3.12.13

Facebook / முகநூலில் நீடிப்பதன் காரணம் - தேவமைந்தன்

12/4/2013 11:15:19 AM

5 hours ago via mobile

"நாம் உண்டு நம் நண்பர்கள் உண்டு" என்றிருப்பவர்கள்தாம் நிம்மதியாக facebookஇல் நீடிக்க முடியும். உலகத்தில் நிகழ்வாழ்விலும் இப்படித்தான். "நாமுண்டு நம் வேலையுண்டு" - தாரக மந்திரம். இதை 1.12.2013 மாலை இன்னும் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

facebook இலவயம். Event Invite-இலும் பேதமா? அதில் 3 மறுமொழிகள் இருப்பது தெரியாதா? இதுவரை முகநூலில் முறைப்படி Event வைத்தவர்கள் Murugan Govindaswamy அவர்களும் புதுவை அறிவியல் இயக்கமும் Seetha Lakshmiயும்தாம். கோவை சிறுதுளி இயக்கம் போன்ற அமைப்புகள், திருப்பூர்த் தாய்த்தமிழ்ப்பள்ளி முதலானவையும் முகநூல் அழைப்பில் பேதம் காட்டுவதில்லை.

குறிப்பு: உரையில் இடம்பெறும் ஆங்கிலச் சொற்கள் முகநூற் சொற்கள்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது ஐயா...

வதனப் புத்தகத்தில் அதிகம் நேரம் செலவழி(ளி)ப்பதில்லை... நன்றி...

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

மிகவும் மதியூகி தாங்கள்;)