பர் 30, 2006), பின்னர் ‘தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ.சிவலிங்கனார்’ என்ற தலைப்பில் ‘கலாபதி’ என்ற வலைப்பதிவில்(திங்கட்கிழமை திசம்பர் 8, 2008) இடுகை பெற்று மலேசிய நண்பர் சுப.நற்குணன் முதலானவர்களால் பாராட்டப்பெற்ற கட்டுரைக்கும் நாயகரே அ.சிவலிங்கம். &lt;br /&gt;&lt;br /&gt;தன் முதுமை - நோய் எதையும் பொருட்படுத்தாது இவர் எழுதியுள்ள நூல்களே ‘திருக்குறளும் உலகமும்’ இரண்டு பகுதிகள். முதலாவது 262 பக்கங்கள். இரண்டாவது 425 பக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பிற்காகவும் புதிய அணுகுமுறைக்காகவும் மனமுவந்து பாராட்டத்தக்க புத்தகங்கள் இவை. திருக்குறளுக்கு உரையாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் நோக்குகளைத் தாண்டி உலகச் சிந்தனையாளர்கள் பலர் கருத்துகளையும் ஒப்புநோக்கித் தன் கருத்தாடலை அ.சிவலிங்கம் நிகழ்த்தியுள்ளார். ஆங்கிலத்தில் பெற்ற அறிவும், தன் எழுபத்திரண்டாம் வயதில் அம்மொழியிலக்கியத்தில் பெற்ற முதுநிலைப்பட்டமும், தொடர்ந்து உலகத்தின் பல பகுதிகளிலும் வெளியான நூல்களைத் தேடிப்பிடித்து அவாவிப் படித்த அனுபவமும் இந்தப் புத்தகங்களின் அடித்தளங்கள். ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’(மாயூரம் வேதநாயகம் பிள்ளை), ‘அருட்குறள்’ (வீ.ப.கா. சுந்தரம்), ‘திருக்குறள் சர்வக்ஞ’(‘குறள் வழி’ திங்களேடு), ‘மாணிக்கக்குறள்’ (வ.சுப. மாணிக்கம்), Albert Schwitzer’s Biography, ‘An Anthology of Sanskrit Literature,’ ‘Dhammapada,’ ‘Tales from Italy,’ ‘Upanishad’(by Rajaji) ‘Sweet Vietnam’(American Publishing House), ‘Freedom from Necessity’(Bernal, London) போன்ற பன்முகங்கொண்ட இருநூற்று நாற்பத்து நான்கு நூல்கள் முதல் பகுதியிலும்; ரோசலிண்ட் மைல்ஸ் எழுதிய ‘உலக வரலாற்றில் பெண்கள்,’ ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’(திரு.வி.க.), ‘துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்’(லெவ். ஷெய் னின்), ‘இலக்கணமும் சமூக உறவுகளும்’(கார்த்திகேசு சிவத்தம்பி), ‘பிளேட்டோவின் அரசியல்’ (வெ.சாமி நாத சர்மா), ‘ஜோதிராவ் பூலே’(ஜி.பிதேஷ்பாண்டே), ‘Flowers - Fairy Tales’(Anna Sakse), ‘Not Safe To Be Free’(Newyork Press), ‘The Essential Nehru’(Narasimhaiah), ‘Jawaharlal Nehru(Maretyshin, Moscow), ‘Recovery of Faith’(S.Radhakrishnan), ‘Greek Historical Thought’ (Toynbee, New york), ‘The East and the West’(Swami Vivekananda)  போன்று பன்முகங்கொண்ட ஐந்நூற்று இரண்டு நூல்கள் இரண்டாவது பகுதியிலும் எடுத்தாளப் பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகங்களின் திருக்குறள் ஒப்பீட்டு அணுகுமுறைக்குச் சான்று ஒன்றை மட்டும் தெரிவிக்கிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்&lt;br /&gt; என்னுடைய ரேனும் இலர்”&lt;br /&gt;என்ற 430-ஆம் திருக்குறளுக்குப் பின்வரும் ஒப்பீடுகள்:&lt;br /&gt;&lt;br /&gt;“ஆப்ரகாம் லிங்கன், தன்னுடைய நாற்பதாவது வயதில் Euclid வடிவியல் சார்ந்த கணிதம் படிக்க ஆரம்பித்தார். அதைப் படித்தது கணிதத்திற்காக அல்ல; பகுத்தறிவில் பயிற்சி பெறுவதற்காக அதைப் படித்தார்.” (‘Giants of Science’ by Philip Cane)&lt;br /&gt;&lt;br /&gt;“தன்னைத் தெரியும் தனக்குத் தெரியும் எனத் தெரியும் அவன் புத்திசாலி. அவனைப் பின்பற்று.”(‘பொன்மொழிகளும் பழமொழிகளும்’ - ரெங்கராஜன் பி.ஈ.)&lt;br /&gt;&lt;br /&gt;“மனத்தின் இருளே அறியாமை.” &lt;br /&gt;(ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும் - ஜெயந்தி மதன், கவிதா பாலு)&lt;br /&gt;&lt;br /&gt;“அன்பு நெஞ்சில் ஆத்திரம் வந்தால்&lt;br /&gt; ஆண்டவன்கூட அஞ்சிடுவான்&lt;br /&gt; அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால்&lt;br /&gt; பிறவிக் குருடனும் கண்பெறுவான்.”&lt;br /&gt;(‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்,’&lt;br /&gt;நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) [‘பாதை தெரியுது பார்’ என்ற படத்தில் ‘உண்மை ஒருநாள் வெளியாகும்’ என்று தொடங்கும் பாட்டில் வரும் வரிகள்] &lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு முக்கியமான ஆவணம். அவசரமாகக் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக ஒரு ஆளையும், குதிரையையும் அதிகாரி அமர்த்தினான். பிறகு அந்த மனிதன் குதிரையை தனக்கு முன்னே ஓடும்படி விரட்டினான். இதைப் பார்த்து ஒருவன் அடக்கமாகச் சொன்னான். அவசரமான காரியத்திற்கு நீ ஏன் குதிரையை சவாரி செய்யக் கூடாது என்று கேட்டான். அதிகாரி சொன்னான்: “நான்கு கால்களை விட ஆறு கால்கள் வேகமாகச் செல்லுமல்லவா?”(Wit and Humour from Old Cathay. Chinese Literature. N.C.B.H. Chennai)&lt;br /&gt;&lt;br /&gt;“லியனார்டோ-டா-வின்ஸி தாவரவியல் அறிஞருங்கூட. சில தாவரங்கள் கதிரவனை நோக்கியும் சில கதிரவனின்று விலகியும் வளர்கின்றன. சில தங்கள் வேர்களை நிலத்துக்குள் செலுத்தியும், மற்றவை வெளிப்புறத்தில் வளர்ந்தும் காணப்படுகின்றன. அவர் மரங்களில் கண்ட கணுக்கள் மரத்தினுடைய வயதோடு தொடர்புள்ளவை. மலர்களின் ஓவியங்கள் மூலம் தாவர வாழ்க்கையில் நிலவுகின்ற ஆண், பெண் இனங்களை அறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான காலத்தைக் காட்டும் கடிகாரத்தை அவர் உருவாக்கினார். இன்னும் தொழில் நுட்பக் கருவிகளைக் கண்டு பிடித்தார்.”( ‘Giants of Science’ by Philip Cane) [டான் பிரவுனின் ‘Angels and Demons’ நாவலின் பக்கம் 44-இல், டாவின்சி கத்தோலிக்கப் பாதிரியாராகவும் இயற்பியலறிஞராகவும் குறிப்பாக ‘Theo-physicist’ ஆகவும் விளங்கினார் என்ற குறிப்பை நண்பர்கள் படித்திருப்பீர்கள். - தேவமைந்தன்]&lt;br /&gt;&lt;br /&gt;“நம்முடைய அறியாமைதான் கடவுள். நாம் அறிந்து கொள்வது அறிவியலே.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் பெரிய மிருகங்களுக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்தான். மெல்ல மெல்ல பயத்தினின்றும் எழுந்தான். ஆற்றலில் எல்லா மிருகங்களைக் காட்டிலும் மேன்மை அடைந்தான். இந்த நிலைமையை மனிதன் உடல் வலிமையினால் அடையவில்லை. யானை அவனை விட பன்மடங்கு வலிமை உள்ளது. தன் அறிவினாலும், பகுத்தறிவினாலுமே மனிதன் இந்த உயர்ந்த நிலைமையைப் பெற்றான்.”(ஜவஹர்லால் நேரு) &lt;br /&gt;&lt;br /&gt;“புலன்களின் உணர்ச்சியே அறிவின் தோற்றுவாயாகும். இந்த உணர்ச்சி மூளை அல்லது அதைப்போன்ற உட்பொருளின் இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் அல்ல. மூளையில் அல்லது அதைப் போன்று தலைக்குள் இருக்கும் வேறு ஒரு பொருளின் இயக்கத்தையே நாம் மனம் என்கிறோம். எண்ணங்களும், பிரதிபிம்பங்களும், மூளை, இதயம் ஆகியவற்றின் இயக்கங்களேயாகும். அதாவது, பெளதீகப் பொருள்களின் இயக்கங்களே ஆகும். பெளதீகப் பொருள்களும், இயக்கமும் அடிப்படைச் சக்திகளாகும். அவை உலகத்தின் ஒவ்வொரு பொருளையும் - உயிரற்றவைகளையும், உயிர் உள்ளவைகளையும் - விளக்கிக் கூறப் போதுமானவையாகும்.” (ராகுல சாங்கிருத்தியாயன், [ஐரோப்பிய தத்துவயியல்])&lt;br /&gt;&lt;br /&gt;“பலர் தாமே தம்மைச் சிறையிலிட்டுப் பூட்டி அந்தச் சிறையின் திறவுகோலை கையில் வைத்துக் கொண்டு தமக்கு அப்பாற்பட்ட கடவுளை கதவைத் திறந்து விடும்படி கேட்கின்றனர். அவர்கள் தங்கள் கையில் திறவுகோல் இருப்பதை உணராது மயங்கிப் பயனற்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.”(‘புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை.’ நா.திருவள்ளுவர். திருச்சி-5)&lt;br /&gt;&lt;br /&gt;“அறிவு வேண்டுகிறேன். எந்தப் பொருளை நோக்குமிடத்தும் அதன் உண்மையை உடனே தெரிந்து கொள்ளும் நல்லறிவு வேண்டுகிறேன்.”&lt;br /&gt;(‘பாரதியின் இலக்கியப் பார்வை.’ இளஞ்சேரன், கலைக்குடில், நாகை.)&lt;br /&gt;&lt;br /&gt;“கடுங்குற்றங்கள் புரிவோர் மந்தபுத்தி உள்ளவர்கள்.”(D.N.Pritt) &lt;br /&gt;&lt;br /&gt;“இப்போது இருப்பதைக் காட்டிலும் சிறிது அறிவாளியாக நான் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். அறிவு என்பது நழுவும் தன்மையது. அதைக் கொள்வது எளிதில் முடியாது. எனினும் சில சமயங்களில் திடீரென்று நமக்குத் தெரியாமலேயே வரும். நான் அதனுடைய உண்மையான பின்பற்றுபவன். அதனுடைய நல்லெண்ணத்தைப் பெற முயல்பவன் என்று நேரு கூறினார். (கிருஷ்ணா ஹதீசிங். ‘Indian Autobiographies’)&lt;br /&gt;&lt;br /&gt;“எங்கெல்ஸ் அவருடைய காலத்திலிருந்த புகழ்பெற்ற இயற்பியலாளரை விட மிகவும் சரியாக ஒரு பொருளினின்றும் ஆற்றலைப் பிரிக்க முடியாதெனக் கண்டார். இந்தக் கொள்கை நீண்ட காலத்திற்குப் பிறகு ஐன்ஸ்டீனுடைய சார்பு நிலைக் கொள்கைக்குக் கொண்டு சென்றது. எங்கெல்ஸின் இச்செயல் அறிவியலுலகத்திற்கு முன்னரே தெரிந்திருந்தால் பல சிக்கல்களைக் களைந்திருக்க லாம்.”(‘Freedom from Necessity’)&lt;br /&gt;&lt;br /&gt;“செய்யுள் இயலில் உள்ள ‘மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று’ [எண் 1337] என்ற சூத்திரத்திற்கு பேராசிரியர் அற்புதமாக உரை எழுதியிருக்கிறார். அவர் கூறுவதாவது:  ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து வாராதாகலும் பொருள் வேறுபடுதலும் உடையதாகலின் அதோளி, இதோளி, உதோளி எனவும் குயின் எனவும் நின்ற இவை ஒரு காலத்து உளவாகி இக்காலத்து இலவாகின! செய்யுள் மரபென்பது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நான்கு வகையான சொற்களைக் கொண்டு செய்யுளை அமைப்பது.”(‘தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ A.V. சுப்பிரமணிய ஐயர், சென்னை - 14)&lt;br /&gt;&lt;br /&gt;“குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாய் உணர்வுகள் கீழ்நோக்கிச் செல்வதும் கீழே இறங்கிக் கீழேயே தங்கி விடுவதும்தான். தொப்புளுக்குக் கீழே உள்ள இடம் பிங்கலை நாடியால் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. இதனால் மன அமைதியும் மனத் தெளிவும் குறைகிறது. இதுவே குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாயாக அமைகிறது.”(‘புதிய மனிதன், புதிய உலகம்.’ ஆசாரிய மகாபிரகய, சென்னை - 79)&lt;br /&gt;  &lt;br /&gt;இதுவரையிலும் நாம் பார்த்தவை அனைத்தும் ஒரே ஒரு திருக்குறளுக்கு(குறள் எண்: 430) அ.சிவலிங்கம் தந்துள்ள ஒப்பீடுகளும் விளக்கங்களும் ஆகும்.(திருக்குறளும் உலகமும்-2. பக்கங்கள்: 151-153)&lt;br /&gt;&lt;br /&gt;எண்பத்தைந்து வயதில், உடல்நலங்குன்றிய நிலையில், உளநலங் குறையாமல் தொடர்ந்து பல துறைகளைச் சார்ந்த பன்முகங்கொண்ட புத்தக வாசிப்பை விடாமல் செய்பவர் அ.சிவலிங்கம். படித்தவற்றுள் முகமையானவற்றை ஏட்டில் குறித்து வைத்துக் கொள்பவர். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, அவற்றை ஏற்ற வகையில், வாசிப்பவர் பயன் பெறுமாறு நூல்கள் ஆக்குபவர். எளிய பணியாளராக அஞ்சல் துறையில் பணியேற்று, தமிழில் தந்தி அனுப்பும் முறையை 1955இல் கண்டு பிடித்து இராஜாஜி முதலிய தலைவர் பலரின் பாராட்டைப் பெற்றவர். முதலில் புலவர் பட்டமும் எழுபத்திரண்டாம் வயதில் ஆங்கில முதுநிலைப் பட்டமும் பெற்றவர். &lt;br /&gt;&lt;br /&gt;‘திருக்குறளும் உலகமும்’ என்ற இந்தப் புத்தகத்தின் இரண்டு பகுதிகளும் கிடைக்குமிடம்:&lt;br /&gt;&lt;br /&gt;திருமதி சு. மனோன்மணி,&lt;br /&gt;தமிழ்த்தந்தி இல்லம்,&lt;br /&gt;3, அன்னை தெரசா தெரு,&lt;br /&gt;சேஷசாயி நகர்,&lt;br /&gt;கலைஞர் கருணாநிதி நகர்,&lt;br /&gt;திருச்சிராப்பள்ளி - 21.&lt;br /&gt;&lt;br /&gt;விலை: &lt;br /&gt;முதற் பகுதி: ரூ.75.&lt;br /&gt;இரண்டாம் பகுதி: ரூ.175.         &lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;நன்றி:திண்ணை.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-6688319241471769808?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/6688319241471769808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=6688319241471769808' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6688319241471769808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6688319241471769808'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/10/blog-post_26.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-4389070158852424724</id><published>2009-10-21T07:00:00.000-07:00</published><updated>2009-10-21T07:17:38.050-07:00</updated><title type='text'>'தான்' என்ற வடிவில் கொடுமையின் வித்து</title><content type='html'>தான் பெரியவனாகக் காட்சியளிக்க வேண்டும், தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும். தன் வாகுதோதுகள் முன்னிற்க வேண்டும். குமுகாய நிலயில் தாழ்ந்தவராகத தான் கருதுபவர்கள் தனக்கு அடங்கி நடத்தல் வேண்டும்; அவர்கட்கென்று தனிக் கருத்துத் தனிச் செயல்முறை இருத்தல் கூடாது. தான் சொன்னபடி அவர்கள் ஆடவேண்டும். இந்த உணர்வுதான் மறைமுகமாகப் பலரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வின் முற்றிய நிலைதானே வலியவன் மெலியவனை ஒடுக்கக் காரணமாக இருக்கின்றது? சிங்களனைப் போன்ற பேரின வெறியன் வலிமை பெற்ற காரணத்தால் வலிமையற்ற தமிழர்களை அழித்தொழிக்கக் காரணமாக நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;குமுகாயம் இப்படியே போய்க் கொண்டிருக்குமானால் எத்தனைப் பெருங்கொடுமைகளை, எத்தனைப் பேரழிவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும்! இணக்கமின்மையின் வித்து, கொடுமையின் வித்து, இனப்படுகொலையின் வித்து, தனிமாந்தன் ஒவ்வொருவனுக்குள்ளும் &lt;strong&gt;'தான்'&lt;/strong&gt; என்ற வடிவில் புதைந்து கிடக்கின்றது. அது வலிதாக வளர்ந்து முள் மரமாகி விடாமற் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;- பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா&lt;br /&gt;  ஆசிரியவுரை,&lt;br /&gt;  'தெளிதமிழ்,' 17.09.2009(தி.ஆ.2040, கன்னி, க)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-4389070158852424724?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/4389070158852424724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=4389070158852424724' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4389070158852424724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/4389070158852424724'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/10/blog-post.html' title='&lt;strong&gt;&apos;தான்&apos;&lt;/strong&gt; என்ற வடிவில் கொடுமையின் வித்து'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-2367862463860942727</id><published>2009-09-23T04:13:00.000-07:00</published><updated>2009-09-23T04:15:06.343-07:00</updated><title type='text'></title><content type='html'>சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’&lt;br /&gt;- தேவமைந்தன்&lt;br /&gt; &lt;br /&gt;புனைகதைகளும் கவிதைகளுமே படைப்பிலக்கியம் என்ற தோற்றத்தை இலக்கிய உலகில் நெடுங்காலமாகத் தந்து வருகின்றன. கட்டுரைகளைப் பொதுவாக வாசகர்கள் படைப்பிலக்கியமாக அடையாளம் கண்டு கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் எழுதும் கதைகள் கட்டுரைகளைப் போல ஒருபக்கமும் கதைகளைப் போல மறுபக்கமும் அமைந்து, உருப்படியான கதைகளாகவோ கட்டுரைகளாகவோ இல்லாமல் போவதைக் காண முடிகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;எரிஃச் ஃப்ராம்’மின் “To Have Or To Be?” என்ற புத்தகம், மனிதர்களுக்கே இந்த நிலை உண்டாவதைக் காட்டுகிறது. அதைப்போக்கவும் உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரை படைப்பிலக்கியமாவது பற்றி மட்டுமல்ல, எழுதுகிறவனை மெய்யாக அறிமுகப்படுத்துவதே அவனெழுதும் கட்டுரைகள்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;“எழுதுகிறவனைத் தெரிந்துகொள்ள அவனுடைய படைப்புகள் உதவுகின்றன; சரிதான். இன்னும் அதிகம் அவனைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது கட்டுரைகளே” என்கிறார் கி.ரா.&lt;br /&gt;&lt;br /&gt;‘கரிசல் காட்டுக் கடுதாசி’க் கட்டுரைகளில் ஒன்றாக முதலில் வெளிவந்த ‘அண்ணாச்சி’க்குப் பின்னால் ஒரு தனிக்கதையே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாத இதழொன்றின் ஆசிரியர் ஒருவரை குற்றாலத்தில் ‘தீட்சிதர் கடை’யில் கி.ரா. சந்திக்க நேர்ந்தது. தீட்சிதர்தான் கி.ரா.வை அவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். “ஆஹா அப்படியா; ஒங்களைப் பார்த்ததே பாக்யம்!” என்று சொல்லிவிட்டுத் தனது மாத இதழுக்கு அருமையானதொரு கட்டுரை ஒன்றை எழுதியனுப்புமாறு கேட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.ரா.வோ ‘வெள்ளந்தி’யாக, இந்த அருமையான ‘அண்ணாச்சி’ கட்டுரையை எழுதி கையில் நகல் கூட எடுத்து வைத்துக் கொள்ளாமல் அவருக்கு அனுப்பி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். அந்தக் கட்டுரையை மாத இதழாசிரியர் வெளியிடவுமில்லை; திருப்பி அனுப்பவுமில்லை. ‘எரித்திருப்பாரோ?’ என்று நொந்து போன கி.ரா. எழுதுகிறார்: “என்னை எரிக்க முடியலை; முடிந்தால் செய்திருப்பார்.”&lt;br /&gt;&lt;br /&gt;தொலைந்து போனதில் அதிர்ச்சி; திரும்பவும் எழுதினால் முன்போலவே அசலாக அமையுமோ என்கிற மன உளைச்சல்; ‘ரொம்பவும் தவிதாயப்பட்டு’ப் போயிருக்கிறார் கி.ரா..&lt;br /&gt;&lt;br /&gt;‘அண்ணாச்சி’ இறந்து முப்பத்தைந்தாண்டுகள் கழித்து அவரை நினைத்து மீண்டும் எழுத “பரவாயில்லை; வந்துவிட்டார்.”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்பவும் அண்ணாச்சி என்னோடே இருக்கிறார்....”&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சை அகரம் வெளியீடான ‘கி.ராஜநாராயணன் கட்டுரைகள்’(2002) என்னும் பெரிய அளவுப் பதிப்பின் முன்னுரையில் இந்தச் சேதி இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;‘கந்தசாமி செட்டியார் அண்ணாச்சி’ ‘கவி. க. வ. கந்தசாமி செட்டியார்’ ‘கரடிகுளம் கந்தசாமி’ போன்ற பெயர்களால் அறியப்பெற்றவர் அண்ணாச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில்பட்டியில், முதலில் பருத்திக்கொட்டை புண்ணாக்குக் கடையும் பின்னர் பேருந்து நிலையத்துக்கு எதிரில் வெற்றிலை பாக்குக் கடையும்; பிறகு இட்லி தோசை விற்கும் காபி பலகாரக் கடையும் என்று அண்ணாச்சியின் கடை பரிணாமப்பட்டது போலவே அவரது வாழ்க்கையும் - ‘குடும்பத்துக்கு முன்’ ‘குடும்பத்துக்குப் பின்’ என்று இரு வேறானது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ரசனை’ மிகுந்தவராகவும்; திருமணத்துக்கான பொருட்களை வாங்குவதற்காக கோவில்பட்டிக்கு வருபவர்கள், அவ்வாறு வாங்கச் செல்லுமுன் தன்னிடம் மணமக்களின் பெயர்களைத் தந்து சென்றால் அவர்கள் ஊர் திரும்புகையில் திருமண வாழ்த்துக் கவிதையை இலவசமாக எழுதிக் கொடுப்பவராகவும்; ‘ஜ’ ‘ஷ’ போன்ற எழுத்துக்களின் உச்சரிப்பு பிடிபடாத ‘நாக்குச் சொல்லமைப்பு’ உடையவராகவும் [காந்திசி, நேருசி, ராசாசி, ராசநாராயணன்]; எப்பொழுதுமே நாலுமுழக் கதர் வேட்டி - வெளியூர்ப் பயணத்தின் பொழுது அதனுடன் அரைக்கைச் சட்டை, துண்டு - கடுமையான குளிர் என்றால் நாலுமுழக் கதர் வேட்டியுடன் அரைக்கை பனியன் என்று எளிமையாக உடுத்துபவராகவும்; கதர் உடுத்திய காங்கிரஸ்காரர்களையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்ப மதித்ததனால் ‘காங்கிரஸ் சகா’க்களால் ‘படுகம்யூனிஸ்டுதான்’ என்று முத்திரை குத்தப்பட்டவராகவும்; எட்டடிக்குப் பத்தடி நீளம் கொண்ட அறையில் வாழ்பவராகவும் விளங்கிய அண்ணாச்சியின் வாழ்க்கை அவருக்கு கோட்டைக் கழுகுமலை கிராமத்தில் பெண் பார்த்து நிச்சயமானபின் முழுவதுமாகத் திசை திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ‘வெத்திலை பாக்குக் கடை’ வைத்திருந்த அண்ணாச்சி, “நல்ல கருப்பு நிறம். சற்று முன் துருத்திய நெருக்கமில்லாத வெள்ளைப் பற்கள். கதிமையான முன் வளைந்த சிறிய மூக்கு. குறுகிய நெற்றியின்மேல் கமான்வளைவில் மழிக்கப்பட்ட விட்டல்க் கிராப். அதிக உயரமில்லாத, கர்லாக் கட்டைபோல நல்ல கட்டான உடம்பு. ஒவ்வொரு விரலும் ஒண்ணரை விரல்த்தண்டி இருக்கும்.” (கி.ராஜநாராயணன் கட்டுரைகள், அகரம் வெளியீடு, ப.131) ‘எதேச்சையாக ராஜா போல இருந்த அண்ணாச்சி’க்கு ‘குடும்பம் என்று ஆனதும் பொருளாதாரக் கஷ்டங்கள் தொடங்கிய பின்னர், நடத்திய ஓட்டல் கடையிலும் வேலையாள் வைத்துக் கொள்ளாமல் செய்த அதிக உழைப்பும் இரவெல்லாம் தலைக்குழந்தை பெண்பிள்ளை நச்சு நச்சு என்று அழுதுகொண்டே இருப்பதால் தூக்கமின்மையும் சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக மெலிந்துபோய் சளி இருமலில் விட்டு அவையும் அதிகமாகி மருத்துவரிடம் சென்று சோதித்துப் பார்த்ததில் ‘டி.பி.’ என்று முடிவானது. ‘டி.பி.’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அண்ணாச்சி நடுங்கிப் போனார். பிறகு இவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விடுவோமோ என்று தன் குழந்தையையும் குடும்பத்தையும் எண்ணிக் கண்ணீர் விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சிக்கு கி.ரா. ‘ரொம்ப ஆறுதல் சொல்லித் தேற்ற’ வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சிக்கும் அவர் மனைவிக்கும் உருவத்தில் பொருத்தமில்லாது போனதைப் போலவே (‘அண்ணாச்சியின் தாட்டியமான அந்த உடம்புக்கும் இந்த சீத்தக்குஞ்சி போலுள்ள பெண் உடம்புக்கும்’ ப.138), உள்ளத்திலும் பொருத்தமில்லாமல் போனது. அண்ணாச்சிக்கும் அவரது மனைவிக்கும் சதா பூசல். வெளிக்குப் போகும் இடத்தில் வைத்துச் சொல்லுவார் வருத்தத்தோடு: “ராசநாராயணன் இண்ணைக்கு அவளை அடிச்சிட்டேன்”(ப.146)&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சிக்குப் புத்தகங்கள் என்றால் உயிர். பின்னர் படிப்போம் என்று அவர் வாங்கிச் சேர்த்த புத்தகங்கள் அவர் மின்விபத்துக்குள்ளான ஓராண்டுச் சிரமகாலத்தில் அவர் குடும்பத்துக்கு உதவின. தவிர, அது புத்தகங்களின் மதிப்பைத் தெரிந்தவர்களின் காலமுங்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;எதிலும் தரும நியாயங்களைப் பார்த்து மனச்சாட்சிப்படி நடக்கும் இயல்புள்ள அண்ணாச்சிக்குப் புத்தகங்களைப் பொருத்தவரை விதிவிலக்கு. “நல்ல காலத்திலேயே அவரிடம் போகும் புத்தகங்கள் திரும்பாது. அவரை ஒரு படைப்பிரிவுக்குத் தளபதியாக்கி ஒரு நாட்டின்மேல் படையெடுக்கச் சொன்னால் தலைநகரைப் பிடித்ததும் அவருடைய படைச் சிப்பாய்கள் பொக்கிஷத்துக்குள் நுழைந்து பொன்னும் மணியையும் அள்ளிக்கொண்டிருந்தால் இவர் நேராக நூலகத்துக்குள் நுழைந்து புத்தகங்களைத்தான் அள்ளுவார்!&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவோ அருமையான எங்களுக்குப் பிரியமான எங்களுடைய புத்தகங்களெல்லாம் அவரிடம்போய் சிக்கிக்கொண்டது. என்ன ஜெகஜாலம் போட்டாலும் அவரிடம் நடக்காது. அவ்வளவும் தூரிக்குள்ப்போன மீன்களின் கதிதான்.”(பக்.138-139)&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சிக்கு அவர் சேர்த்த புத்தகங்களை வாசிக்க எங்கே நேரம்? முதல் நாள் இரவு வெளியூர்களிலிருந்து கடைசிப் பேருந்து வந்தபின் கடையை அடைத்து, அடுத்தநாள் காலையிலேயே திறக்கும் அண்ணாச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை கிடையாது. காரணம், பேருந்துகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;“பத்திரிக்கைகளை மட்டும் பருவட்டாக ஒரு மேய்ச்சல் மேய முடியும், கேட்கிறவர்களுக்கு சரக்கு கொடுத்துக்கொண்டே. பின்னாளில் கிடைக்கப்போகும் ஓய்வு நாளை நினைத்தோ என்னமோ அண்ணாச்சி இப்படி ஈவு இரக்கமில்லாமல் புத்தகங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டே வந்தார். கடேசியில் சரகு அரிக்கத்தான் நேரம் இருந்தது, குளிர்காய நேரம் இல்லை என்கிற பழமொழி அண்ணாச்சி விஷயத்திலும் உண்மையாயிற்று..................... காந்தியின் பரமசீடரான, மருந்துக்கும் பொய் சொல்லாத அண்ணாச்சி இந்தப் பொஸ்தக விஷயத்தில் மாத்திரம் பொய் சொல்லுவார்.”(ப.139)&lt;br /&gt;&lt;br /&gt;இறந்த பின்பும்கூட அண்ணாச்சி பிறருக்கு உதவியாகத்தான் இருந்தார். கனத்த கோடைமழையில் மின்கம்பி அறுந்து தெருவில் வீழ்ந்தது தெரியாமல் ‘கண்டக்டர் அம்பி’ அதன்மேலேயே இடது மணிக்கை பட குப்புற வீழ்ந்து மெல்ல மெல்ல உயிரிழப்பதைக் கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்திருந்த மனிதர்கள் போலல்லாமல், எப்படியும் அம்பியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற திடமான முடிவுடன் ஓடிப்போய், மணி அண்ணாச்சியின் மருந்துக் கடைக்கு வந்த பார்சல் பெட்டியிலிருந்து நீளமானதொரு பலகைச் சில்லை எடுத்துக்கொண்டு ஓடிவந்து கண்டக்டர் அம்பியின் கையை மின்கம்பியிலிருந்து தள்ளிவிட முயன்று குனிந்தார். அவர் கால் பதிக்கப்போகும் அந்த ஈரத்தரையிலும் மின்சாரம் பாய்ந்திருக்கும் என்று அறிந்து எச்சரிக்கும் தகுதியுள்ளவர் எவரும் அந்த அறிவில்லாத கூட்டத்தில் இல்லை. அதனால் அண்ணாச்சி அந்த மின்கம்பிமேல் மல்லாந்து விழ நேர்ந்து விட்டது. கண்டக்டர் அம்பியுடன் அண்ணாச்சியும் உலகை நீத்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு நடந்தவை வழக்கம் போல. மின்சாரத்துறை, அம்பியின் குடும்பத்தார்க்கு மட்டும் ஈட்டுத்தொகை தந்தது. (அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட) கந்தசாமி செட்டியார், தெரிந்தே அதில் போய் விழுந்தார் என்று காரணம் காட்டி அவர் குடும்பத்துக்கு உதவ மறுத்து விட்டது. விடுவார்களா? உணர்ச்சி பூர்வமாக நினைவேந்தியவர்கள் சிலர், நிதி வசூலில் உடனே இறங்கினர். அண்ணாச்சியின் குடும்பத்துக்குப் பதில் தங்கள் குடும்பங்களுக்கு அந்த நிதியைச் செலவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சியின் தம்பி முருகய்யாவுடன் கி.ரா. பேசிக் கொண்டிருந்தபொழுது, அண்ணாச்சி இறந்தபின் ஊரார் ஐதீகப்படி ஓராண்டு அவர் குடும்பம் அங்கேயே இருந்து தொலைக்க வேண்டியிருந்தபொழுது செலவுக்கு எப்படி சமாளித்தது என்று கேட்டார். “ஏதோ நாங்க கொஞ்சம் கொடுத்து உதவினோம். அதோட அவரு சேத்து வச்சிருந்த புஸ்தகங்க பத்திரிகை அது இதுண்ணு வித்துத்தான் ஜீவனங் கழிஞ்சுது” என்று முருகய்யா சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு காலத்துக்கு உதவும் என்றுதான் அண்ணாச்சியும் புஸ்தகங்களைச் சேகரிச்சு வைத்துவிட்டுப் போயிருக்கார். அந்தக் குடும்பம் யார்கிட்டேயும் கைநீட்டி வாங்கவில்லை.”(ப.162)&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாச்சியின் ஞாபகமாக இருப்பதெல்லாம் தங்களின் நெஞ்சுக்குள் அவரைப் பற்றிய அணையாத நினைப்புகளும் இந்தக் கட்டுரையுமே என்று தெரிவிப்பதுடன் கி.ரா. மேலும் எழுதுவதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;“அவர் எழுதி எழுதி வைத்துவிட்டுப்போன கவிதை நோட்டுகள் இசைப்பாடல்கள் எல்லாம் எங்கோ ஒரு மிட்டாய்க்கடையில் பலகாரம் சுற்றப்பட்டு எப்படி எப்படியோ போயிருக்கலாம். இப்போது இருப்பவை என்று சொல்லிக்கொள்ள யார் யாருக்கோ அவர் எழுதித்தந்த திருமண வாழ்த்துக் கவிதைகள்தான். ஏதோ ஒரு மண்சுவரில் கண்ணாடிச்சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கும் திருமண வாழ்த்து மடலுக்குப் பின்புறம் ஒரு ராமபாணப் பூச்சியாக இன்றும் இருக்கிறார் அண்ணாச்சி என்று நம்புகிறேன்; அவருடைய கவிதைகள் பேரில் அவ்வளவுக்குப் பற்று உண்டு அவருக்கு” என்று முப்பத்திரண்டு பக்கமுள்ள இந்த அருமையான கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார் கி.ரா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டுரை மட்டுமே என்று இதைச் சொல்லிவிட முடியாத அளவு வயணங்கள், உண்மையாக உடன்வாழ்ந்தவர்கள் குறித்த படப்பிடிப்புகள், இரண்டாம் உலகப்போர்க்காலத் தமிழ்நாட்டு/சென்னைச் சூழ்நிலைகள் என்று இதன் உள்ளீடுகள் பற்பல.&lt;br /&gt;&lt;br /&gt;தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு அண்ணாச்சி ‘மெட்ராஸ்’ வரை நடைப்பயணம் மேற்கொண்டது; வழியில் மதுரை வைத்தியநாத ஐயர் வீட்டில் தங்கியது; நடைப்பயணம் மேற்கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐயர் ஒவ்வொரு செம்பு அன்பளிப்பாகத் தந்தது; ஏன் அவர் செம்பு தருகிறார் என்பது புரியாதிருந்து, பின்னர் அனுபவத்தில் வழிநடைப் பயணிகளுக்குச் செம்பு எத்தகைய உதவி செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டது முதலான வயணங்களுக்கு இக்கட்டுரையில் பஞ்சமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப்போர்க் காலச் சென்னையில் நிலவிய உயிர்ப்பயம், பித்தலாட்டங்கள், கேடுகள், வழிமாற்றி அலைக்கழிக்கும் குணங்கள், ஏமாற்றி இருப்பதையெல்லாம் பிடுங்கிக் கொண்டுவிடும் செயல்கள் ஆகியவை சொல்லப்படுவதுடன் கதர் கட்டியவர்கள் மட்டும் நம்பத்தக்கவர்களாக அந்தக்காலச் சென்னையிலும் விளங்கினார்கள் என்பதும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலகட்சி முன்னணியாக அப்பொழுதிருந்த காங்கிரஸ் கட்சி திகழ்ந்ததும்; ஆனாலும் காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்ததும் தெளிவாகச் சொல்லப்படுகின்றன.(பக்.133-134)&lt;br /&gt;&lt;br /&gt;செல்லையாவை கு. அழகிரிசாமியாக உருவாக்கியவர்களில் அண்ணாச்சியின் பெரும்பங்கு [அழகிரிசாமி மகாகவி பாரதியைப்போல ஒரு பெரிய்ய கவிஞனாகத் திகழவேண்டும் என்பது அண்ணாச்சியின் கனவு. ப.134]; குருவிகுளம் குருபரக் கவிராயர் தான் எழுதிய அண்ணாச்சி திருமண வாழ்த்துப்பா, கு. அழகிரிசாமி பெயரில் அச்சாவதற்கு உடந்தையாக இருந்தது [‘எங்களில் கவிதை எழுதுகிறவன் அழகிரிசாமி ஒருத்தன்தான். ஆனால் அவனுக்கு கல்யாண வாழ்த்துப்பா எழுதுகிற சமாச்சாரமே பிடிக்காது; எரிந்து விழுவான்.’ ப.135] முதலான சேதிகள் அன்றைய கவிஞர்களின் உலகத்தைக் காட்டுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;உலகப்போர்க் காலத்தில் பேருந்து நடத்துநர்கள் எப்பேர்ப்பட்ட கௌரவம் பெற்றிருந்தார்கள் என்றால், ‘கண்டக்டர் பெருமான்க’ளாகவே பயணிகளுக்குக் காட்சி தந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கு.அழகிரிசாமியும் அண்ணாச்சியும் லாயல்மில் நடராஜனும் கி.ரா.வும் மதுரைக்குப் போனபொழுது ஓட்டலில் சாப்பிடவேண்டி வந்த ‘கனமான பெரிய்ய கோதுமைத் தோசை’யால் பெற்ற அதிர்ச்சியும்; லாயல்மில் நடராஜனின் ‘தாய்மாமனார்’ வீட்டில் அன்றிரவு அவர்களுக்கு அன்புடன் பரிமாறப்பெற்ற ‘நெய்மணத்த அரிசிச் சோறு’ [‘வயிறு கொண்டா கொண்டா என்று ஏற்றுக்கொண்டது.’ ப.141] தந்த சுகமும் கி.ரா.வால் சொல்லப்படும்பொழுது நாமே அவற்றைப் பட்டறிவதுபோல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சோறு தந்த சுகம் மட்டுமா? நீர் பிரிவதிலுள்ள சுகமும்[ப.142]; புகைபிடித்துக்கொண்டு வெளிக்குப் போகப் பழகியவர்களுக்கு அது படும் அவசியமும் [ப.144] இன்னும் சில மறைவான சேதிகளும் கூட இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தன் குணத்துக்கு மாறாக அண்ணாச்சியின் மனைவியார் சமைத்துப்போடும் ‘திவ்யமான ருசியும் மணமும் கொண்ட’ கீரைக்குழம்பு பற்றியும் ‘சாதம் வடிப்பதில் அவர்கள் பின்பற்றிய சமையல்’ ரகசியம் [“கட்டியாக இலையில் வைக்கப்படும் சாதம் அதன்மேல் கைவைத்தவுடன் பொலுபொலுவென்று அதே சமயம் மெத்தென்று ஆகிறது எப்படி?] குறித்தும் சொல்லப்பெறுபவை கி.ரா.வின் உணர்த்தாற்றலைக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;‘கப்பலை விற்று டொரியான் பழம் தின்றான்’ என்ற மலேசியப் பழமொழியின் காரணத்தை, ‘நாடு கண்ட செட்டியா’ரிடமிருந்து கு.அழகிரிசாமி அறிந்து கொண்டது; முட்டை வெறுப்பாளியாக விளங்கிய அண்ணாச்சியை (பாம்புபோல்) முட்டைமுழுங்கியாக மாற்றியது; ‘குத்துத்தரம்’ என்ற பாம்பு குத்தும் கருவி குறித்த சேதி; அண்ணாச்சி கடையிலிருந்ததும் அவர் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்ததுமான குடையை இரவல் வாங்கிக்கொண்டுபோய்க் கி.ரா. படுத்திய பாடு; இடைசெவல் ரோட்டுக்கடை கருப்பையா செட்டியார் கடையின் முதல்தரமான காபி [‘அந்தக் காபியெல்லாம் இப்பொ எங்கெபோயி ஒளிந்து கொண்டதோ தெரியலை’] குறித்த நினைவு முதலிய பல இந்தக் கட்டுரையில் அம்பாரமாகக் குவிந்து கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உடனிருந்தவர்களைக் குறித்து கி.ரா. இதில் தரும் விவரங்கள் பலவற்றில் ஓரிரண்டை மட்டும் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கு.அழகிரிசாமியின் மாமனார் சந்திரகிரி ஆசாரியார் என்பவர். எப்பொழுதுமே எதற்கும் வேடிக்கைப்பேச்சுப் பேசுவது அவர் வழக்கம். “எந்தப் பேச்சானாலும் செக்ஸில்க் கொண்டுபோய் ஒட்டவைத்து ‘அளகு’ பார்க்கவில்லையென்றால்த் தூக்கம் வராது.” [பக்.150-151] அப்படிப்பட்ட அவர் பேச்சுகள் அவ்வப்பொழுது இக்கட்டுரையில் உரிய இடங்களில் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லாயல்மில் நடராஜனுக்கு உரக்க வாய்விட்டுச் சிரிக்க வராது. “சில வீடுகளில் பெரியவர்கள் குழந்தைகளை அறட்டி சத்தம்போட்டு அவர்களை உரக்க சிரிக்க விடாமலே பழக்கி வளர்ப்பார்கள். இவர் அப்படி வளர்க்கபட்டவரோ என்னமோ; சத்தமில்லாமல் குலுங்கினார். கண்களிலிருந்து நீர் மளமளவென்று கொட்டியது, அவர் சிரித்த சிரிப்பில். கொஞ்ச நேரம் கழித்து “நல்ல தமாஷ்தான் போங்கள்” என்று சொல்லி கண்களைத் துடைத்துக்கொண்டார் கைக்குட்டையினால்.”(ப.145) அந்தச் சிரிப்பு வேதனைக்கான காரணமாக லாயல்மில் நடராஜனின் தாய்மாமனார் வீட்டு மொட்டை மாடியில் ‘ராத்திரி நடந்த கூத்து’(பக்.141-143) வாசித்துச் சிரிக்க வேண்டியது. இங்கே எடுத்துத்தர இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு - முப்பத்திரண்டு பக்கக் கட்டுரைதான் இது; தனிப் புத்தகம் அல்ல; ஆனால் நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ.. வகைமாதிரிகளாக மிகச் சிலவற்றையே என் இந்தக் கட்டுரையில் தந்திருக்கிறேன். இந்த ‘அண்ணாச்சி’ என்ற அருமையான கட்டுரையுடன் மேலும் அறுபத்து நான்கு கட்டுரைகளையும் கொண்ட பெரிய அளவு தொகுப்பு -&lt;br /&gt;&lt;br /&gt;  கி.ராஜநாராயணன் கட்டுரைகள்&lt;br /&gt;  அகரம்&lt;br /&gt;  மனை எண்:1, நிர்மலா நகர்&lt;br /&gt;  தஞ்சாவூர் - 613 007.   &lt;br /&gt;  பக்கங்கள்: 488 விலை: ரூ.275&lt;br /&gt;&lt;br /&gt;(வாசிப்புக்கு உதவிய நண்பர் முனைவர் சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகருக்கு நன்றி.)&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;நன்றி: திண்ணை.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-2367862463860942727?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/2367862463860942727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=2367862463860942727' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2367862463860942727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/2367862463860942727'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/09/blog-post_23.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-1742519025975832446</id><published>2009-09-10T21:16:00.000-07:00</published><updated>2009-09-10T21:29:03.404-07:00</updated><title type='text'>‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி - தேவமைந்தன்</title><content type='html'>புதுச்சேரியில் உள்ள இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பு, ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற தலைப்பிலான முனைவர் அ. கனகராசு அவர்களின் ஆய்வை வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறையிலுள்ள தமிழ் வளர்ச்சிச் சிறகத்தின் ஆராய்ச்சி உதவியாளர். அம்பா பாடல் அமைப்பியல் ஆய்வு, பாரதிதாசன் குயில் அடைவு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல் முதலான இவர்தம் ஆய்வுநூல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணை.காம் வலையேட்டில், இவருடைய ‘புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல்’ தொடர்பாக நான் எழுதிய கருத்துரை, ‘தமிழர் கருத்துக் கருவூலம்’ என்ற தலைப்பில் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க செய்திகள் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சித்தமிழ் தொடர்பாக நடுவணரசும் தமிழ்நாட்டு அரசும் புதுச்சேரி அரசும் 1965 முதல் அவ்வப்பொழுது வெளிப்படுத்திய முதன்மையான அரசாணைகளும் அறிவிக்கைகளும் சுற்றறிக்கைகளும் இந்தப் புத்தகத்தில் தரப்பெற்றுள்ளதால், ஆட்சிமொழியாகத் தமிழ் வீற்றிருக்க என்னதான் அரசியலார் முயன்றிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருக்கிறது. இத்தகைய நெறியில் தமிழக அரசு வெளியிட்ட ஆணைகள் எண்பத்தெட்டை நாம் இதில் வாசித்து அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலத்தின் ஆட்சிமொழியாக எல்லாவகைகளிலும் தமிழே இருக்க வேண்டும் என்ற ‘1956ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் (த.நா. சட்ட எண்: XXXIX/1956),’ “தீர்ப்புகள் - தீர்ப்பாணைகள் - ஆணைகள் ஆகியவற்றை எழுதுவதற்காகத் தமிழை நீதிமன்றமொழி என்று சொல்லியிருக்கிறது. இது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாகியும் செயற்பாட்டுக்கு வர இயலாமல் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் குறித்து ஆராய்ந்து இன்னொரு தனிப் புத்தகத்தையே முனைவர் அ. கனகராசு எழுதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஊழியர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் (ஆணை (நிலை) எண்:1134 / நாள்: 21.6.1978). தங்கள் பெயருக்கு முன்னுள்ள தலைப்பெழுத்துக்களை (initials) தமிழிலேயே எழுத வேண்டும் (ஆணை (நிலை) எண்: 431 / நாள் 16.9.1998 [திருவள்ளுவராண்டு 2029, வெகுதான்ய, ஆவணி 31) முதலான பலவற்றை இந்த நூலால் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வளர்ச்சித் துறை என்பது என்ன? அதன் முதன்மையான பணிகள் எவை என்பனவற்றை விளக்கிய பின், இருபத்தொன்பது செயல் திட்டங்கள் தரப்பெற்றுள்ளன. “திராவிடப் பல்கலைக் கழகத்திற்குப் புதுச்சேரி அரசின் பங்களிப்பைச் செலுத்தித் தமிழாய்விற்கு வழிவகுத்தல்” என்பதும் அவற்றுள் ஒன்று. தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமுறை அட்டவணை(Administration Chart) ஒன்றும் தெளிவாகத் தரப் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரி சட்டப் பேரவையில் இது தொடர்பாக  1965இல் நடந்த அனல் பறக்கும் உரையாடல்களை (பக்.25 முதல் 46 வரை) தவறாமல் கொடுத்துள்ளார் நூலாசிரியர். ஜே.எம்.பெனுவா  என்ற சட்டப் பேரவைச் செயலருடைய ஒப்பத்துடன் உள்ள பதிவு அது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு பகுதிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;“SRI. S. THILLAI KANAKARASU: இதிலே சுதந்திரா பார்ட்டி, டி.எம்.கே பார்ட்டி என்று சொன்னதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. டி. எம்.கே. காரர்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறார்கள், ஆனால் டி.எம்.கே. என்று சொல்லும்போது இங்கு வேறு மாதிரி ஓசை கேட்கிறது. இப்போது கேரளா ரெபெல் காங்கிரசைப்பற்றிச் சொன்னார்கள். ஆனால், அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. காரணம், பாண்டிச்சேரியில் சுதந்திரா பார்ட்டி இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டு வந்தது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். இதைக் காலம் கடத்தி அடுத்த செஷனுக்குக் கொண்டு வருவதால் நமக்கு நஷ்டம் ஏற்படுமே தவிர நலன் இருக்காது. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கொண்டுவருகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதுதான் என்று சொல்லிக்கொண்டு, ஆட்சிமொழிச்சட்டமாகிய மசோதா எண் 10-ஐ ஆதரித்து என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;“SRI V. KAILASA SUBBIAH: ..... ஆங்கில மொழி நீடித்திருக்க வேண்டும் என்று சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது. ஆனால் இங்கு ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு மொழி போய்விடும் என்று பிரெஞ்சு மொழிக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். அங்கே ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறர்கள். ஆனால் இங்கே ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு அழிந்து விடும், அழிந்துவிடும் என்று பேசுகிறார்கள். ஆகவே அவர்கள் இரண்டு நாக்குகளுடன் பேசுகிறார்கள் என்று கருத வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நிலை வருவதற்குக் காரணம், நம் பிரதேச மொழியான தமிழை வளர்க்கும் வகையில் இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதற்கொண்டு, சரியான முறையில் ஆட்சியிலுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்காததுதான் என்று நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இன்றும் ஆங்கில மொழி மீதும், பிரெஞ்சு மொழியின் மீதும் சிலருக்கு ஒரு மோகம் இருக்கிறது.”&lt;br /&gt;&lt;br /&gt;“1965 - ஆட்சிமொழிச் சட்டம்&lt;br /&gt;1977 - பெயர்ப்பலகை ஆணை&lt;br /&gt;1997 - தமிழில் ஒப்பமிடும் ஆணை&lt;br /&gt;       அரசிதழைத் தமிழில் வெளியிடும் ஆணை&lt;br /&gt;2006 - நடுவணரசு பிறப்பித்த புதுச்சேரிப் பெயர்ச் சட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆகிய அனைத்தையுமே ‘கண்டு கொள்ளாமல்’ அரசு பணியாற்றி வருவோர் இன்னும் உள்ளமைக்குக் காரணம், அவற்றை மீறுவோர்க்கு எந்தத் தண்டனையும் இல்லை என்பதே” என்று இரா. திருமுருகன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதுவும் முன்பகுதியில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புலவர்கள் கீ. இராமலிங்கனார் முதலானோரும்; முனைவர்கள் திருமுருகன், அறிவுநம்பி, சுதர்சன், இராமமூர்த்தி, இறையரசன் முதலானோரும்; பாவலர்கள் காசி ஆனந்தன், தமிழமல்லன் முதலானோரும்; நீதித்துறைத் தலைவர்கள் தாவித் அன்னுசாமி முதலானோரும் இது தொடர்பாக எழுதியவற்றை உள்வாங்கிக் கொண்டு இந்த - பயனுள்ள ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார் நூலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;(ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும். பக்கங்கள் 228. விலை ரூ. 200.)&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு:&lt;br /&gt;முனைவர் அ.கனகராசு,&lt;br /&gt;3, அரவிந்தர் வீதி,&lt;br /&gt;பெசண்ட் நகர்,&lt;br /&gt;குறிஞ்சி நகர் விரிவு,&lt;br /&gt;இலாசுப்பேட்டை அ.நி.,&lt;br /&gt;புதுச்சேரி - 605008.&lt;br /&gt;தொ.பே. 0413 2256647&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;நன்றி: திண்ணை.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-1742519025975832446?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/1742519025975832446/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=1742519025975832446' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1742519025975832446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/1742519025975832446'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/09/blog-post.html' title='‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி - தேவமைந்தன்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-7263393001923107746</id><published>2009-05-08T07:31:00.000-07:00</published><updated>2009-07-30T05:23:11.819-07:00</updated><title type='text'>தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள்</title><content type='html'>தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள்&lt;br /&gt;- தேவமைந்தன்&lt;br /&gt;           &lt;br /&gt;            சென்ற திங்கள் நான் குறிப்பிட்டிருந்த தங்கப்பாவின் 'வேப்பங்கனிகள்' பாத்தொகுப்புக்குப் பின் 'கள்ளும் மொந்தையும்' என்ற நூல் வெளிவந்தது. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்தப் 'பனிப்பாறை நுனிகள்' நூல் 1998ஆம் ஆண்டு வெளிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;            நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த முனைவர் இரா. திருமுருகனார், "ஆங்கிலப் புலவர் மில்டன்  எண்ணத்தில் மூழ்கிய மாந்தன்(pensive man) என்று ஒருவனைப் படைத்துள்ளார். அவன் தீர எண்ணித் தெளிபவன். அமைதியையும் தனிமையையும் விரும்புபவன். ஆரவாரத்தையும் ஆடம்பரத்தையும் வெறுப்பவன். இயற்கையில் இன்பம் காண்பவன். அழகை வழிபடுபவன். நிலவின் வெளிப்பாடும் பறவையின் பாடலும் அவனுக்குப் பேரின்பம் தரும். தங்கப்பாவுடன் உரையாடும்போதும், அவர் வாழ்க்கையைக் காணும்போதும் எனக்கு அப் பாமகனின் நினைப்பு வருவது உண்டு" என்று பொருத்தமாக மொழிந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;            "தங்கப்பா கூட எங்கள் வழிக்கு வந்துவிட்டார், பார்த்தீர்களா?" என்று என்னிடம் களிப்புடன் சொன்ன முனைவ - பேராசிரிய - புதுப்பாவலர் ஒருவரிடம், "இந்நூலில் உள்ள பாடல்கள் மரபுவழிப் பாடல்களே. இணைக்குறள் ஆசிரியப்பாவில் சொற்சீரடிகள் விரவி வந்துள்ள பாடல்கள் இவை. இடையிடையே மிகச்சில நெகிழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன(பக்.ix-x)" என்ற பகுதியைக் காண்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;            அதனால்தான் தங்கப்பா, "மரபு வழி முயற்சிகள் மிகக் கடினமானவை. யாப்பிலக்கணம் படைப்பாற்றலுக்குத் தேவையற்றது. அவை பழமையின் அடையாளங்கள் என்று எண்ணும் அவர்கள் தங்கள் எண்ணங்கள் பிழையானவை.. கொஞ்சம் முயன்றால், கொஞ்சம் அக்கறை செலுத்தினால் எளிய மரபு வடிவங்களைக் கொண்டே பாட்டுணர்வை நன்கு வெளிப்படுத்த முடியும் என்று தெரிந்து கொள்வதற்கு இப்பாடல்கள் பயன்படுமானால் அதுவே எனக்கு மகிழ்ச்சி தருவதாயிருக்கும்" என்று பனிப்பாறை நுனிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;                                    என் கனவுப் பனிப்பாறை&lt;br /&gt;                                    கடல் மேல் தெரிவது&lt;br /&gt;                                    கழுத்துக்கு மேல்தான்&lt;br /&gt;&lt;br /&gt;என்று 'போதாமை'யைக் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;                                    இரவும் பகலும் எள் இடைவிடாமல்&lt;br /&gt;                                    உள்ளிருந்து என்னுள் உயிர்க்கூத்தாடும்&lt;br /&gt;                                    இயற்கைக் காதல் முழுமையும்&lt;br /&gt;                                    உணர்த்திட வெளிச்சம் போதவில்லையே&lt;br /&gt;&lt;br /&gt;என்பதுவே அப் 'போதாமை.'&lt;br /&gt;&lt;br /&gt;            'விட்டு விட்டு எழுந்து வா' என்ற பாடலில் வாழ்க்கையின் பொய்ம்மையைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;                                    இன்னும் எத்தனைக் காலம்&lt;br /&gt;                                    மரப்பாச்சியையும் மணல்வீடுகளையும்&lt;br /&gt;வைத்துக்கொண்டிருப்பாய்?&lt;br /&gt;விட்டு விட்டு எழுந்து வா,&lt;br /&gt;திருமண மேடை காத்திருக்கின்றது.&lt;br /&gt;எத்தனைப் பேர்கள்&lt;br /&gt;பிறந்து இறக்கின்றோம்.&lt;br /&gt;வாழ்க்கையை வாழ்பவர்&lt;br /&gt;எங்கோ ஒருவரே.&lt;br /&gt;&lt;br /&gt;            உண்மையானவருக்கு அடையாளம், 'முகத்துதிக'ள் எனப்படும் பாராட்டுரைகளால் தாக்கப்பெறாமல் எப்பொழுதும்போல் இயல்பாக இருப்பதுதான்.&lt;br /&gt;அதற்கு ஒரு காட்சிப் படிமம் தருகிறார் தங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;                                    உண்மை மெழுகு&lt;br /&gt;&lt;br /&gt;                                    அவன்&lt;br /&gt;                                    உண்மை என்னும்&lt;br /&gt;                                    மெழுகு பூசிக் கொண்டிருக்கின்றான்.&lt;br /&gt;                                    பாலும் தேனுமாய்ப்&lt;br /&gt;                                    பாராட்டு உரைகளைத்&lt;br /&gt;                                    தலையில் கொட்டினும்&lt;br /&gt;                                    வழிந்து கீழ்ப் போகுமே அன்றி&lt;br /&gt;ஒருதுளி அவன்மேல் ஒட்டுவதில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;            அறிவின் தோல்வி கண்டு அஞ்சுபவர்கள் பலர். ஆனால் அறிவுதான் படைப்பாற்றல் மிக்க 'பாட்டு வாழ்க்கை'க்குத் தடையாக இருக்கிறது. 'எது வாழ்க்கை?' என்ற தேடல் தோல்வியில் முடிவதற்குக் காரணம் அந்தத் தேடலுக்கும் அறிவே துணையாக வருவதுதான். இதை எத்தனைப் பேர் அறிந்திருக்கிறார்கள்? அறிய வேண்டியது அதுவே. அறிவு அதற்குத்தான் பயன்படும். வறட்டுத்தனத்தைத் தான் வெறும் அறிவு தரும். படைப்பாற்றலுக்கு அறிவின் வழிப்பட்ட வழிகாட்டி உரைநூல் கிடையாது. படைப்பாற்றல் - "பாட்டு மீன் துள்ளி/ மடியில் விழுந்தது"(ப.பா.நு. பக்.10) என்பதுபோல் மிகவும் தற்செயலாக நிகழ்வது.&lt;br /&gt;&lt;br /&gt;            வாழ்வியல் அடிப்படைகள் கூட கிடைக்காமல், கணக்கற்ற மக்கள் இலங்கையிலும் சூடான் எத்தியோப்பியா இந்தியா முதலான நாடுகளில் திண்டாடித் தவிக்கும்பொழுது மேலும் மேலும் தம் வாழ்வில் வண்ணம் சேர்த்துக் கொண்டு போகும் தன்னலப் புழுக்களை எங்கெங்கும் காண்கிறோம். தன் வாழ்வில் தற்செயலாக ஏற்பட்டுவிட்ட ஏந்துகளையும் எடுத்து விடலாமா...&lt;br /&gt;&lt;br /&gt;                                    என் வாழ்க்கைக்கு&lt;br /&gt;                                    இன்னும் வண்ணம்&lt;br /&gt;                                    தீட்டச் சொல்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;                                    வெற்றிடங்களை&lt;br /&gt;நிரப்பச் சொல்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கும் வண்ணத்தையும்&lt;br /&gt;எடுத்து விடலாம்&lt;br /&gt;என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிடங்களும்&lt;br /&gt;கருத்துணர்த்துமே.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்ப்பு வெளிப்பட&lt;br /&gt;ஓரிரு கோடுகள், வளைவுகள்&lt;br /&gt;போதும்.&lt;br /&gt;வண்ணம் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;            இவ்வாறு சிந்திக்கும் தங்கப்பாவின் பாடல் 'வாழ்க்கை ஓவியம்.' கருப்பு வெள்ளை வண்ணப் படங்களையே காண மறுக்கும் கண்களுக்கு இந்தக் கருத்தாடல் பிடிக்காதுதான். "ம்...வாழ்க்கையில் வளரவே வேண்டாமென்கிறாரா தங்கப்பா? இவர்போல ஒரு மிதிவண்டியில் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு நாமும் மிதிக்க வேண்டுமா?.. சிற்றூர் மக்கள்தாம் உயர்ந்தவர்களாம். அவர்களிடம் உள்ள கரவுள்ளம் நகர மாந்தர்க்கு வருமா? ம்..ம்..சிற்றூர்களில் என்ன உள்ளது? 'ஷாப்பிங் ஃபெசிலிட்டீஸ்' கொஞ்சமாவது உண்டா?" என்று முனகும் இன்றைய தமிழருக்கு 'வாழ்க்கை ஓவியம்' பாடல் உறைக்காதுதான். ஆனால் இதோ இந்தப் பாடல் மெத்தவும்தான் சுவைக்கிறது. கனடாவில் தமிழ்ச் சிறார் சிறுமியர் இடை 'ஆடப்படும்' பாடல் - &lt;br /&gt;&lt;br /&gt;‘டாடி மம்மி வீட்டில் இல்லே&lt;br /&gt;தடைபோட யாருமில்லே&lt;br /&gt;விளையாடுவோமா உள்ளே வில்லாளா&lt;br /&gt;இண்டோர் கேம் இது.................&lt;br /&gt;மைதானம் தேவையில்லே, அம்பயரும் தேவையில்லே&lt;br /&gt;யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா!”&lt;br /&gt;&lt;br /&gt;என்பதாம். தமிழ்ப்பற்றுள்ள தங்களை டாடி மம்மி என்றழைக்க, புலம்பெயர்ந்தோர் மனங்கள் எவ்வாறு ஒப்புகின்றன? - என்று நொந்து கேட்டிருந்தார் கனடாவைச் சார்ந்த கட்டுரையாளர்.(வி.என். மதிஅழகன், ‘கலாச்சாரம் காக்கத் துடிக்கும் கனேடிய டாடி மம்மிகள்’ (பத்தி), யுகமாயினி 2:6, எண்:18, மார்ச் 2009. பக். 18-21.) அவர்களே இப்படி எனில், தமிழக மக்களிடையே எளிமையை, தமிழுணர்வை எப்படி எதிர்பார்க்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;            ஆராய்ச்சி மூளையை அறவே சாடுகிறார் தங்கப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;துருவிப் பார்க்கும்&lt;br /&gt;உனது மூளையாம்&lt;br /&gt;நுண்பெருக் காடியைத்&lt;br /&gt;தூக்கி வீசு.&lt;br /&gt;&lt;br /&gt;கொசுவும் கூடப்&lt;br /&gt;பூதமாய் வெளிப்படும்;&lt;br /&gt;வேண்டாம்.&lt;br /&gt;வியப்புறும் விழிகள்&lt;br /&gt;விரியட்டும் அன்பால்.&lt;br /&gt;வாழ்க்கை விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்? எதையெடுத்தாலும் நோண்டி நோண்டி, தோண்டித் துருவிப்பார்க்கும் மூளைக்கு அன்பு புலப்படாது என்பதால்தான். அது தன்னகந்தையிலே திளைக்கும். அடிவருடிகளை ஒழுங்கு செய்து கொள்ளும். விழா விருதுகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளும். தன்னைக் கொண்டவனின் ஒவ்வொரு காலடியும் தன் நலத்தை நோக்கி நடைபோடுகிறதா அல்லவா என்று உளவு பார்க்கும். யாரை வீழ்த்தலாம், எப்படி வீழ்த்தலாம் என்று ஒவ்வொரு கணமும் திட்டமிடும். அது நடத்து விழா பற்றி, 'பனிப்பாறை நுனிகள்' நூலில் அருமையான பகடிப் பாடல் ஒன்றிருக்கிறது. அது இது:&lt;br /&gt;&lt;br /&gt;                                                எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;                                    அரசியல் தலைவர்&lt;br /&gt;                                    பிறந்தநாள் விழாவில்&lt;br /&gt;                                    மேடை மீது&lt;br /&gt;                                    வீற்றிருந்தவர்களின்&lt;br /&gt;                                    கால்களை எண்ணினேன்.&lt;br /&gt;                                    சரியாய் நாற்பது.&lt;br /&gt;&lt;br /&gt;                                    வாழ்த்துப் பாட&lt;br /&gt;                                    எழுந்து நிற்கையில்&lt;br /&gt;                                    முகங்களை எண்ணினேன்&lt;br /&gt;                                    அவையும் நாற்பது!&lt;br /&gt;                                    அடடே, எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;வாசித்தீர்கள் அல்லவா? இந்தக் கணக்கு உங்களுக்குப் பிடிபட்டதா? பிடிபடவில்லையென்றால் தமிழகத்துக்கு வந்து அத்தகையதொரு மேடைமுன் அமர்ந்து எண்ணிப் பாருங்கள். புலப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;            இதுதான் போகிறது! அரசு விழாக்கள் எப்படி? 'தமிழன் என்றோர் இனமுண்டு / தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று நாமக்கல் கவிஞர் பாடினார்.. அந்த இனத்தின் (தமிழ்நாடு, புதுச்சேரி) அரசுகள் நடத்தும் விழாக்கள் குறித்த தங்கப்பாவின் பாடல்:&lt;br /&gt;&lt;br /&gt;                                    அரசு விழாக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;                                    குயில்களாய்ப் பாடக்&lt;br /&gt;                                    கோட்டான் கூட்டமும்,&lt;br /&gt;                                    மயில்கள் போல் நடிக்க&lt;br /&gt;                                    வான் கோழிகளும்&lt;br /&gt;                                    அழைக்கப் பட்டன -&lt;br /&gt;                                    அரசு விழாக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;            மெத்தப் படித்தவர்கள் நடத்தி மகிழும் கருத்தரங்குகளுக்கும் மேனிமினுக்கிகள் தொலைக்காட்சிகளில் நடத்திக் கொழுக்கும் ஆடரங்குகளுக்கும் ஒன்றும் பெரிதாக வேறுபாடு இல்லை. அவை அறிவின் கொழுப்புகள். இவை உடலின் கொழுப்புகள். அத்தகையதொரு திரைக்கொழுப்பினால்தானே டானி பாயில் நம் சேரி மக்களை 'சேரிநாய்கள்' என்றான்? வறுமையைக் கண்டு பொங்கி எழ வைக்காமல், பொழுதுபோக வைத்த டானி பாயிலுக்குப் புகழ்.. உடலாலும் உளத்தாலும் ஊனமுற்றவர்கள் யார் யார் என்று இனங்காட்டிய பாலாவுக்குக் கண்டனம்(படம்: 'நான் கடவுள்'). இது இன்றைய உலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;            அதனால்தான் 'அறிவுச் செவி'டாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறார் தங்கப்பா.......&lt;br /&gt;&lt;br /&gt;                                                அறிவுச் செவிடு&lt;br /&gt;&lt;br /&gt;                                                வேண்டாம் என்று&lt;br /&gt;                                                சொல்லச் சொல்ல&lt;br /&gt;                                                என்னை மேடையில்&lt;br /&gt;                                                ஏற்றி வைத்தனர்.&lt;br /&gt;                                                படித்தவர்களின்&lt;br /&gt;பளபளப்புகளில்&lt;br /&gt;கண்கூசிப் போனேன்&lt;br /&gt;என் காதுகளும்&lt;br /&gt;அறிவுச் செவிடு&lt;br /&gt;உலகையே புரட்டும்&lt;br /&gt;உரைகள் நடுவிலும்&lt;br /&gt;உறங்கிப் போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இலையில் வைத்த&lt;br /&gt;இடியாப்பத்தில்&lt;br /&gt;அடிமுடி காணும்&lt;br /&gt;ஆராய்ச்சி எல்லாம்&lt;br /&gt;என் மூளைக்குள்&lt;br /&gt;எட்டுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;            மெத்தப் படித்தவர்கள் கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு தம் தாய்மொழி வளர்ச்சிக்கும் இனமான வளர்ச்சிக்கும் அன்றாடம் ஆற்றிவரும் அழிம்புகள் எண்ணிலடங்கா. வெய்துயிர்ப்பு மட்டுமே நமக்கு எஞ்சும். ஆனால் தங்கப்பா அவற்றை ஆவணமாக்குகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;                                    எதைச் செய்யட்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;                                    மேடைகள் மீது நடக்கும் உங்கள்&lt;br /&gt;                                    பொய் வழிபாடுகள் நடுவில்&lt;br /&gt;                                    சட்டையைக் கிழித்துக் கொண்டு&lt;br /&gt;                                    கத்தத் துடிக்கிறேன்.&lt;br /&gt;                                    சட்டியில் பொத்தல் போட்டுக்&lt;br /&gt;                                    கழுத்தில் மாட்டிக் கொள்ளவும், முகத்தில்&lt;br /&gt;                                    கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கொண்டு, உங்கள்&lt;br /&gt;                                    ஆய்வரங்குகளில்&lt;br /&gt;                                    கோணங்கித் தனங்கள் செய்யவும் நெஞ்சு&lt;br /&gt;                                    துருதுருக்கின்றது.&lt;br /&gt;                                    விளையாட்டில்லை ஐயா மார்களே,&lt;br /&gt;வினையாகத்தான் சொல்கிறேன், உங்கள்&lt;br /&gt;போலிப் புனிதங்களைத்&lt;br /&gt;திரை கிழித்துக் காட்டுதற்கும்&lt;br /&gt;உங்கள் பண்பாட்டுப் பொய்முகங்களை&lt;br /&gt;உடைப்பதற்கும் எனக்கு&lt;br /&gt;வேறு வழி எதும் தெரியவில்லை.&lt;br /&gt;......................................................&lt;br /&gt;மண்ணின் மக்களைத்&lt;br /&gt;தீயிட்டுக் கொளுத்தி&lt;br /&gt;மனுதருமங்கள்&lt;br /&gt;தத்துவம் பேசுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இனவெறி அரசுகள்&lt;br /&gt;இணைந்து நடத்தும்&lt;br /&gt;மக்கள் படுகொலைகளிலும்,&lt;br /&gt;பட்டாளங்களின் அட்டூழியங்கள்,&lt;br /&gt;காவல்நிலயக் கற்பழிப்புகளிலும்&lt;br /&gt;வாழ்க்கையே மாசு பட்டழிகின்றது.&lt;br /&gt;இங்கே, நீங்கள், சும்மா&lt;br /&gt;அறிவுப் புலியாட்டங்கள் ஆடியும்&lt;br /&gt;இலக்கியப் பொய்க்கால் குதிரை ஏறியும்&lt;br /&gt;விளக்கின் நெய்யைத் திருட்டில் விற்று&lt;br /&gt;வெளிச்சத்தைப் படம் வரைந்து காட்டிப்&lt;br /&gt;புகழ் வாங்குகின்றீர்.&lt;br /&gt;வாழ்க்கை சவமாய் வலித்துப் போகின்றது.&lt;br /&gt;அதற்குப்&lt;br /&gt;பளபளப்புச் சட்டை மாட்டிப்&lt;br /&gt;பண்பாட்டு நறுமணம் பூசுகின்றீர்கள்.&lt;br /&gt;ஒன்று நான்&lt;br /&gt;கொலை வாளைத் தூக்க வேண்டும், அல்லது&lt;br /&gt;கோமாளி ஆகி&lt;br /&gt;வாழ்க்கையை மாசு படுத்தும் உங்கள்&lt;br /&gt;வழிபாடுகளை மாசு படுத்தி&lt;br /&gt;அதிர்ச்சி மருத்துவம் அளிக்க வேண்டும்.&lt;br /&gt;எதைச் செய்யட்டும்?&lt;br /&gt;என்ன இது? அன்பு வழி என்கிறார் தங்கப்பா. அவருக்குள் இவ்வளவு மறவுணர்வா..என்பவர்களுக்கு வள்ளுவர் முன்பே விடையிறுத்து விட்டார்:&lt;br /&gt;&lt;br /&gt;                        அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்&lt;br /&gt;                        மறத்திற்கும் அஃதே துணை&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குறள் உரையாசிரியர்களால் வைக்கப்பட்டிருக்கும் அதிகாரமும் 'அன்புடைமை'யே.&lt;br /&gt;&lt;br /&gt;            மனநலமுடைய வாழ்க்கை குறித்து தங்கப்பா இந்நூலில் நிறைய மொழிந்திருக்கிறார். காட்டுகள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;                        ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை;&lt;br /&gt;அன்பாய் ஒரு சொல். (ப.37)&lt;br /&gt;&lt;br /&gt;மீசை நரைத்துத் தலை வெளுத்தாலும்&lt;br /&gt;விளையாட்டு உள்ளம் வேண்டும் நண்பர்காள்.&lt;br /&gt;ஆசைக் கடலில் தோணி ஓட்டலாம்&lt;br /&gt;அன்புள்ளே இருந்தால் தப்பு வராது.&lt;br /&gt;பாசி பற்றாமல் வாழ்ந்து பாருங்கள்&lt;br /&gt;பளிச்சென்று உள்ளே வெளிச்சம் தெரியுமே.(ப.38)&lt;br /&gt;&lt;br /&gt;            இயக்குநர் அகிரோ குரோசாவா பாராட்டிய திரை உத்தி - 'கணப்பொழுது இயங்கும் உறைந்த படிமம்.' அது இயற்கைக் காட்சியாகவும் இருக்கலாம். வியர்த்துப்போன உழைப்பாளியின் தோற்றமாகவும் விளங்கலாம். மழலையின் முகமாகவும் திகழலாம். அப்படிப்பட்ட காட்சிகள் பனிப்பாறை நுனிகளாகச் சில உள்ளன.  பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;                        மரங்களில் சொட்டும்&lt;br /&gt;                        இம் மழைத் துளிகள்&lt;br /&gt;                        இலைக் காதுகளில்&lt;br /&gt;                        என்னதான் அப்படிப்&lt;br /&gt;                        பேசுகின்றன?&lt;br /&gt;                        இப்படித் தலை ஆட்டுகின்றனவே&lt;br /&gt;                        அந்த இலைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;                        ***&lt;br /&gt;&lt;br /&gt;                        நீல நெளிவில் ஓசைச் சுழிப்பு.&lt;br /&gt;                        நிலையில் பறந்து மடுவில் குதிக்கும்&lt;br /&gt;                        புள்ளிப் பாய்ச்சல்.&lt;br /&gt;உள்ளான் கழுத்தில் ஒளியின் சுளுக்கு.&lt;br /&gt;முங்கி எழுந்த மூக்கின் முனைக்கீழ்&lt;br /&gt;ஆடி அடங்கும் அலைவட்டங்கள்.&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;பட்ட மரத்தின்&lt;br /&gt;வெட்டுவாய்ப் பொந்தில்&lt;br /&gt;பசுமை தளும்பி&lt;br /&gt;ஒரு நுணாக் கன்று.&lt;br /&gt;குடு குடு கிழவன்&lt;br /&gt;தோளில் தாங்கிய&lt;br /&gt;கொழு கொழு குழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;பன்றி கிளறிய குழியில்&lt;br /&gt;காட்டுக் கோழி இட்ட முட்டை&lt;br /&gt;முகிலிடை முழுநிலா.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தமிழ்க்காவல்.நெட்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-7263393001923107746?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/7263393001923107746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=7263393001923107746' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/7263393001923107746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/7263393001923107746'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/05/blog-post_08.html' title='தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-5889112560820434244</id><published>2009-05-08T07:01:00.000-07:00</published><updated>2009-05-08T07:03:37.574-07:00</updated><title type='text'>தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள்</title><content type='html'>தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள்&lt;br /&gt;- தேவமைந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;            புதுச்சேரி நகரத்தின் கடற்கரைப் பக்கம் புன்னை மரங்களும்; கடற்கரைக்கு மேற்கிலுள்ள நகரத் தெருக்களில் வேப்ப மரங்களும் இன்றும் இயற்கை நலம் ஈந்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்த ஈரோடை நகர் நண்பர் ஒருவர், என்னிடம் தொல்லையான வினாவொன்றையும் முன்வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;            வேப்ப மரத்தின் நெய், பட்டை(மேற்பட்டை, வேர்ப்பட்டை), பிண்ணாக்கு, பூ(பச்சை அல்லது நாட்சென்ற பூ), வித்து, இலை ஆகியவற்றை மருத்துவப் பலன் கொண்டு புகழும் 'மூல வருக்க பொருட்குண' விளக்கத்தார் - வேப்பம்பழங்களை மட்டும் பயன் சுட்டாது விட்டமை ஏன்? - என்பதே அந்த வினா.&lt;br /&gt;&lt;br /&gt;            நொய்யல் ஆற்றின் அருகில் மதகுப் பக்கத்து வேப்ப மரத்திலிருந்து தாமே உதிரும் அல்லது காக்கைகள் கொத்தும் பொழுது உதிரும் வேப்பம் பழங்களைத் தின்னும் இளமைப் பருவத்தைக் கழித்த நான், அவருக்கு என்ன மறுமொழி சொல்வது என்று திகைத்தேன். நான் மருத்துவரல்லவே!&lt;br /&gt;&lt;br /&gt;            வீட்டுக்கு அவர் வந்த பொழுது, "வேப்பம் பழங்கள் குறித்துக் கேட்டீர்களே! இந்தாருங்கள்.. தமிழர் அகநலங் காக்க நம் தங்கப்பா தந்த 'வேப்பங்கனிகள்'' என்று நூலொன்றைத் தந்தேன். ஆண்டு குறிப்பிடாமல், தோழர் த. கோவேந்தன் வெளியிட்ட தங்கப்பாவின் நூலது. தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் வெளியிட்டிருக்கக் கூடும். அதனுள்ளிருந்து வேப்பம்பழங்கள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;            "வாய்பெருத்த&lt;br /&gt;வயிற்றுக் கடவுளின்&lt;br /&gt;கோயில் தோறும்&lt;br /&gt;கொழுமடைப் பள்ளியில்&lt;br /&gt;எரிகழல் உமிழ்வன&lt;br /&gt;எத்தனை அடுப்புகள்!&lt;br /&gt;நாகரிக மகள்&lt;br /&gt;நாட்டிய மேடையில்&lt;br /&gt;உடைகள் விலகலை&lt;br /&gt;ஒளியிட்டுக் காட்ட&lt;br /&gt;எத்தனை ஆயிரம்&lt;br /&gt;மின்விளக்குகள்!&lt;br /&gt;வேட்கை நெஞ்சின்&lt;br /&gt;வெறித்தழல் ஏறிய&lt;br /&gt;பதவிக் கொள்ளைப்&lt;br /&gt;பந்தயக் குதிரையை&lt;br /&gt;இராவழி விரட்ட&lt;br /&gt;என்ன தீவட்டிகள்!&lt;br /&gt;அம்பல நடுவில்தன்&lt;br /&gt;அழகொளி மாளிகை&lt;br /&gt;மறைப்பன என்றே&lt;br /&gt;மற்றவர் குடிசையைக்&lt;br /&gt;கொளுத்திட எத்தனைக்&lt;br /&gt;கொள்ளிக் கட்டைகள்!"&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வினாக்கள் அடுக்கடுக்காய் ஒரு பாவில். 'இராவழி ' என்ற சொல்தரும் ஆழமான பொருள் உன்னத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;            பட்டி மண்டபங்கள், அரட்டை அரங்கங்கள் முதலானவற்றை, வயற்காட்டு வாழ்வை உணர்ந்து வாழ்ந்த பாவலன் மதிக்க மாட்டான். தன்னை ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்ற விரும்பும் சொல்வணிகர்களே விழைவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;            "உங்கள் பட்டி மண்டபங்களையும்&lt;br /&gt;            காட்டுக் கத்தல் கருத்தரங்குகளையும்&lt;br /&gt;நெருப்பிலிட்டுக் கொளுத்துங்கள், போங்கள்!&lt;br /&gt;வெறுஞ் சொல் மினுக்கும் வேடிக்கைவிட்டு&lt;br /&gt;வாழ்க்கையை நேராய் வந்து பாருங்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;இதிலே வரும் வாழ்க்கை என்பது ஒரு தலைமுறைக்குப் பின்[தலைமுறை = 33 1/3 ஆண்டுகள்] ஈழத் தமிழர் வாழ்க்கையைக் குறிப்பதாக மாறிப்போனதை நொந்த நெஞ்சங்கள் உணரும். ஆம். வெறுஞ்சொல் மினுக்கும் வேடிக்கைப் பயல்கள் தமிழகமெங்கும் நிறைந்திருப்பதால்தானே ஈழத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாய்க் கொல்லப்படுவது கண்டும்; குழந்தைகள் கூட, போர்மாட்சி - படைமாட்சி தெரியாத காடையர்களால் போர் என்னும் பேரில் கொல்லப்படுவது கண்டும் - கட்சி அரசியலுக்கும், பணம் கொல்லும் தேர்தலுக்கும் மனமுவந்து பாடுபட முடிகிறது. தமிழர் நலங்காப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் நாளேடுகள் - உட்பக்கமொன்றில் ஈழத்தமிழர் இன்னல் குறித்தும் தலைப்புப் பக்கத்தில் தொகுதி உடன்பாடு குறித்தும் செய்தி வெளியிடுவதைப் பார்க்கவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;            இன்றைய இலக்கியம் என்று தமிழில் அறிவிக்கப்படுபவை எப்படி இருக்கின்றன? இன்றைய எழுத்தாளர்/படைப்பாளர் என்று தம்மைப் 'பிரகடன'ப் படுத்திக் கொள்பவர்கள், நூல்கள் பலவற்றை நெய்து குவிக்கும் தமிழாசிரியர்கள், ஓயாமல் பாமாலை கட்டி அரங்கம் தேடி வந்து பாடும் பாவலர்கள், இன்றைய ஆய்வாளர்கள்... இவர்களெல்லாரும் எப்படிப் பட்டவர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;            பழைய இலக்கியக் கடைகளில் பொறுக்கிய&lt;br /&gt;            தாள்களைச் சேர்த்துத் தைத்த நூல்களில்&lt;br /&gt;            தம் பெயர் எழுதும் தமிழாசிரியர்கள்.&lt;br /&gt;            பட்டி மண்டபப் பரத்தையின் மடிமேல்&lt;br /&gt;            வெட்டிப் புலவர்கள் இளித்திடும் கொஞ்சல்கள்.&lt;br /&gt;            காயடித்த 'கவிஞர்கள்' கூடி&lt;br /&gt;            வாயடி அடிக்கும் பாட்டரங்குகள்.&lt;br /&gt;            .......... ............ ................&lt;br /&gt;            அலைகடல் தாண்டி அயல்நாட்டுச் சந்தையில்&lt;br /&gt;            ஏட்டுச் சுரைக்காய் கறிசமைத் துண்டு&lt;br /&gt;            வீட்டுக்கு வந்தவர் விட்டிடும் ஏப்பங்கள்.&lt;br /&gt;            சாய்க்கடை மண்ணைச் சலித்துச் சலித்துப்&lt;br /&gt;            பார்க்கையில் வெளிப்படும் பாசியைப் பகுத்தும்,&lt;br /&gt;            போக்கில் நெளியும் புழுக்களை எண்ணியும்&lt;br /&gt;            அடிக் குறிப்பெழுதி ஆய்வுகள் இயற்றும்&lt;br /&gt;            வடித்தெடுத்த உலக்கைக் கொழுந்துகள்.&lt;br /&gt;            அரைத்த மாவையே அரைத்துக் கலக்கிய&lt;br /&gt;            புளித்த மாத் தோசை போதும் என்பதால்&lt;br /&gt;            மதுக்கடை வண்டலைப் பச்சையாய்க் கலக்கிப்&lt;br /&gt;            புதுப் பலகாரம் படைக்கும் 'புதிது'கள்!&lt;br /&gt;            எத்தனை அழுகல்! என்ன தீ நாற்றம்!&lt;br /&gt;இதுதான், இதுதான் ஐயா,&lt;br /&gt;            இற்றைத் தமிழரின் இலக்கிய உலகமே"&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையாக அவரவர் இங்கே தங்கப்பா சுட்டியவற்றை மறுக்கலாம்; அவர்களின் மனச்சான்று, அப்படி ஒன்று இருந்தால், அமைதியாக ஆம் ஆம் என்று ஏற்றுக் கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;            கொடுமையிலும் கொடுமை எது என்னவென்றால் மாந்தர் பலருக்கு அகமும் புறமும் ஒவ்வாதிருக்கும் இரட்டை நிலைதான். 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் பாடினார். அவ்வாறு உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று நடக்கும் பேர்வழிகளைத் தங்கப்பா பட்டியலிட்டே காட்டி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;                                    புதையல் பேய்களின்&lt;br /&gt;                                    பூசாரிமார்கள்&lt;br /&gt;                                    புத்தரைப் போலவும்,&lt;br /&gt;&lt;br /&gt;                                    கறிக்கடை நடத்தும்&lt;br /&gt;                                    கறுப்ப சாமிகள்&lt;br /&gt;                                    வள்ளுவர் போலவும்&lt;br /&gt;                                    திகழ்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;                                    மல்லிகைப் பூக்களின்&lt;br /&gt;                                    மனத்தைத் திருடிக்&lt;br /&gt;                                    காகிதப் பூக்கள்&lt;br /&gt;                                    கடை நிறைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;                                    உலகியல் சூளையின்&lt;br /&gt;                                    உலர்ந்த செங்கல்கள்&lt;br /&gt;                                    வெண்ணெயில் மறைந்தே&lt;br /&gt;                                    உணவுத் தட்டில் வந்து&lt;br /&gt;                                    உட்காருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;                                    விழா அரங்குகளில்&lt;br /&gt;                                    வெள்ளைச் சட்டையும்&lt;br /&gt;                                    கருப்பு நெஞ்சுமாய்க்&lt;br /&gt;                                    குள்ள நரிகள்&lt;br /&gt;                                    குறுநகை பூத்துத்&lt;br /&gt;                                    தலையை ஆட்டியும்&lt;br /&gt;                                    தழுவியும், வணங்கியும்&lt;br /&gt;                                    தூய்மையே உருவாய்&lt;br /&gt;                                    வாழ்த்துரை வழங்கையில்&lt;br /&gt;                                    அவற்றின் மனங்களோ&lt;br /&gt;                                    மாலை எப்போது&lt;br /&gt;                                    மயங்கும் என்று&lt;br /&gt;                                    'நீலச் சுருள்'களை&lt;br /&gt;                                    நினைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;                                    ஆன்மிகம் முழங்கும்&lt;br /&gt;                                    ஆச்சிரமங்களின்&lt;br /&gt;                                    விருந்து மாளிகைகளில்&lt;br /&gt;                                    அரபிய இரவின்&lt;br /&gt;                                    அம்பு மலர்கள்&lt;br /&gt;                                    பதவி நாயகர்களைப்&lt;br /&gt;                                    பாகாய் உருக்கி&lt;br /&gt;                                    நிலுவைக் கணக்கை&lt;br /&gt;                                    நேர் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;                                    படிப்புச் சுரைக்காய்ப்&lt;br /&gt;                                    பந்தல்கள் அடியில்&lt;br /&gt;                                    உலக ஒருமையும்          &lt;br /&gt;                                    உடன்பிறப்பு அன்பும்&lt;br /&gt;                                    சந்தன மாக&lt;br /&gt;                                    நாக்கில் மணக்கையில்&lt;br /&gt;                                    கழற்றி வைத்த&lt;br /&gt;                                    செருப்பி லிருந்து&lt;br /&gt;                                    சாதிச் சகதியும்&lt;br /&gt;                                    சமயக் கொலைகளும்&lt;br /&gt;                                    நடுத் தெரு வரைக்கும்&lt;br /&gt;                                    நாறு கின்றன..."&lt;br /&gt;&lt;br /&gt;            'கிண்டற் பித்தன்' என்ற புனைபெயர் தங்கப்பாவுக்கு உண்டு. 'மன்னூர் மாநாடு' என்ற அவருடைய நெடும்பாப்போல அங்கதச் சுவையும் நெருப்புத் திறனாய்வும் கொண்ட மற்றொரு பாவைப் பார்த்தல் அரிது.&lt;br /&gt;&lt;br /&gt;            சற்று வேறுபாடாக, மிகவும் மென்மையான 'தொனி'யில் மிகவும் முதன்மையானதொரு நிகழ்வை அங்கதப்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக 'வேப்பங் கனிக'ளில் வரும் 'எங்கும் தமிழ்!' என்ற பாவைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;            "எங்கள் தமிழைப்&lt;br /&gt;            பாடமொழியாய் வைத்திட மாட்டோம்.&lt;br /&gt;            அறிவியல், தொழிலியல்&lt;br /&gt;            மருத்துவம் சட்டம் என்று&lt;br /&gt;            எதற்கும் தமிழை எடுக்கவே மாட்டோம்&lt;br /&gt;            அலுவல் மொழியாய் ஆக்கவும் மாட்டோம்.&lt;br /&gt;            தமிழறிந்தோருக்கு அலுவலில் முதன்மை&lt;br /&gt;            அளிக்கவும் மாட்டோம்.&lt;br /&gt;            ஆனால்,&lt;br /&gt;            உலக அரங்குகளில் எம்&lt;br /&gt;            உயர்தமிழ்த் தாயை உலவச் செய்வோம்!&lt;br /&gt;            மாண்புமிகு தமிழ் மாநாடுகளின்&lt;br /&gt;            உயர்ந்த கோபுரங்களில் அவளை ஏற்றுவோம்.&lt;br /&gt;            வேட்டுகள் முழக்கி விழாப் பல எடுப்போம்.&lt;br /&gt;            ஆனைமேல் ஏற்றி ஊர்வலம் வருவோம்.&lt;br /&gt;            மன்றங்கள் தோறும் படமாய் மாட்டி&lt;br /&gt;            வீதிகள் தோறும் சிலையாய் நிறுத்திப்&lt;br /&gt;            பூவும் புகையும் தூவிப்&lt;br /&gt;பூசைகள் பலப்பல செய்வோம்!&lt;br /&gt;நாடு முன்னேறும்; நாமும் முன்னேறலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;'Gentle sarcasm' என்று மேலைத்திறனாய்வாளர் போற்றும் மென்மையான நையாண்டியை மேலுள்ள பாவில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;            'மேலிருக்கும் மாடுகள்' என்றொரு பா. நண்பகலொன்றில் தங்கப்பா ஒரு காட்சியைக் கண்டார். நிழல்தரும் சாலை. வேப்ப மரம். அதன் தழையை வளைத்து, தான் ஓட்டி வந்த மாட்டின் வாயில் ஊட்டுகிறான் கிழவன் ஒருவன். பசுமைக்குக்கேடு விளைவிக்கிறானே அவன்! - என்று திட்டுகிறார் அவனை. தலை கவிழ்ந்தவாறே தன் வழியில் மாட்டை ஓட்டிக் கொண்டு போகிறான் அவன். இப்பொழுது பாவலரின் மனதுக்குள் ஒரு குரல்:&lt;br /&gt;&lt;br /&gt;            " பசித்த மாட்டுக்குப் பச்சை காட்டிய&lt;br /&gt;            ஏழைக் கிழவனை ஏசி விரட்டினாய்.&lt;br /&gt;            ஊரின் பசுமை ஒருதுளிர் விடாமல்&lt;br /&gt;            வலைத்து முரித்து வாயில் போட்டுக்&lt;br /&gt;            கோடி கோடியாய்க் கொழுக்கின்றனவே&lt;br /&gt;            மேலிருக்கும் பெரிய மாடுகள்.&lt;br /&gt;            அவற்றைத் தடுக்க உன்னால் முடிந்ததா?&lt;br /&gt;            எல்லார் கடுமையும் ஏழைக ளிடமா?&lt;br /&gt;            பொல்லாத ஒழுங்கு! போடா மடயனே!"&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவான மாந்தருக்கும் - நிரம்பிய பாவலன் ஒருவனுக்கும் இதுதான் வேறுபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;            நம் நாடு விடுதலைக்குப் பின்பு எத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைச் சுட்டும் வேப்பங் கனிகள் இரண்டு. அவற்றைப் பார்த்து இக்கட்டுரையை நிறைவு செய்வோம்:&lt;br /&gt;&lt;br /&gt;                        நம்மை நாமே&lt;br /&gt;                       &lt;br /&gt;                        எப்படிப் பொறுப்போம்?&lt;br /&gt;                        எப்படிப் பொறுப்போம்?&lt;br /&gt;                        நமக்கே உரிமையாம்&lt;br /&gt;                        நம் தாய்நாட்டைப்&lt;br /&gt;                        பொன்னாய்க் கொழிக்கும் இப்&lt;br /&gt;                        புனித மண்ணினை&lt;br /&gt;                        வேற்று நாட்டு&lt;br /&gt;                        வெள்ளைப் பறங்கிகள்&lt;br /&gt;                        சுரண்ட விட்டு நாம்&lt;br /&gt;                        சும்மா இருப்பதா?&lt;br /&gt;                        எழுங்கள்!&lt;br /&gt;                        வீறுகொண்டெழுங்கள்!&lt;br /&gt;                        வெள்ளைப் பறங்கியை&lt;br /&gt;                        விரட்டி அடிப்போம்!&lt;br /&gt;                        சொந்த மண்ணை, நம்&lt;br /&gt;                        தாய்த் திரு நாட்டைப்&lt;br /&gt;                        பிறர் சுரண்டாமல்&lt;br /&gt;                        நாமே சுரண்டுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;            இந்தப் பா, தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கலாம். "வெள்ளைக்காரன் போய், கொள்ளைக்காரன் ஆளவந்தான்" என்ற புதுக்கவிதை வரியொன்று பின்புதான் வந்தது என்பதை நாம் மனத்துட் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;                        வெண்கலத் திருவோடு&lt;br /&gt;&lt;br /&gt;                        முன்பு நான்&lt;br /&gt;                        ஓட்டைச் சட்டியில் பிச்சை எடுத்தேன்.&lt;br /&gt;                        இப் பொழுது, இவர்கள்&lt;br /&gt;                        எனக்குப்&lt;br /&gt;                        புதிதாய்ப், பளபளப்பாக&lt;br /&gt;                        வெண்கலத் திருவோடு&lt;br /&gt;                        அன்பளிப்புச் செய்து விட்டார்கள்!&lt;br /&gt;                        என்ன குறைச்சல்&lt;br /&gt;                        இனிமேல் எனக்கே?&lt;br /&gt;&lt;br /&gt;            இந்தப் பாவில் வரும் வெண்கலத் திருவோடு, இலவய வண்ணத் தொலைக்காட்சியை நினைவு படுத்தவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;                                                            ********&lt;br /&gt;நன்றி: தமிழ்க்காவல்.நெட். க, மீனம் 2040 / 14-03-2009.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-5889112560820434244?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/5889112560820434244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=5889112560820434244' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/5889112560820434244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/5889112560820434244'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/05/blog-post.html' title='தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள்'/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-151856099267320152</id><published>2009-02-20T22:02:00.001-08:00</published><updated>2009-02-20T22:02:33.464-08:00</updated><title type='text'></title><content type='html'>அறிஞர் அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றல்&lt;br /&gt;- தேவமைந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியல், இலக்கிய வரலாற்றில் முதன்மையான இடம் வகித்த அறிஞர் அண்ணா அவர்களை முற்போக்கு இலக்கியத் திறனாய்வாளர்கள் - படைப்பாளர்களில் பெரும்பாலோர் குறைத்து எழுதியும் மதிப்பிட்டும் பேசியும் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நம் நாட்டு இலக்கியவாதிகளிடம் உள்ள நுண்ணரசியலின் தாக்கம். திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்பதை அகத்தியமானதொரு காலவரலாற்றுக் கட்டாயம் என்று இணக்கமான முறையில் சரியாகப் புரிந்துகொள்ள 'அறிவுஜீவிகள்' தவறிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னியமான அரசியல் பொருளாதார இலக்கியக் கண்ணோட்டத்தை அவர்கள் வரப்படுத்திக் கொண்டதே இதற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலுக்குச் சான்று ஒன்று -'கலிங்கராணி' என்னும் புனைகதை, குலோத்துங்க சோழன் கலிங்கநாட்டின்மேல் பெற்ற வெற்றியைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தமிழக வரலாற்றுப் பின்புலத்தில் தமிழ் மன்னர்களே தமிழ்ப் பண்பாட்டை அழிக்கக் காரணமாய், 'கூட இருந்தே குழி பறித்த' இனப் பகைவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;குலோத்துங்கன் அரண்மனைக்குளேயே இருந்து சூழ்ச்சி செய்தவர்கள் ஆரியர்கள் என்பதைக் கதை சொல்லும் போக்கிலேயே புலப்படுத்தி விடுகிறார் அண்ணா. மலர்புரி அரசி மருதவல்லியை எப்படியெல்லாம் ஓர் ஆரியன் ஏமாற்றுகிறான் அதற்குத் தமிழன் ஒருவனையே எப்படி அவன் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறான், மருதவல்லிக்கும் நடனாவிற்கும் உள்ள நட்பை ஆரியப் பெண்மணியான கங்கபாலா எவ்வாறு சதிசெய்து முறிக்கிறாள் என்பதையெல்லாம் வாசகர்கள் சலிப்படையாதபடி திறமையாகச் சொல்லிக் கொண்டு போகிறார் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னன் குலோத்துங்கன் கூறுகின்றான்: "பெரியவரே! அஞ்சாதீர்! அவர்களின் கலை, நீர்மேல் எண்ணெய் போல் தமிழகத்திலே மிதப்பதை நானும் கண்டேன். நாளாவட்டத்தில் அதை நீக்குவோம். இது உறுதி; ஆரியர் தமிழகத்திலே தமது ஆதிக்கத்தைப் புகுத்த முயன்றால் கனக விசயர் கண்ட கதியே காண்பர்."&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அறிஞர் அண்ணா தமிழினத்தை விழிப்பூட்டுவதற்கான இயக்கக் கருத்தொன்றைத் தன் கதை சொல்லும் ஆற்றலால் எண்ணற்ற இளைஞர்களின் உள்ளங்களில் விதைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை இனவெறி என்று, நாசிசக் கொள்கை என்பதையே அறியாதவர்கள்தாம் கூறமுடியும். புகழ்மிக்க ஜெர்மன் திரைப்படமான 'Hitlerjunge Salomon'(இயக்கம்: Agnieszka Holland) ஆரியர்களின் இனவெறியை உலகறியச் சொன்னதெனில், அதை இனங்காட்டுவதும் அடையாளப்படுத்துவதும் எப்படி இனவெறி ஆகும்? இந்தப் புலப்பாட்டுக்குக் காரணம் அறிஞர் அண்ணா அவர்களின் கனல்பறக்கும் இயல்நடையில் அமைந்த கதைசொல்லலே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் கலையம்சம் குறைந்தது என்றும் வடவர் எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு ஆகிய பிற இனவெறுப்பின் அடிப்படையில் அமைந்தது என்று அறிஞர் அண்ணா அவர்களின் கதை சொல்லும் ஆற்றலைக் குறித்து எஸ்.தோதாத்ரி போன்றோர் எழுதினர்.(1)&lt;br /&gt;&lt;br /&gt;பச்சையப்பன் கல்லூரியில் முதல்வராக இருந்த சின்னத்தம்பிப் பிள்ளை, அண்ணாவின் ஏழ்மை நிலையை அறிந்து பாடப்புத்தகங்கள் வாங்கித் தருவது முதலான உதவிகள் செய்து, பி.ஏ.ஆனர்ஸ் படிக்க வைத்தார். அரசியல், வரலாறு, பொருளியல் மூன்றையும் சிறப்பாகப் பயின்ற காலத்திலேயே மேடைப்பேச்சுகள் நிகழ்த்தி - தீண்டாமை எதிர்ப்பு, சாதியொழிப்பு முதலான சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்துவதற்குத் தோதாக, கதைசொல்லும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார் அறிஞர் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கதை சொல்லப் பயன்படுத்திய உரைநடை, அந்தக் காலத்துக்கு மிகவும் புதியது. சிந்தனையைக் கிளர்வது. சமூகத்தின் இருண்ட பகுதிகளை - மேல்மட்டத்தில் சகல வசதிகளோடு வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் ஊழல்களை, மற்றவர்களுடன் அவர்களும் வாசிக்கையில் பரிகசிக்கும்படி நாடக உரையாடல் பாணி நடையும் கலந்து எழுதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'திருமலை கண்ட திவ்யஜோதி,' 'புலிநகம்,' 'பிடிசாம்பல்,' 'தஞ்சை வீழ்ச்சி' முதலான அண்ணாவின் சிறுகதைகள், கற்பனை இழையோடும் நடையைக் கொண்ட வரலாற்றுச் சிறுகதைகளாக விளங்கின. 'அடைமொழிக்கும் அடுக்குமொழிக்கும் கூறவந்த கருத்தைவிட வலியுற்று நிற்கும் பயனிலையை முன்னிறுத்தி எழுவாயை அதன்பின் அமைந்த மொழிநடைப் பாங்கினை இவர்தம் நடையின் தனிக்கூறு எனலாம்' என்று முனைவர் இ. சுந்தரமூர்த்தி கூறுவார்.(2)&lt;br /&gt;&lt;br /&gt;'பார்வதி பி.ஏ.' என்ற புதினத்தில் வரும் கதைப்பாத்திரம் டாக்டர் லலிதகுமாரி. தன் படைப்பான அவரைப் போலவே தானும்  'சமுதாய நோய்முதல் நாடிய நுழைபுல மருத்துவ'ராக அறிஞர் அண்ணா விளங்கினார்.(3)&lt;br /&gt;&lt;br /&gt;'குமரிக் கோட்டம்,' 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்,' அன்னதானம்,' 'பேய் ஓடிப்போச்சு,' தேடியது வக்கீலை,' 'இரு பரம்பரை,' 'ராஜாடி ராஜா,' 'சூதாடி,' கருப்பண்ணசாமி யோசிக்கிறார்,' 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்,' 'செவ்வாழை' ஆகிய சிறுகதைகள், அண்ணாவின் கதை சொல்லும் ஆற்றலால் எத்தகைய திடமான சமூக நோக்கை வாசகர் நெஞ்சில் விதைத்தன என்பதற்குச் சான்றுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சனாதன மிகைப்பற்றும் சாதிவெறியும், எளிமையானதும் உறுதியானதுமான பகுத்தறிவுக் கடைப்பிடியின் முன்  வெல்ல முடியா என்பதைச் சொல்லும் கதைதான் 'குமரிக் கோட்டம்.' குமார கோட்டம் குமரிக் கோட்டம் ஆவதை, [கதையைச்]சொல்லிச் செல்லும் முறையில் உறுதிப்படுத்தி விடுகிறார் அண்ணா. குமரிக் கோட்டம், எளியோரின் புகலிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;'கண்ணீர்த் துளிகள்' என்று பெரியாரால் அழைக்கப்பட்ட காலகட்டத்தில், தாம் பெரியாரைப் பிரிந்ததால் எந்த அளவு பாதிப்பிற்குள்ளானார் என்பதை அறிஞர் அண்ணாவை விட எவராலும் இந்த அளவு கதையாகச் சொல்ல முடியாது. அதுதான் 'ராஜபார்ட் ரங்கதுரை பாகவதர்.'&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுரண்டல் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு வாழ இயலாமல் போகும்பொழுது வேறு வழிகளில்லாமல் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுவோரை எந்த அளவு வன்மத்துடன் இதே சமூகம் தண்டிக்கிறது என்பதை 'ராஜாடி ராஜா' வில் சொன்னார் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;சீட்டாட்டம் சூதாட்டம். பணம் வைத்துச் சூதாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரகடனப்படுத்தும் போலிச் சமூகம், பங்குச் சந்தையில் பணவேட்டையாடுபவர்களை என்ன செய்கிறது? - என்று அன்றே கேட்டார் அண்ணா. இன்று பங்குச் சந்தைச் சூதாட்டத்தை எல்லோருக்கும் கற்றுத்தர ஊடகத்துறை முனைந்துள்ளதை நாமறிவோம். அதுபற்றி எவருக்கும் கவலையில்லை. மரத்துப் போய்விட்டது. 'சூதாடி' கதையில் அறிஞர் அண்ணாவின் சொல்லாடலை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தோமானால் மனம் மீண்டும் உணர்வுபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதரின் மூடத்தனத்தை கடவுளர் எள்ளி நகையாடுவதாக அண்ணா சித்திரித்த கதைதான் 'கருப்பண்ணசாமி யோசிக்கிறார்.' 1951இல் லால்குடியருகே புஞ்சைச்சாங்குடி என்ற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியே இந்தக் கதையின் அடித்தளம். இதை அண்ணா தவிர யார் சொன்னாலும் வெறும் செய்தி ஆகிப்போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வர்க்க சமூக பேதம், வீட்டு விலங்குகளைக்கூட விட்டு வைக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக அண்ணா சொன்ன கதை, 'இரு பரம்பரை.'&lt;br /&gt;&lt;br /&gt;'தனம்' என்ற தமிழ்த் திரைப்படம் - 'சோதிடந்தனை இகழ்' என்பதை, பொருத்தமான கதை - நடிகர் - இயக்கம் ஆகிய கட்டமைப்போடு சொன்னது. தமிழினம், வழக்கம்போல அதற்குத் தரவேண்டிய ஆதரவு தரவில்லை. தினத்தந்தியே சோதிடம் பரப்பும் காலமல்லவா இது? இதே சேதியை அண்ணா ஐம்பதாண்டுகளுக்குமுன் சிறுகதைகளாகச் சொன்னார். கதைப்பாத்திரங்கள் மட்டும் ஆண்கள்தாம். 'சுடுமூஞ்சி,' 'பலாபலன்' என்பவையே அவை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவின் புதினம் ஒன்றனுக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ரங்கோன் ராதா'வில், சமூகத்தில் முக்கியத்துவம் பெறும் பெரிய புள்ளிகளின் அசலான இயல்பை, அண்ணா, தன் பாணியில் கதையாகச் சொன்னார். 'இத்தகைய பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை ரசமான கதைப்போக்கில் காண்பிக்கிறார்.(4:1)&lt;br /&gt;&lt;br /&gt;தர்மலிங்க முதலியார் என்பவர் பேராசை மிக்கதொரு பெரும்புள்ளி. தன் மனைவி ரங்கத்தின் தங்கையும் 'பகல்வேஷப் பகட்டுக்காரி'யுமான தங்கத்தை இரண்டாம் மனைவியாக தர்மலிங்கம் மணந்து கொள்கிறார். அந்த இருவரும் அடித்த கொட்டத்தில் விரக்தி அடைந்த ரங்கம், தனக்கு சமூகம் இட்டிருந்த வேலியைத் தாண்டுகிறாள். தன் ஆசைநாயகனுக்குப் பிறந்த ராதா என்ற மகளுடன் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து தமிழகம் திரும்புகிறாள். நாகசுந்தரம் என்கிற தர்மலிங்கம் முதலியாரின் மகன் அவர்களைச் சந்திக்க நேர்கிறது. ராதா தன்னுடைய தங்கை முறை என்றறிந்த அவன், அவளுக்கு நல்வாழ்வு கொடுக்கப் பெருமுயற்சி எடுக்கிறான். நண்பன் பரந்தாமனுக்கு அவளை&lt;br /&gt;மணம் செய்து வைக்கிறான். அடுக்குச்சொற்கள் நிரம்பிய அணிநடையும் புராண இதிகாச அறிவும் அண்ணாவின் கதை சொல்லலை வலிமைப்படுத்துகின்றன. அதிலுள்ள ''பிரசார தொனி'க்கு அழுத்தம் தருவன அவர் கதை சொல்லும் முறையில் இடம்பெறும் அந்த இரண்டும்தான்.''(4:2)&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவின் வரலாற்றுக் கதை சொல்லும் பாணியில் வரலாற்றுண்மைகள் பல வெளியாயின. மிகச் சில சான்றுகள்:&lt;br /&gt;&lt;br /&gt;புத்த மார்க்கம் பரவாமல் தடுப்பதற்கு வைதிக சமயவாதிகள் நாலந்தா பல்கலைக் கழகம் தொடர்பாகச் செய்த கொடுஞ்செயலே 'ஒளியூரில்' என்ற கதையில் வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமும் வைதிக சமயமும் முரண்பட்ட நிலையை மாவீரன் சிவாஜியின் வாழ்வு நிகழ்ச்சி ஒன்றைப் பின்னணியாக வைத்து அறிஞர் அண்ணா சொன்ன கதையே 'புலிநகம்' ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவ மதமும் வைதிக மதமும் மோதிக் கொண்டன. திருமலை மன்னன் மறைவுக்கு அவனுடன் கிறித்தவப் பாதிரிமார் கொண்ட நட்பை வெறுத்த வைதிகர்களே காரணம் என்பதை திருமலை மன்னனின் அரசவைப் பணியாளர் லிங்கண்ணாவை வைத்து அண்ணா சொன்ன கதையே 'திருமலை கண்ட திவ்யஜோதி' ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சைவ வைணவப் பகையால் கருணாகரத் தொண்டைமான்(கலிங்கப்போரில் வெற்றிகண்டவன்) அடைந்த பாதிப்பை 'பிடிசாம்பல்' என்ற தலைப்பில் கதையாகச் சொன்னார் அண்ணா. வைணவர்களின் சூழ்ச்சி தாங்காமல்தான் படைத் தலைவனான அவன், சைவத் திருத் தொண்டராக மாறினான் என்பது கதையின் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவம் பரவுவதைக் கண்டு இந்து சமயவாதிகள் கலங்கியதை 'சமயபுரத்து அம்மன் தொடுக்கும் மான நஷ்ட வழக்கு' என்ற கதையில் அண்ணா சொல்லுகிறார். 'எல்லாச்சமயமும் ஒரே நெறியையே காட்டுகின்றன என்று இந்து சமய நெறியாளர்கள் கூறிய போதிலும், தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்புவதிலே நாட்டம் கொண்டிருப்பதும், பிற சமயக் கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெறுவதைத் தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் இக்கதை வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன.(5)&lt;br /&gt;&lt;br /&gt;'எண்ணாத்துறை நாடி எண்ணிப் பிறர்நலம்&lt;br /&gt;ஏற்பச் செய்தான் அண்ணாத்துரை'&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாவரிகளுக்கேற்ப, நாட்டார் இடையேயும் நகரத்தார் - உலகத்தார் இடையேயும் செல்வாக்கை மிகவும் பெற்ற கதைசொல்லல்(narrative/narration) ஆற்றலிலும் தலைசிறந்து விளங்கினார் அறிஞர் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;பார்வை நூல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. எஸ்.தோதாத்ரி, தமிழ் நாவல் - சில அடிப்படைகள். அகரம் வெளியீடு,&lt;br /&gt;சிவகங்கை 1980.&lt;br /&gt;&lt;br /&gt;2. 'மொழிநடை,' கட்டுரை. இடம் பெற்ற தொகுப்பு - முற்போக்கு இலக்கியத் திறன் அரைநூற்றாண்டு(1940-1990). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை 1995.&lt;br /&gt;&lt;br /&gt;3. முனைவர் மா.இராமலிங்கம், புனைகதை வளம். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம். சென்னை 1973.&lt;br /&gt;&lt;br /&gt;4. பெ.கோ.சுந்தரராஜன்(சிட்டி) சோ.சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும். கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை 1977.&lt;br /&gt;&lt;br /&gt;5. முனைவர் இரா.சேது, அண்ணாவின் கதை இலக்கியம். பூம்புகார் பிரசுரம். சென்னை, 1983.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-151856099267320152?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/151856099267320152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=151856099267320152' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/151856099267320152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/151856099267320152'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/02/blog-post_4277.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-6698310019498321909</id><published>2009-02-20T22:00:00.000-08:00</published><updated>2009-02-20T22:01:25.991-08:00</updated><title type='text'></title><content type='html'>தெளிவு&lt;br /&gt;                               -தேவமைந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;     ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருடனோ என்ன என்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; சிரிக்க வைக்கிறோம்; புண்படுகிறோம்; புண்படுத்துகிறோம்;&lt;br /&gt;மகிழ்கிறோம்; மகிழ்விக்கிறோம்; வருந்துகிறோம்; வருத்துகிறோம்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;     மாட்டிக்கொள்ளுதல்கள்(commitments) பல: உடன்பாடுகளோ பற்பல; வாக்குறுதிகள் மேலும் பல; நமக்கென்றே அவற்றை மீறிக்கொள்ள ஒரு தனிப்பாணியைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம். மீறுகிறோம்; ‘அப்பாடா’ என்று நிம்மதி அடைகிறோம்.&lt;br /&gt;     பிறகென்ன? தூங்குகிறோம். நிம்மதியாகவா? இல்லை, பகல்நேர வாழ்க்கையைவிடவும் அபத்தமான கனவுகளோடு. “உங்கள் நண்பர்கள் யார்யார் என்று காட்டுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!” என்ற அறிவுமொழி ‘அரதப் பழசு.’&lt;br /&gt;புதுமொழி என்ன தெரியுமா? “உங்கள் கனவுகள் எவை, எவை என்று சொல்லுங்கள்; நீங்கள் யாரென்று சொல்லிவிடுகிறேன்!...”&lt;br /&gt;     “நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் எவை?” என்ற கேள்விக்கு ‘இல்லாத புத்தகங்க’ளின் பட்டியலைக் கொடுத்து தப்பிவிடமுடிவதுபோல, கனவுகள் விஷயத்தில் செய்துவிட முடியாது. கண்களே காட்டிக் கொடுத்து விடும்.&lt;br /&gt;சந்திக்கும் உங்கள் நண்பர் ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பாருங்கள்.    “தெளிவு’ என்றால் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள்!” என்றுதான்..&lt;br /&gt;ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் தருவார்கள்... என் தமிழ் ஆசான் அந்தச் சொல் இடம்பெறும் பாடல் ஒன்றைச் சொல்லிக் காட்டியிருந்தார். யாரிடம் வேண்டுமானாலும் அதன் விளக்கத்தைக் கேட்டுப் பார்க்கலாம் என்றும் சலுகை தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;     என் ஊரில் பெரியவர் ஒருவரிடம் இதை நான் கேட்டேன். அவர் பெயரே வேடிக்கையானது. ‘பேயன்பழத் தாத்தா.’ இயற்கை மருத்துவர். சித்தர் என்றும் சொல்வார்கள். எந்த நோயாய் இருந்தாலும், கிழக்குப் பக்கமாக மோட்டுவளையைப் பார்த்து, ஏதேதோ முணுமுணுத்துவிட்டு, அவர் கட்டிலுக்கு உட்பக்கமாக, வெளியே ஒரு பகுதி வாயைக் காட்டிக் கொண்டிருக்கும் அண்டா ஒன்றில் கைவிட்டு, நன்கு பழுத்துக் கறுத்திருக்கும் பேயன்பழம் ஒன்றைத் தருவார். பலபேருக்கு நோய் குணமாயிற்று.&lt;br /&gt;     ‘பேயன்பழத் தாத்தா’ தனக்கென்று திட்டவட்டமான முடிபுகளைக் கொண்டிருந்தார்.. “தெளிவு’ன்னா இன்னா’ன்னுதா’னே கேட்டே..?” என்று சொல்லிவிட்டு சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைத் திறந்தார். உள்ளே திருநீறு மணந்துகொண்டிருந்த ஒரு பழைய புத்தகத்தை எடுத்துத் தந்தார்.&lt;br /&gt;     அது ‘திருமந்திரம்.’&lt;br /&gt;     “பிரி, அந்த நூத்திமுப்பத்தொன்பதாம் பாட்டெ.. ஆங்ங்.. பட்டுக்கயிறு சாத்தி வச்சிருப்பன்’ல.. அந்தப் பக்கத்தெ எடு...” அவர் பேசியது இன்னும் என் செவிகளில் ‘ரீங்கார'மிட்டுக் கொண்டிருக்கிறது. இசைபோல இருக்கும் அவர் பேச்சு.. வாசித்துக் காட்டச் சொன்னார். வாசித்த முறையைத் திருத்தினார். “ஆங்.. பாட்டெல்லாம் இப்ப்’டிப் படிக்கக் கூ..டாதே.. திருத்தமா, ஒப்புராவா, ஓசை நிரவி, படி!”&lt;br /&gt;     “ தெளிவு குருவின் திருமேனி காண்டல்&lt;br /&gt;       தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்&lt;br /&gt;       தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்&lt;br /&gt;       தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே”&lt;br /&gt;படித்தேன். பொருள் கேட்டேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு வயதிருக்கும்.&lt;br /&gt;     ஒருமாதிரி மருமமாக சிரித்தார். “பொருள் சொல்ல்’றதா.. சொன்னா எல்லா’ வெளங்காது.. நீயா படி.. ஒவ்வொரு தாட்டியும் படி.. ஒவ்வொரு வயசில’யுந்தான்.. புதிசு புதிசா வெளங்கும்.. ஒவ்வொரு தீவாளிக்கும் பொங்கலுக்கும் ஒனக்கு புதிசு புதிசா’த் துணியெடுத்துத் தர்’றாங்கள்’ல.. அதுமாதிரி ‘குரு’ ஒனக்கு ஒவ்வொரு தாட்டியும் புதிசு புதிசா பொருள் வெளங்கறமாதிரி கத்துக் கொடுப்பார்..” என்றார்.&lt;br /&gt;     “தாத்தா!.. ‘குரு’ன்னா வாத்தியாரா? ... கேட்டேன்.&lt;br /&gt;     “ம்ம்.. அப்ப்”டியும் வச்சுக்கோ.. ஒவ்வொரு சமயம், ஒவ்வொரு குரு..” என்று கண்களை அழுத்தமாக மூடியவாறு எங்கோ சஞ்சரித்த குரலில் பேசினார்.&lt;br /&gt;     “பசுவதீ! இதெல்லாம் ‘டக்’னு முன்னாலெ எடுத்து வைக்கிற சமாச்சாரம் இல்லே’ப்பா.. ஒன் வாழ்க்கை’லே..அட என்னாப்பா.. ஒவ்வொருத்தங்க வாழ்க்கை’லே அடிபட்டு அடிபட்டு.. தெளிஞ்சு எந்திரிக்குறபோது வர்’றதுதாம்ப்பா தெளிவு..அட..ஒஞ்சாமி மட்டும் இல்ல.. அது ஒனக்கு அப்பப்ப அடி விழறபோது தருது பாரு.. ஒரு பாடம்.. அதுக்கு இன்னொரு பேர் தெளிவு.. அத்'தெக் குடுக்குது பாரு.. அதான் குரு.. குரு’ன்னு இன்னார்தான், இதுதான்’னு இல்ல.. அதென்னவோ ஒரு உபநிசத்து’ங்றாங்க..அதுல சொல்’றாராம் ஒரு ரிசி..அவருதாம்’ப்பா..முனிவரு..ஆங்ங்..தத்தாத்திரேயரு... தனக்கு சாமி, ஆசாமி’ல இருந்து வேசி, குப்பக்கோழி வரெ இருபத்தாறு குருமாருங்க’ங்றாராமல்ல’ப்பா..சொலவம் வருதாமல்ல அப்பிடி?...”&lt;br /&gt;     அவர் அன்று இதைச் சொன்னபொழுது விளங்கியதைவிட முப்பது வயதில், நாற்பது வயதில், ஐம்பது வயதில் மேலும் அதிக அதிகமாக விளங்கியது; விளங்கியது என்பதைவிடவும் 'உறைத்தது' என்று சொல்லுவது மிகவும் பொருத்தம். ஒரே பாட்டு, ஒரே சொலவம், ஒரே சொலவடை, ஒரே செய்யுள், ஒரே கவிதை, ஒரே பழமொழி - ஆண்டுகள் பல ஆக ஆக, வேறு வேறு அர்த்தம் தருகிறதே..எப்படி?&lt;br /&gt;                     &lt;br /&gt;                   ******************************&lt;br /&gt;நன்றி: திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரையை வாசித்து மின்னஞ்சல் விடுத்த அன்பர்களின் கருத்துகள் சிலவற்றை ஏற்று, சற்றுத் திருத்தி மாற்றிய பதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-6698310019498321909?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/6698310019498321909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=6698310019498321909' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6698310019498321909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/6698310019498321909'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/02/blog-post_3598.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-7785151081741247562</id><published>2009-02-20T21:59:00.000-08:00</published><updated>2009-02-20T22:00:03.911-08:00</updated><title type='text'></title><content type='html'>தமிழர் கருத்துக் கருவூலம் - அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்&lt;br /&gt;-தேவமைந்தன்&lt;br /&gt;&lt;br /&gt;     பிசி என்று பழந்தமிழரால் அழைக்கப்பட்ட விடுகதை, இன்றைய தமிழர்களால் விடுகதை எனவும் புதிர் எனவும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் சண்முகம், விடுகதை என்றால் 'விடுவிக்க வேண்டிய புதிர்' என்று தம் தமிழ்-தமிழ் அகரமுதலியில் குறிப்பிட்டார். அதே பொழுது 'விடுகவி' என்பது கவிதை வடிவிலான விடுகதை அன்று; விடுகவி என்பது தனிப்பாட்டு என்பதை மட்டுமே குறிக்கும் என்பதையும் தெளிவு படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிசி என்பது விடுகதை வடிவத்துக்கு மூத்தது. உவமிக்கப்படும் பொருளை உவமைப் பொருளால் குறிப்பித்துக் கூறுவதையே பழந்தமிழர் பிசி என்றனர். இப்பொழுது வழங்குகிற விடுகதை, பிசி என்றதன் செறிவும் அழுத்தமும் கொண்டதன்று.&lt;br /&gt;&lt;br /&gt;விடுகதையைத் தமிழ் நாட்டுப்புற மக்களே சிறப்பாக வழங்குகின்றனர். பட்டணத்து நாக்குகளை விடுகதைகள் அணிசெய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மையைத் தளர்த்தி வெளிப்படுத்துவது 'நொடிவிடுத்தல்' என்று தென்னார்க்காட்டுச் சிற்றூர்களில் சொல்லப்படுகிறது. "எங்கே நொடி விடு பார்க்கலாம், விடுவித்துக் காட்டுகிறேன்!" என்பார்கள். ஏற்புடைய விடை கூறுவதற்கு 'நொடி விடுவித்தல்' என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்புகள் காட்டி விடை கேட்பதுவே புதிர் ஆகும். "கலை அழகோடும், மறைப்பு வித்தையோடும் தேடச் சொல்வது விடுகதை; யோசிக்க வைப்பது இதன் நோக்கம். நேசிக்க வைப்பது இதன் நேர்த்தி" என்று சிற்பி பாலசுப்பிரமணியம் இதற்கு விளக்கம் தருகிறார்.('கொங்கு விடுகதைகள்' நூலில்) &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுப்புற இலக்கியமான விடுகதை, காலங்காலமாய் ஒருவரின் இயல்பான மொழிதலிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்துகொண்டே உள்ளது. மொழியின் - மக்கள் சார்ந்த ஆற்றல்களுள் ஒன்றாகவும் முதன்மையானதாகவும் புதிர் அல்லது விடுகதையை அறிஞர் நோம் சோம்ஸ்கி அடையாளப் படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சான்றாக, தண்டியம் என்றொரு அழகான சொல் கொங்கு நாட்டில் புழங்குகிறது. தூயதமிழ்ச் சொல். வீட்டின் புறக்கூரையைத் தாங்கும் கட்டையை,  வாயிற்படியின் மேற்குறுக்குக் கட்டையைத் தண்டியம் என்று சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இரண்டு வீட்டுக்கு ஒரு தண்டியம்' என்றொரு விடுகதை. எங்காவது இரண்டு வெவ்வேறு வீட்டுக்காரர்கள் இவ்வமைப்பை ஏற்றுக்கொள்வார்களா? அப்படியானால் இதற்கு வேறுபொருள் அல்லது புதிர் விடுவிப்பு இருக்க வேண்டும். அது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;முகத்திற்கு இரு பகுதிகள். வலம் இடம் என்று இரண்டு. இரு பகுதிகளிலும் காலதர்(வெண்டிலேட்டர்) போல இரு புருவக்கூடுகளின்கீழ் கண்கள் இரண்டு. இரண்டு பகுதிகளையும் சிறப்பாகக் குறுக்குக் கட்டை/தண்டியமாகிய மூக்கு பிரிக்கிறது; அதேபொழுது சேர்த்தும் வைக்கிறது. எனவே அந்த விடுகதைப் புதிருக்கு விடுவிப்பு - 'மூக்கு' என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பல. அவற்றுள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;இரவிலே சுமப்பான். பகலிலோ சுருண்டு போவான்.(பாய்)&lt;br /&gt;&lt;br /&gt;இறந்த மாட்டை அலற அலற அடிக்கிறான் பார்.(மத்தளம்)&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டு வீட்டிலே குருட்டுக் குள்ள எருமை மேயுது பார்.&lt;br /&gt;(பெருச்சாளி)&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க அழகு. பாம்புக்கோ பகை. அவன் யார்?(மயில்)&lt;br /&gt;&lt;br /&gt;அடிபட்டவன் உரக்க உரக்க அழுகிறான். அதைப்போய் மங்கலம் என்கிறது ஊர். அது என்ன?(கொட்டுமேளம்)&lt;br /&gt;&lt;br /&gt;சடசட மாங்காய். சங்கிலி ரோடு. விழுந்தா கறுப்பு. தின்னா தித்திப்பு. அது என்ன?(நாவல் பழம்)&lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கத் தெரிந்தவனுக்கு உதைக்கவும் தெரியும். அவன் யார்?(கழுதை)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் மட்டுமே ஓய்வெடுக்கும் ஒரே விளக்கு. ஊருக்கெல்லாம் பொது விளக்கு. அது என்ன?(நிலவு)&lt;br /&gt;&lt;br /&gt;கிச்சா பிச்சா ஊதா ரவிக்கை.(கேழ்வரகு)&lt;br /&gt;&lt;br /&gt;குண்டப்பன் குழியில் விழுந்தான். எழுந்தான் பார். எல்லார் வாயிலும் விழுந்தான். அவன் யார்?(குழிப் பணியாரம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனை போவுது. தாரை தெரியவில்லை.(கரிசல்)&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பு ஜிப்பாப் பைக்குள்ளே சில்லறை கொட்டிக் கெடக்குது. (காய்ந்த மிளகாய்)&lt;br /&gt;&lt;br /&gt;சுட்ட பொணத்தை சுட, செத்த பொணம் வந்திருக்கு. அது என்ன?(கரித் துருத்தி)&lt;br /&gt;&lt;br /&gt;சூடுபட்டுச் செவந்தவன்தான் வீடுகட்ட ஒதவுவான். அவன் யார்?(செங்கல்)&lt;br /&gt;&lt;br /&gt;சொறி புடிச்சவனெக் கறி சமைச்சு, சோறெல்லாம் கசப்பு. அவன் யார்?(பாகற்காய்)&lt;br /&gt;&lt;br /&gt;தங்கச்சி போட்ட சித்திரம் தரையெல்லாம் தவழுது பார்! அது என்ன?(கோலம்)&lt;br /&gt;&lt;br /&gt;சற்றுப் பெரிய விடுகதைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;வலதுபுறம் விளையாடி வலையில் பூரும். வாடாது வதங்காது&lt;br /&gt;மண்மேல் போட்டால். (எழுத்தாணி) [நன்றி: அல்லியங்கோதை அம்மாள்]&lt;br /&gt;&lt;br /&gt;ஆனை செத்து ஆறு மாசம். ஆனாலும் அதன் தடம் அழியவில்லை. அது என்ன?(நெல்)&lt;br /&gt;&lt;br /&gt;அழகான குழந்தைக்கு பலமா மூணாங்கை. அது என்ன?(அழுகை)&lt;br /&gt;&lt;br /&gt;கடுகுபோல் வாயிருக்கும். கணக்கற்ற பல்வரிசை. அடுக்கடுக்காய் எலும்பின்றி ஆயிரத்துப் பல்வரிசை. அது என்ன? (நத்தை)&lt;br /&gt;&lt;br /&gt;பறக்காத பூப்பந்து. பகட்டான சிறுபந்து. வாயிலே இட்டால் தேன்பந்து. ஏழுமலையிலோ பெரிய பந்து. அது என்ன?(லட்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அரைப்படி அரிசி பொங்கி, ஆயிரம் பேர் வாயில போட்டும் அரைச்சட்டி மிச்சம். அது என்ன?(சுண்ணாம்பு)&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணுக்குள்ள கயிறு. மக்காத(மட்காத) கயிறு.(மண்ணுள்ளிப் பாம்பு)&lt;br /&gt;&lt;br /&gt;மாரி இல்லாம ஆமை கெட்டது. ஆமை இல்லாம சீமை கெட்டது. அது என்ன?(வெள்ளாமை/வேளாண்மை)&lt;br /&gt;&lt;br /&gt;தம்பிக்கு எட்டும். அண்ணனுக்கு எட்டாது. அது என்ன?(உதடு)&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை வெள்ளைத் தண்ணீலே வேசை ஆடுறா பாருக்கா!(மத்து)&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளசீல சுத்தியிருப்பாள் சின்ன குண்டக்கா. அது என்ன?(மோதகம்)&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சே இல்லாம நூல் விப்பான். பலே கைகாரன். அவன் யார்?(சிலந்தி)&lt;br /&gt;&lt;br /&gt;கொம்பு ரொம்ப கம்பு. தொட்டுப் பாத்தா வம்பு. அது என்ன?(தேளின் கொடுக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எழுத்து உமிழும். ஒரு எழுத்து கேக்கும். அது என்ன?(தூ. தா)&lt;br /&gt;&lt;br /&gt;உத்தியோகம் இல்லே. ஊர் சுத்தி திரிவான். அலைச்சலுக்குப் பஞ்சமில்லே. தெருவுல சோறு. அவன் யார்?(தெரு நாய்)&lt;br /&gt;&lt;br /&gt;ஊளை மூக்கன். சந்தைக்குப் போறான். அவன் யார்?(பனைநுங்கு)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுண்டு. பார்வையில்லை. ஆனா, கோத்து வாங்குவான். அவன் யார்?(தையல் ஊசி)&lt;br /&gt;&lt;br /&gt;மூடி திறந்ததும் மூக்கை வாசனை தொளைக்குது. அது என்ன?(பலாப்பழம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே மரத்துல அஞ்சு விதமான பழம். அது என்ன?பால், தயிர், வெண்ணெய், மோர், நெய்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரமாயிரம் பேர் அணிவகுத்து வந்தாலும் புளுக்கூண்டு தூசி கெளம்பாது.(எறும்பு வரிசை)&lt;br /&gt;&lt;br /&gt;பல பேருக்கு ஒரே குடுமி. அது என்ன?(பூண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பூப்போல மவராசி. காயமானாலும் துணைவருவாள். அவள் யார்?(பஞ்சு)&lt;br /&gt;&lt;br /&gt;அழகான வீட்டுக்கு அரக்கன் தலை அலங்காரம். அது என்ன? (திருஷ்டி பொம்மை)&lt;br /&gt;&lt;br /&gt;கணக்குப்பிள்ளை பொண்டாட்டி தினுக்குப்போட்டு ஆடினாள். அவள் யார்?(ஆவாரங்காய்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள விடுகதைகளுள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;பூத்தா மஞ்சள். காய்ச்சா சிவப்பு. பழுத்தா கறுப்பு. சாப்[பிட்]டா இரும்பு. அது என்ன?(பேரீச்சம்பழம்)&lt;br /&gt;&lt;br /&gt;குதிகுதி என்று குதிக்கிறாள். கொட்டைப் பல்லால் சிரிக்கிறாள். அவள் யார்?('பாப் கார்ன்' எனப்படும் சோளப்பொரி)&lt;br /&gt;&lt;br /&gt;பல்லைப் பிடிச்சு அழுத்தினா பதறிப் பதறி அழறா. அவள் யார்?(ஆர்மோனியம்)&lt;br /&gt;&lt;br /&gt;கல்லுமேலே பூர்ண சந்திரன். வாங்க. புட்டுப்புட்டுத் தின்னலாம். (தோசை)&lt;br /&gt;&lt;br /&gt;தலையைச் சீவினால் தாளில் சீராக நடப்பான். அவன் யார்?(பென்சில்)&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை இல்லாதது. ஆனால் எப்போதும் இருப்பது. எவருமே அறியாதது.(அடுத்த/வரும் நாள்)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாடு போ என்கிறது. ஒரு நாடு வா என்கிறது. அவை என்ன?&lt;br /&gt;(போலந்து, வார்சா)&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டை ஆட முடியாது. வேடர் உள்ள தீவு.(அந்தமான்)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்குக் கரையே தெரியாது. தண்ணியே இல்லாத தடாகம். அதுல தாவிப்பாயுது பார் சீவனுள்ள கப்பல்.(ஒட்டகம்)&lt;br /&gt;&lt;br /&gt;வெளி'ல இருப்பவனைத் அழுத்தினா உள்ளே இருக்கிறவன் அலறி வூட்டையே நடுக்கடிக்கிறான். அவன் யார்?(அழைப்பு மணி)&lt;br /&gt;&lt;br /&gt;கையைப் புடிச்சார். காசு கேட்டார். தட்டிக் கேட்கவோ ஆரும் வரலை. அவர் யார்?(மருத்துவர்)&lt;br /&gt;&lt;br /&gt;முச்சந்திலே  மூணு விளக்கு. பாத்து நடந்தீர்'னா பாதகமில்லே. அது என்ன?('சிக்னல்')&lt;br /&gt;&lt;br /&gt;வாயில்லாப் பிள்ளை ஊர் ஊராய்ப் பறக்குது. அது என்ன?(விமானம்)&lt;br /&gt;&lt;br /&gt;காத்தடிச்சா பறக்கும் காயிதம். பாத்தா எவனும் பொறுக்கி எடுக்குறான். அது என்ன?(ரூபாத் தாள்)&lt;br /&gt;&lt;br /&gt;பூமியிலே பிறக்கும். புகையாகப் போகும். அது என்ன?('பெட்ரோல்')&lt;br /&gt;&lt;br /&gt;சண்டையில்லே. யுத்தமில்லே. ஆனா உயிரை காத்துக்க இன்னைய வீரனுவோ போடறது. அது எது? ('ஹெல்மட்')&lt;br /&gt;&lt;br /&gt;ஓலம் இட்டாலும் சோறாக்குவான். அவன் யார்?('குக்கர்')&lt;br /&gt;&lt;br /&gt;நாளுக்கு நாள் இளைக்கிறவனுக்கோ நாள் காட்ற வேலை. அவன் யார்?(தினசரி காலண்டர்)&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு பேருக்குமேல ரெண்டு பேர் தொணை. அவங்க யார்?(மூக்குக் கண்ணாடி)&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணுக்குள்ள மயிர்கோதி.(பனங்கிழங்கு)&lt;br /&gt;&lt;br /&gt;நாராசமா ஓசை பண்ணி ஒன்ன கூப்புடும். ஒன் காதுல மட்டும் ஊர்க்கதையெல்லாம் சொல்லும். அது என்ன?(தொலைபேசி)&lt;br /&gt;&lt;br /&gt;வீடில்லா நகரங்கள். நீரில்லா சமுத்திரங்கள். அது என்ன?(தேசப்படம்)&lt;br /&gt;&lt;br /&gt;சிறகில்லாப் பறவை. நாடெல்லாம் சுத்தும். அது என்ன?(தபால்)&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பனுவ கொஞ்சம் அசந்துட்டா வெள்ளைக்காரனுவ ஆட்டம். அது என்ன?(நரை)&lt;br /&gt;&lt;br /&gt;புடிக்கவே முடியாது. அத்தனெக் கள்ளப்பய.(புகை)&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுமுழி ராசாவுக்கு குடலெல்லாம் பல்லு. அது என்ன?(மாதுளை)&lt;br /&gt;&lt;br /&gt;போறப்போ கெழவி. வர்ரப்போ கொமரி.(சால்)&lt;br /&gt;[சால்= ஏற்றம், கமலை முதலியவற்றில் நீர் முகப்பதற்குப் பயன்படுத்தும் கலன்/container made of leather]&lt;br /&gt;&lt;br /&gt;குள்ளமான கோழிக்கு கொடலுக்குள் சதங்கை.(நிலக்கடலை)&lt;br /&gt;&lt;br /&gt;கைக்குள்ள அடங்கிக்கிடுவான். கண்ணத் தொறந்து மின்னுவான். அது என்ன?('டார்ச் லைட்')&lt;br /&gt;&lt;br /&gt;போட்டா பொரியும் இங்கிலீசு முட்டை.(கடுகு)&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணுக்குள்ள மயிரு... பயிராகுது.(வெட்டிவேர்)&lt;br /&gt;&lt;br /&gt;வளைக்க முடியும். ஒடிக்க முடியாது. அது என்ன?(தலைமயிர்)&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிப் பணம் துள்ளி விழும். அது என்ன?(மீன்)&lt;br /&gt;&lt;br /&gt;குளிர் இல்லே. கூதல் இல்லே. குளிர் காயறாங்க. யார்?(கொல்லர்)&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை போடலை. சச்சரவில்லை. குடுமியைப் பிடிக்கிறார். அவர் யார்?(முடிதிருத்தம் செய்பவர்)&lt;br /&gt;&lt;br /&gt;சிலுசிலுத்த தண்ணியில செம்மறி ஆடுக மேயுது. அது என்ன?(எண்ணெய்ப் பலகாரம்)&lt;br /&gt;&lt;br /&gt;‘கேள்வியினால் வளரும் அறிவு’ என்பதுபோல்,  சொல்லியும் கேட் டும் வளரும் விடுகதை எனும் செவிச்செல்வத்தை முழுமையாகத் திரட்டித் தொகுக்க ஆசைப்பட்டனர் அறிஞர் பலர். பூர்ணிமா சகோதரிகள்[1963], ரோஜா முத்தையா[காரைக்குடி 1963,1965], பண்டிதர் வேதமுத்து ஐயா [1971,1975], பி.சி.எஸ். மணியன்[1974] எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி ('சிந்தனையூட்டும் விடுகதைகள்.' ஆண்டு குறிக்கப்படவில்லை) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.&lt;br /&gt;    &lt;br /&gt;தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்ற பலர் தேடித்திரட்டி அனுப்பிய விடுகதைகளை முனைவர் க. காந்தி துணையுடன் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மைப் பேராசிரியருமான முனைவர் ச.வே. சுப்பிரமணியன் 1975ஆம் ஆண்டில் தொகுத்துப் பதித்து வெளியிட்டார். திரட்டிய 3500 விடுகதைகளை அலசி ஆய்ந்து பொருத்தப்பாடுடைய 2504 விடுகதைகளை மட்டும் தெரிவு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரி நாட்டுப்புற விடுகதைகளை முனைவர் அ. கனகராசு ஆராய்ந்து 1998ஆம் ஆண்டு வெளியிட்டார்.&lt;br /&gt;    &lt;br /&gt;முனைவர் தி. பெரியசாமி கொங்கு நாட்டுப்புற விடுகதைகளுள் பாலியல் சார்பு வாய்ந்தவற்றையும் விட்டுவிடாமல், பல தலைப்புகளின்கீழ் பகுத்து நூலாக்கினார். சென்னை ‘தன்னன்னானே’ பதிப்பகம், 1006 விடுகதைகள் கொண்ட தொகுப்பாக அதை வெளியிட்டது.&lt;br /&gt;    &lt;br /&gt;பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் 1964ஆம் ஆண்டில் ‘வாய்மொழி இலக்கியம்’ என்ற தலைப்பில் விடுகதைகளைக் குறித்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள், தம் ‘சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலிலும், கி.வா.ஜகந்நாதன் ‘கஞ்சியிலும் இன்பம்’ போன்ற நூல்களிலும், முனைவர்கள் வி.மி. ஞானப்பிரகாசம், க.ப.அறவாணன் ஆகியோர் தாம் பதிப்பித்த ‘நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள்’(சென்னை,1974) நூலிலும், முனைவர் ஆறு. அழகப்பன் தம் ‘நாட்டுப்புறப் பாடல்கள்-திறனாய்வு’(சென்னை,1974) நூலிலும் இவற்றைக் குறித்துப் பல்வேறு வகைகளில் ஆராய்ந்தனர்.&lt;br /&gt;    &lt;br /&gt;குழந்தையைக் குறித்து சொல்லப்படும் மிகச் சிறந்த விடுகதைகளாகக் கருதப்பெறுபவை:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வழங்கும் எவ்விடமும் சென்று "வருத்தம் இலாத சுமை - அது என்ன?"**** என்று கேட்டோமானால் உடனே 'குழந்தைச்சுமை' என்ற விடை வரும்.&lt;br /&gt;    &lt;br /&gt;கொங்கு நாட்டுப் பக்கம் சென்று, "காத வழி போனாலும், கைகடுக்காச் சுமை என்ன சுமை?"*** என்று கேட்டால் அதே விடை கிடைக்கும்.&lt;br /&gt;    &lt;br /&gt;புதுச்சேரிச் சிற்றூர்களில் "சும்மா இருக்காது, சொல்லவும் தெரியாது - அது என்ன?" என்று கேட்டால் 'குழந்தை' என்ற விடை வரும்.(**)&lt;br /&gt;    &lt;br /&gt;இதேபோல் எல்லா விடுகதைகளும் பொதுவான விடை பெறுவதில்லை. கொங்குப் புறத்துக்கே உரிய பேச்சுவழக்கில் அமைந்த  நெருஞ்சி முள்ளைச் சுட்டும் ''சின்ன மச்சான் குமிய வச்சான்''*** என்ற கொச்சை வழக்கு, பிற பகுதிகளில் வழக்கில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரிச் சிற்றூர்களுக்கே சொந்தமான விடுகதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.&lt;br /&gt;      "ஓகோ லேலோ&lt;br /&gt;       உயர்ந்த லேலோ&lt;br /&gt;       கண்டந் துண்ட&lt;br /&gt;       சப்லட்டு லேலோ - அது என்ன?"**&lt;br /&gt;என்று புதுவைக் கடற்புரச் சிற்றூர்களில் முருங்கைக்காய் சொல்லப்படுவதுபோல நல்ல தமிழில் வயற்புறச் சிற்றூர்களில்,&lt;br /&gt;       "உச்சாணிக் கிளையிலே&lt;br /&gt;        ஊசிகட்டித் தொங்குது - அது என்ன?"***&lt;br /&gt;என்ற வழக்குக்கு உரியதாகிறது.&lt;br /&gt;    &lt;br /&gt;தூக்கணங்குருவிக்கூடு குறித்த விடுகதையான,&lt;br /&gt;       "சின்னச் சிறுக்கியும்&lt;br /&gt;        சின்னப் பையனும்&lt;br /&gt;        சிரித்துக் கட்டின தாலி&lt;br /&gt;        சிக்கில்லாமல் அவிழ்ப்பவர்க்குச்&lt;br /&gt;        சென்னப் பட்டணம் பாதி - அது என்ன?"**&lt;br /&gt;என்பதில் தாலிக்குக் கொடுக்கப்படும் முதன்மை தெரிகிறது. குருவிக் கூட்டைத் தாலியாகக் கருதுமளவு புதுவைச் சிற்றூர்களில் தாலிக்கு முக்கியத்துவம் இருந்திருக்கிறது.&lt;br /&gt;    &lt;br /&gt;சாதி-தொழில் அமைப்புகள், கல்வி, எண்ணும் எழுத்தும், புழங்கும் ஆங்கிலச் சொற்கள், வண்ணங்கள், வழிபாடுகள், மகளிர் பற்றிய வசைமொழிகள், மனைப்பொருட்கள்-பயன்பொருட்கள், ஆண்-பெண் ஆடை அணிகலன்கள், இசைக்கருவிகள், ஊர்திகள், திருமணம்- மகப்பேறு, முறையற்ற பாலியல் உறவுகள் குறித்த  விடுகதைகள் மேலும் எத்தனையோ உள்ளன.**&lt;br /&gt;********&lt;br /&gt;பார்வை:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் விடுகதைகள்&lt;br /&gt;தேவமைந்தன் திண்ணை.காம் 06-7-6.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஏ. ஆறுமுகச்சாமி(தொகுப்பாசிரியர்), சிந்தனையூட்டும் விடுகதைகள். சிவகாசி.&lt;br /&gt;&lt;br /&gt;**முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல். புதுச்சேரி.&lt;br /&gt;&lt;br /&gt;*** முனைவர் தி. பெரியசாமி, கொங்கு நாட்டுப்புற விடுகதைகள். சென்னை.&lt;br /&gt;&lt;br /&gt;**** முனைவர் ச.வே. சுப்பிரமணியன், தமிழில் விடுகதைகள். சென்னை.  &lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;நன்றி: திண்ணை.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-7785151081741247562?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/7785151081741247562/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=7785151081741247562' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/7785151081741247562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/7785151081741247562'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/02/blog-post_20.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-8682976944462034649</id><published>2009-02-20T21:58:00.001-08:00</published><updated>2009-02-20T21:58:46.523-08:00</updated><title type='text'></title><content type='html'>ஐயை&lt;br /&gt;&lt;br /&gt;கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும் - முதல் நாளைப்போலவே இரவில் பயணம் செய்தனர். அடுத்த விடியலின்பொழுது, மதுரை மாநகரின் முரசொலிகளைக் கேட்டதால் மிகுந்த மகிழ்வு எய்தினர். நடக்க, நடக்க - களிறுகளின் பிளிறல் ஒலியையும்; போர்க்குதிரைகளின் கனைத்தல் ஒலியையும்; ஓதுவார்களின் தமிழ்ப்பண்ணோசையயும் பாணர்களின் வள்ளைப்பாட்டையும் செவி மடுத்து மனம் நிறைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. திருவோங்கிய வையை ஆற்றை அடைந்ததும் - பாவலர்தம் பாடல்களைக் கேட்டு, தூயதமிழ் மாமதுரை வந்து அடைந்தோம் என்று மனமகிழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரை முகம், சிங்கமுகம், யானைமுகமுடைய படகுகளில், பொதுப்படகுத்துறையில் - மக்கள் இடைவிடாது, சாரிசாரியாக வையை ஆற்றைக் கடந்தவண்ணம் இருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்டு மருட்கையுற்று ஒதுங்கி, மக்கள் நெரிசல் குறைந்த ஒரு சிறு துறையை அணுகி, புணையொன்றில் ஏறி, வையையின் தென்கரை அடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையின் கீழைக்கோபுர வாயிலின் அருகே மதிற்புறத்திலுள்ள சிற்றூரொன்றில் தங்கினர். மறுநாள் காலையில், மதுரை மாநகரின் பல்வேறு வகைப்பட்ட முரசொலிகளைக் கேட்டதும், கோவலன் கவுந்தியடிகளை அணுகி, மதிப்பார்வத்துடன் வணக்கம் செய்து, கடந்த தன் வாழ்க்கையைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் மதுரை மாநகருக்குச் சென்று திரும்பும் வரை கண்ணகியைக் கவுந்தியடிகளின் பாதுகாப்பில் விட்டுச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவலனும் கண்ணகியும் கால்நடையாகவே வந்து சேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்டு, மாடலன் , இடையில் வந்திருந்தான். கவுந்தியடிகளும் மாடலனும் கலந்துபேசி, வெட்டவெளியில் துறவியரோடு கண்ணகி கோவலரைத் தங்கவைத்தல் முறையன்று என்று முடிவு செய்தனர். அன்று பகல் பொழுது அடைவதற்கு முன்னால், அவ்விருவரையும் மதுரைக்குச் சென்று தங்குமாறு செய்தல் வேண்டும் என்று தீர்மானித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வந்த கோவலனும் மாடலனும் கவுந்தியடிகளும் உரையாடிக்கொண்டிருக்கையில், புறஞ்சேரியிலிருந்த இயக்கி என்னும் பெண்தேவதைக்குப் பாற்சோறு படைத்துவிட்டு மாதரி அங்கே தற்செயலாக வந்தாள். கவுந்தியடிகளைக் கண்டதும் தொழுது நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைக் கண்ட மாதவத்தாட்டிக்கு, குற்றமற்ற ஆயர்குல வாழ்க்கையை உடைய அவளிடம் - ஏன் கண்ணகியையும் கோவலனையும் அடைக்கலமாகக் கொடுக்கக் கூடது என்ற சிந்தனை பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனையைச் செயலாக்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதரி என்ற அந்த இடைக்குல மடந்தையின் மகளே ஐயை. தன் தாய் அடைக்கலமாகப்பெற்று அழைத்துவந்த கண்ணகிக்கு அவள் துணையாய் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே, கண்ணகி தன் கணவனுக்குச் சமையல் செய்தல் பொருட்டு, அடுப்பை மூட்டிக் கொடுத்தவளே ஐயைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணகிக்கு வேண்டிய பணிவிடைகளை விருப்பமுடன் செய்தாள். அவ்வாறு செய்துவந்த இடைக்குலச் சிறுமியாகிய ஐயை, கோவலன் கொலையுண்ட செய்தியையும் பாண்டிய வேந்தனிடம் கண்ணகி வழக்குரைக்கச் செல்ல நேர்ந்த செய்தியையும் கேட்டு எந்த அளவு வருந்தி அரற்றியிருப்பாள் என்று நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் அடைக்கலமாகப் பெற்ற கோவலனுக்கும் கண்ணகிக்கும் இவ்வாறாகியதே என்ற குற்ற உணர்வு தாங்காமல் - தனது தாயாகிய மாதரியும் தீயில் புகுந்து இறக்கவே, செய்வதறியாமல் திகைத்தாள் ஐயை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், தேவந்தி என்பவள் கண்ணகியைத் தேடி மதுரைக்கு வந்தபொழுது, அவளுடன் ஐயையும் சேரநாட்டுக்குச் சென்று சேர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தினிக் கோட்டமாகிய கண்ணகியின் கோவிலில் புகுந்து பத்தினிக்கடவுளைப் பரவினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தினிக் கடவுளாய் மாறிய சோழநாட்டு வணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகியை அடைக்கலமாகப்பெற்ற இடைக்குல மடந்தை மாதரியின் கள்ளமில்லா உள்ளத்துச் சிறுமி ஐயையின் அன்புப் பெருக்கை, உலகில் எவராவது வியந்து பாராட்டாமல் இருக்க முடியுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33893918-8682976944462034649?l=httpdevamaindhan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://httpdevamaindhan.blogspot.com/feeds/8682976944462034649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33893918&amp;postID=8682976944462034649' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8682976944462034649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33893918/posts/default/8682976944462034649'/><link rel='alternate' type='text/html' href='http://httpdevamaindhan.blogspot.com/2009/02/blog-post.html' title=''/><author><name>அ. பசுபதி</name><uri>http://www.blogger.com/profile/09338992793747573511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/-_ND9c0gdNNw/TtI-emx4YcI/AAAAAAAAAbg/GQj5J4vMtyI/s220/A.%2BPasupathy%2BFB%2Bfoto.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33893918.post-6873000339385037004</id><published>2008-12-21T21:29:00.000-08:00</published><updated>2008-12-21T21:30:53.935-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;p&gt;தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்- தேவமைந்தன்(பேராசிரியர் அ. பசுபதி)&lt;/p&gt;&lt;p&gt;சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில், தந்திச் செய்திகள் அனுப்ப மோர்ஸ் முறையைப் பயன்படுத்தி வந்தார்கள். தமிழில் தந்தி கொடுக்கும் வழக்கம் அப்பொழுதில்லை. தமிழில் தந்தி கொடுக்க ஒரு புதிய முறையை ஏன் உருவாக்கக் கூடாது என்று இந்திய அரசின் தந்தித் துறையில் பணியாற்றியவரும் அன்றைய வித்துவான் பட்டம் பெற்றவருமான அ. சிவலிங்கம் 1945இல் சிந்தித்தார். விளைவாக, தமிழ் எழுத்துகளுக்கு உரிய மோர்ஸ் ஒலிக்குறியீடுகளை உருவாக்கினார்.1956ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஈரோட்டில் நிகழ்ந்த இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் மாநில மாநாட்டில் செய்தியாளர்கள், தந்திமுறை பற்றி அறிந்தவர்கள், பயனாளர்கள், இது குறித்து அதுவரை எதுவும் அறிந்திராத பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில், அவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளுமாறு தமிழில் தந்தி அனுப்ப - தான் கண்டுபிடித்த தமிழ் எழுத்துகளுக்கான மோர்ஸ் சங்கேதக் குறிகளைக் கொண்டு புலவர் அ. சிவலிங்கம் செயல்முறை விளக்கம் அளித்தார். அப்பொழுது புதுக்கோட்டை அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வந்த பரசுராமன் என்பவருடைய துணையுடன் தமிழிலேயே தந்தி விடுத்தும் பெற்றும் காட்டினார். ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை அவர் செயலாக்கினார் என்பதை நினைவில் கொண்டால்தான் இதன் அருமை புரியும். தொலைத் தொடர்புத்துறை பொது மேலாளர் த. நாராயணமூர்த்தி தமிழ்த்தந்தி நடைமுறைக்கு வர ஆற்றிய அரும்பணியையும் தினமணி சுடர் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டது. அ. சிவலிங்கனாரைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும் என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் த. நாராயணமூர்த்தி.அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள் குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடந்த தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டினார்.இப்பொழுதும்கூட உலகமுழுதும் ஒருங்குறி எனப்படும் யூனிகோடு முறையில் ஆங்கில எழுத்துகளின் வழியாகத் தமிழில் தட்டெழுதும் முறை உள்ளது. இதேபோல சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளிலும் தமிழ் எழுத்துகளை ஆங்கில எழுத்துகளில் எழுதுவதுதான் தமிழ்த் தந்தி என்று பலரும் நினைத்தார்கள். "அது தவறு; தமிழிலேயே சங்கேதக் குறிகளைப் பயன்படுத்தி தமிழில் தந்தி அனுப்பலாம்!" என்று புலவர் அ. சிவலிங்கம் எண்பித்தார்.முப்பத்து மூன்று ஒலிக்குறியீடுகள் மூலமாக தமிழில் தந்தி அனுப்பவோ, பெறவோ இயலும் என்ற புதிய முறை, புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்தது. எண்களுக்கு மட்டும் ஆங்கிலக் குறியீடுகளையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். வாழ்த்துத் தந்திகளும் எண்களுக்கேற்பத் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றன. மோர்ஸ் உருவாக்கிய தந்திமுறையைக் கற்றவர்கள், இவர் அமைத்த முறையைப் பதினைந்து நாள்களுக்குள் கற்றுக்கொள்ள இயன்றது.புலவர் அ. சிவலிங்கம் கண்டுபிடித்த தமிழ்த் தந்தி ஒலிக்குறியீடுகள் தற்பொழுது பயன்படுத்தப் பெறுவதில்லை. "என்றாலும் தமிழில் தந்தி அனுப்புவதற்கான முதல் தொழில் நுணுக்க உத்தியை உருவாக்கியவர் அவர்தான். அவரது கனவு இப்பொழுது நனவாகிறது" என்று தினமணி சுடர் 15/01/1994 இதழ்(பக்கம் 22-இல்) தெளிவாகக் குறிப்பிட்டது.தமிழ்த் தந்தி முறை குறித்து அப்பொழுது இந்திய நடுவண் அரசில் தபால் தந்தித் துறை அமைச்சராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் என்ன சொன்னார் என்பது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன.ஆனந்த விகடன் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழில் ஏன் கூடாது?தற்போது ஆங்கிலத்திலும் இந்தியிலும் தந்தி அனுப்ப வாய்ப்பும் வசதியும் இருப்பதுபோல் தமிழிலும் தந்தி அனுப்பும் முறை கொண்டு வரப்பட வேண்டுமென்ற யோசனையைத் தபால் மந்திரி டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் 'தேவையற்றது' என்று சொல்லி நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது."இத்தகைய கோரிக்கையினால் நாட்டில் பிளவும் பிரிவினை உணர்ச்சியும்தான் ஏற்படும். இம்மாதிரியான மொழிவெறி சுதந்திரத்துக்கே ஆபத்தாக முடியும்" என்று அவர் கூறுகிறார்.திருச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு வந்த போது, திரு அப்துல் சலாம், மந்திரி அவர்களைச் சந்தித்து தமிழில் தந்தி அனுப்பும் முறையைக் கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொண்டார். மந்திரி முன் அ. சிவலிங்கனாரும் அவருடைய பதினான்கு அகவை மகன் தமிழ்ச்செல்வனும் தமிழ்த்தந்தியைச் செயற்படுத்திக் காட்டினார்கள். ஒரு சிறுவன் அதில் கலந்து கொண்டதைப் பார்த்து எல்லோரும் வியந்தனர்.அப்போதுதான் மந்திரி சுப்பராயன் அவர்கள் மொழிவெறியின் அபாயத்தைச் சுட்டிக்காட்டி, தமிழில் தந்தி அனுப்பும் முறை தேவையில்லை என்று கூறியுள்ளார்.தமிழில் தந்தி அனுப்பும் வசதி வேண்டுமென்று கோருவது எவ்வாறு மொழிவெறியாகும் என்பதுதான் விளங்கவில்லை.தந்தி தபால் போன்ற வசதிகள் படித்துப் பட்டம் பெற்ற ஒரு சிலருக்கு மட்டுமே உரித்தான வசதிகள் அல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்படவேண்டிய வசதிகள். ஆகவே பெரும்பாலான மக்களுக்கு நன்கு பழக்கமுள்ள மொழியில்தான் தந்தி அனுப்புவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.ஒரு கிராமவாசி ஒரு தந்தி அனுப்புவதற்கோ, வந்த தந்தியைப் படித்துப் புரிந்து கொள்வதற்கோ ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்த பட்டதாரியைத் தேடிக் கொண்டு ஒவ்வொரு தடவையும் ஓட வேண்டுமென்று எதிர்பார்ப்பது முற்றிலும் நியாயமில்லை............................................ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி ஆட்சி மொழியாகி விட்டது. நிர்வாகம், கல்வி, வர்த்தகம் எல்லாமே தாய்மொழியில் நடக்கும்போது, செய்தியை அனுப்புவதற்கு அந்த மொழி தேவையில்லை என்று சொல்வதுதான் குறுகிய மனப்பான்மையாகும். தந்தி அனுப்ப ஆங்கிலமே போதுமென்றால் இந்தியில் மட்டும் அதற்கான வசதி அளிக்க வேண்டிய அவசியமென்ன? உண்மையில் தபால் தந்தி இலாகாவின் பொறுப்பு, மக்கள் ஒருவருக்கொருவர் செய்தி தெரிவித்துக் கொள்வதை எளிதாக்குவதுதான். தேச ஒற்றுமையை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.தாய்மொழி மீது அளவுகடந்த வெறி கொண்டு யாரோ சிலர் அர்த்தமற்ற கோரிக்கைகளை விடுக்கிறார்கள் என்பதற்காக தாய்மொழி சம்பந்தமான எந்தக் கோரிக்கையையுமே மொழி வெறி என்று சொல்லி நிராகரிப்பது முற்றிலும் நியாயமல்ல."ஐம்பதுகளின் ஆனந்த விகடன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கையில், 15/01/1994 தினமணி சுடர் பின்வருமாறு குறிப்பிட்டது:"தமிழ்த் தந்தி முறை தமிழகத்திற்குப் பயனளிக்கும் என்பதை ஒப்புக்கொண்டு இதைப் பரிசீலனை செய்யுமாறு அப்போதைய தபால் தந்தி இலாகா அமைச்சர் டாக்டர் சுப்பராயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் அதன்பிறகு வந்தவர்கள் அதுபற்றி அக்கறை எடுத்துக் கொள்ளாததால் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டுவிட்டது."எவ்வளவு காலந் தாழ்த்தப் பட்டிருக்கிறது? முப்பத்தெட்டு ஆண்டுகள்.கடைசியில் தினமணி சுடர் (சனவரி 15, 1994. பக்கம் 22) குறிப்பிட்டது:".......தமிழில் தந்தி தமிழர்களுக்குப் பொங்கல் நாளில் கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலாக இருக்கப் போகிறது.""தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்த் தொலைவரிமுறை கண்டுபிடிப்பு, பாராட்டுரை" என்ற முடங்கலில் 1998ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் பின்வருமாறு மொழிந்திருக்கிறார்:"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ்நாடு அரசின் தலையாய கொள்கை. தமிழால் முடியாததில்லை என்பதைத் துறைதோறும் அறிஞர் பலர் எண்பித்துக் காட்டியுள்ளனனர். காட்டியும் வருகின்றனர். இவ்வகையில் புலவர் அ. சிவலிங்கனாரின் பணி போற்றத்தக்கதாகும். 1945ஆம் ஆண்டில் அஞ்சல் துறையில் பணியாற்றிய புலவர் அ. சிவலிங்கனாருக்கு நம் அன்னைத் தமிழில் தொலைவரி அனுப்பும் முறையைக் கண்டுபிடிக்க முடியாதா? எனும் ஏக்கம் பிறந்தது. எப்போதும் இதே சிந்தனை. இரவு பகல் பாராது உழைத்தார். 1955ஆம் ஆண்டு அவர் கனவு நனவாகியது. 13.08.1956 அன்று ஈரோட்டில் நடைபெற்ற அஞ்சல் துறைப் பணியாளர் மாநில மாநாட்டிலும், 07.10.1956 அன்று குளித்தலையில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழி மாநாட்டிலும் தமிழில் தொலைவரிச்செய்தி அனுப்பும் முறையைச் செயற்படுத்திக் காட்டினார். கொடுத்த தமிழ்ச் செய்திகளை அப்படியே வாங்கி அனுப்பியும் காட்டினார். அனைவரும் வியந்து பாராட்டினர். அயல்நாடுகளின் செய்தித் தாள்களும் அளவின்றிப் புகழ்ந்தன. இச்செயற்பாட்டை நேரிற்கண்டு மகிழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.தமிழ்த் தந்திக் கண்டுபிடிப்புக்கு உரியவர் அ. சிவலிங்கம் ஒருவரே. தமிழ்த் தந்திமுறை செயற்படுத்தப்படுமானால் அதனால் வரும் புகழுக்கு அ.சிவலிங்கம் தனியொருவரே உரியவர்.மொழி ஞாயிறு திரு. ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் தமிழாட்சி தொடங்கும் அரசியலார் இம்முறையை உடனே கையாள்வதுடன், திருவாளர் அ. சிவலிங்கனார்க்குத் தக்கதொரு பெரும் பரிசும் அளித்தல் வேண்டும். அது அவர் கடன்.இவ்வகையில் தமிழில் தொலைவரிச் செய்தி தந்தி அனுப்பும் முறையைக் கண்டுபிடித்துத் தமிழுக்கு வளம் சேர்த்த புலவர் திரு. அ. சிவலிங்கனாரின் அரும்பணியைப் போற்றும் வகையில் அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் பரிசுத் தொகையையும் இப்பாராட்டுரையையும் தமிழக அரசு வழங்கி மகிழ்கிறது.(ஒப்பம்:........முதலமைச்சர். சென்னை 600 009. நாள் 24.12.1998.)திருவள்ளுவர் ஆண்டு 2029, வெகுதான்ய, ஐப்பசி 28: ஆங்கிலம் 13-11-98 ஆம் நாளிட்ட அரசாணை எண் 114இல், "முதன்முதலில் தமிழில் தந்தி முறைக்கு வித்தூன்றிய புலவர் திரு அ. சிவலிங்கம் அவர்களை அரசு பாராட்டி சிறப்பிக்க வேண்டுமென்றும், பாராட்டி பணமுடிப்பு வழங்க ரு.50,000/-மும், தகுதியுரை, பொன்னாடை போன்றவை மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.2500/-ம் ஆக மொத்தம் ரூ.52,500/- ஒப்பளிப்புச் செய்யலாம் என்று தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்" என்று கண்டுள்ளது.ஏன் இதுகுறித்து இவ்வளவு விளக்கம் என்றால், தமிழ்நாட்டுக்கே உரியதொரு வழக்கத்துக்கேற்ப, 1956-ஆம் ஆண்டு தமிழில் தந்தி முறையை முப்பத்து மூன்று ஒலிக்குறிகளில் இயக்கக் கூடியதாக முதலாவதாக இவர் கண்டுபிடித்து உலகறிய வெளிப்படுத்திய ஒலிக்குறியீடுகளைச் சிறிது திருத்தியும் மாற்றியும் மற்றவர் தமிழில் தந்தி அனுப்பும் முறையை உருவாக்கி நடுவணரசிடம் பெயர் பெற்றதுடன், அதன் அடிப்படையில் தந்தி அனுப்பும் முறை தொடங்கியமையாலேயே இத்தனை வயணங்கள் வேண்டப்பட்டன. இதனால், கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு ஆண்டு மன உளைச்சல் பட்டும் உழைத்து, விடாது முயன்று, சான்றோர் துணையுடனும் எத்துறையிலும் இடம்பெறக்கூடிய நல்லவர்கள் உதவியுடனும் தமிழ்நாட்டரசின் ஆதரவும் பெற்று தாம்தாம் முதன்முதலில் தமிழ்த்தந்தியின் தொழில்நுட்ப முறையைக் கண்டுபிடித்தமையை நிறுவ வேண்டிய கடப்பாடும் புலவர் அ. சிவலிங்கனாரைச் சேர்ந்து கொண்டது. இதைக் கேள்விப்பட்டதாலேயே என்னைப் போன்ற பலருக்கு இவர்பால் மதிப்பும் ஈடுபாடும் ஏற்பட்டன.அறிஞர் அண்ணா, சி.ராஜகோபாலாச்சாரியார், காயிதே மில்லத் இஸ்மாயில், மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் க. அன்பழகன், கலைஞர் கருணாநிதி, இந்திய அஞ்சல் தொலைவரித் துறை டைரக்டர் ஜெனரல் நஞ்சப்பா, குல்கர்னி முதலானோர் அறிய தமிழ்த் தந்தி முறையை வெற்றியாகச் செயற்படுத்தி பாராட்டுப் பெற்றார்.தமிழ்த் தந்தி முறையை உருவாக்கியது இவர்தம் சாதனை என்றால் தொழிற்சங்கத் தலைவராக விளங்கியது, பல ஊர்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தியது, திருக்குறளை இசையோடு பயின்று மேடைகளில் பாடியது, 'தமிழில் தந்தி' 'உலகக் கவிதைகள்'(இந்த நூலைக் குறித்த தேவமைந்தனின் இலக்கியக் கட்டுரையை உலகத் தமிழர்கள் ஈடுபாட்டுடன் வாசித்து வரும் திண்ணை.காம் வலையேடு வெளியிட்டது) 'திருக்குறளும் உ
